யாழில் எல்லை தாண்டி பலாலி பொலிஸார் அட்டகாசம்; மக்கள் விசனம் யாழ்ப்பாணம் பலாலி பொலிஸார் எல்லை தாண்டி வந்து, சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புன்னாலைக்கட்டுவன் – ஈவினை பகுதியில் மக்களுடன் முரண்பட்டதாக கூறப்படு…
யாழில் கோர விபத்து-காரைநகர் இளைஞன் பலி யாழ். பொன்னாலையில் கோர விபத்து - ஒருவர் பலி! சற்றுமுன், வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொன்னாலையில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்த நில…
இலங்கையில் பயங்கரம்-மற்றுமொரு கொடூர கொலை கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு, பொரலந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் தொடர்பான விசாரணைகளை ஹப்புத்தளை பொலிஸார் ஆர…
இணையத்தில் ஆபாச வீடியோ தேடிய இளைஞனுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி சீனாவில் நபர் ஒருவர் இணையத்தில் ஆபாச வீடியோ தேடும்போது அவர் தனது காதலியுடன் அந்தரங்கமாக இருந்த வீடியோ அந்த தளத்தில் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து…
O/L மாணவர்களுக்கு மற்றுமொரு கொடுப்பனவு-சற்று முன் பிரதமர் அதிரடி நாம் எதிர்பார்க்கும் மாற்றம் நமக்குள் இருந்தே ஆரம்பிக்கப்பட வேண்டும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். 14 வது மகாத்மா காந்தி கல்…
அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு-அநுர அரசு வெளியிட்ட மகிழ்ச்சி அறிவிப்பு நாட்டின் அரச சேவையை வலுப்படுத்தும் நோக்கில் அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்கவும் அவர்களுக்கான வசதிகளை மேம்படுத்தவும் அரசாங்கம் அர்ப்பணிப்புடன் ச…
யாழை உலுக்கிய சோகம்-பிரபல ஆசிரியை உயிரிழப்பு யாழ்ப்பாணம் பருத்தித் துறை சாரையடியைச் சேர்ந்த திருகோணமலை/விபுலானந்தா கல்லூரி முன்னாள் ஆசிரியையும் இறுதியாக கன்னியா இராவணேஸ்வராவில் கடமையாற்றிய 44 …
பெப்ரவரி மாத அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் சற்று முன் வெளியான மகிழ்ச்சி அறிவிப்பு அஸ்வெசும் கொடுப்பனவு ஜனவரி மாதம் தாமதமாகியது போல் பெப்ரவரி மாதம் தாமதம் ஆகாது என நலன்புரிகள் நன்மைகள் சபையால் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஜனவரி …
மூவரை பலியெடுத்த கோர விபத்து ; தீவிரமாகும் விசாரணை அவிசாவளை - அமிதிரிகல பகுதியில் கார் ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மூவர் உயிரிழந்தனர். விபத்து ஏற்பட்ட சந்தர்ப்பத்தில் அந்த காரில்…
பெரும் துயரை ஏற்படுத்திய மருத்துவ பீட மாணவனின் மரணம் தங்காலை, மாவெல்ல கடற்கரையில் நீராடிக்கொண்டிருந்த, களனி பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக தங்காலை தலைமையக பொலிஸார் த…
முச்சக்கர வண்டிகளில் பயணிப்போருக்கு முக்கிய தகவல் ; நாடு முழுவதும் புதிய நடைமுறை நாட்டிலுள்ள அனைத்து முச்சக்கர வண்டிகளும் செயலியை (app) அடிப்படையாகக் கொண்டு இயங்கக்கூடிய வகையிலான திட்டத்தை அறிமுகப்படுத்த தேசிய போக்குவரத்து ஆணைக்…
மக்களுக்கு மகிழ்ச்சித் தகவல்..! ரூ. 10,000 இற்கு மேல் பொருட்கள் வாங்கினால் இலவசம் கூட்டுறவு விற்பனை நிலையங்களில் ஒரு மாதத்திற்குள் 10,000 ரூபாவிற்கும் அதிகமான பொருட்களைக் கொள்வனவு செய்யும் நுகர்வோருக்கு ஆயுள் காப்புறுதி ஒன்றை வழங…
மீண்டும் நாட்டை தாக்க போகும் அனர்த்தம் உடனடியாக வெளியேறும் மக்கள் டிட்வா பேரழிவின்போது ஏற்பட்ட நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பசறை பிரதேச செயலாளர் பிரிவின் மடித்தகொல்ல பகுதியில் கடும் மழை பெய்தமையால் மண்சரிவு அபாயம் …