இடுகைகள்

கள்ள உறவா? தெரியாம பேசாதீங்க! சொன்னா பொழப்பு நாறிடும்.. உண்மையை உடைத்த த்ரிஷா! வெளியான அதிர்ச்சி வீடியோ!

இன்று நாட்டில் பகிரப்பட்ட செய்தியின் முழுமையான தொகுப்பை விபரிக்கிறது முழுமையான காணொளியைப் பார்த்து கருத்திடுங்கள் 👇👇👇👇👇

நாடளாவிய ரீதியில் எரிபொருள் தட்டுபாடு- நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்

யாழ்ப்பாணம் – வடமராட்சியில் ஒரே ஒரு எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் மட்டுமே இன்று (02.03.2026) எரிபொருள் விநியோகம் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்…

எரிவாயுவின் விலையும் அதிகரிப்பு-சற்று முன் வெளியான அதிர்ச்சி அறிவிப்பு

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக சர்வதேச சந்தையில் எரிவாயு விலைகள் செங்குத்தாக உயர்ந்துள்ளன. ஹோர்முஸ் நீரிணையை முழுமையாக மூடுவதற்கு ஈ…

தொடர் போர் பதற்றம் எட்டாத உயரத்தில் தங்க விலை சற்றுமுன் வெளியான அறிவிப்பு

மத்திய கிழக்கில் போர் பதற்றம் காரணமாக உலகளாவிய பொருளாதார மாற்றங்கள் மற்றும் புவிசார் அரசியல் சூழல்கள் காரணமாக, சர்வதேச சந்தையில் தங்கம் மற்றும் வெள்ள…

டுபாய் வாழ் இலங்கையர்களுக்கு சற்று முன் வெளியான விசேட அறிவிப்பு

ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் இலங்கையர்களுக்கு அமீரகத்திற்கான இலங்கைத் தூதுவர் அருஷா குரே சில விசேட அறிவித்தல்களை விடுத்துள்ளார். ஐக்கிய அரபு அ…

சற்று முன் ரணில் அதிரடி அறிவிப்பு-பெரு மகிழ்ச்சியில் இலங்கையர்கள்

ஈரானிடம் இருந்து எண்ணெய் கிடைக்காவிட்டாலும் இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது என்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். ஈரானை…

இலங்கையில் எரிபொருள் விநியோகம் தடைப்படுமா சற்றுமுன் வெளியான முக்கிய அறிவித்தல்

எரிபொருள் விநியோகப் பணிகள் தடையின்றித் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். அதேவேளை, வ…

எரிபொருள் தொடர்பில் சற்று முன் நாட்டு மக்களுக்கு பொலிஸார் விசேட அறிவிப்பு

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இருந்து எரிபொருட்கைள சேகரித்து பதுக்கி வைத்தல் தொடர்பாக... மத்திய கிழக்கில் தற்போது நிலவும் பாதகமான சூழ்நிலை காரணமாக…

37 வயது ஆசிரியை கர்ப்பம்! சிக்கிய இரண்டு மாணவர்கள்! விசாரணையில் வெளிவந்த காது கூசும் ரகசியம்!

ஜார்கண்ட் மாநிலத்தின் சாத்ரா என்ற ஒரு ஊரில், அரசு மேல்நிலைப் பள்ளியில் வேதியியல் ஆசிரியையாகப் பணியாற்றி வந்தாள் பிரமிளா. வயது 37. மிகவும் அமைதியானவ…

லங்கா IOC நாட்டு மக்களுக்கு சற்று முன் முக்கிய அறிவிப்பு

நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து விநியோக நிலையங்களிலும் போதுமான அளவு பெற்றோல் மற்றும் டீசல் கையிருப்பில் உள்ளதாக லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் தெரிவித்துள்ளது.…

அமெரிக்காவில் இருந்து 6 இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டனர்

அமெரிக்காவில் தங்கியிருப்பதற்கான விசா இருந்தபோதிலும், நிரந்தர வதிவிட அனுமதிப்பத்திரமான 'கிரீன் கார்ட்' இல்லாத காரணத்தினால், அங்கு தங்கியிரு…

கடலில் காணாமல்போன மீனவர் சடலமாக மீட்பு! யாழில் துயரம்

யாழ்ப்பாணம் - வடமராட்சி வடக்கு - பருத்தித்துறை கடலில் தொழிலுக்கு சென்ற இளம் மீனவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.  கடந்த வெள்ளிக்கிழமை இரவு கடலுக்குச் …

மீண்டும் QR முறை சற்று முன் அநுர அரசு அதிரடி அறிவிப்பு

மக்கள் எரிபொருளைப் சேமிக்கத் தொடங்கினால் மட்டுமே மீண்டும் QR குறியீடு (QR code) முறை அறிமுகப்படுத்தப்படும் என்று எரிசக்தி பிரதி அமைச்சர் முஹம்மது …
Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post