பங்களாதேஷ் விமானப்படை பயிற்சி விமானம் தலைநகர் டாக்காவில் உள்ள ஒரு பள்ளி வளாகத்தில் மோதியதில் 16 குழந்தைகள் உட்பட குறைந்தது 19 பேர் இறந்துள்ளனர்.  மற்றும் 100 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். மேலும் பலர் கவலைக்கிடமாக உள்ளதாக தெரியவருகிறது.