உருக்குலைந்த நிலையில் அச்சங்குள கடற்கரையில் இளைஞனின் சடலம் மீட்பு..! மன்னார்- நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட அச்சங்குளம் கடற்கரையில் உருக்குலைந்த நிலையில் ஆணொருவரின் சடலம் கரை ஒதுங்கியுள்ளது. குறித்த சடலம்…
கசிப்பு நிலையத்தை முற்றுகையிட சென்ற பொலிஸ் அதிகாரிகளுக்கு நேர்ந்த கதி..! ஹப்புத்தளை, பிடரத்மலே தோட்ட பகுதியில் உள்ள கசிப்பு தயாரிப்பு நிலையத்தை சுற்றிவளைக்க சென்ற பொலிஸ் அதிகாரிகள், குளவி தாக்குதலுக்குள்ளாகிய சம்பவம் சனி…
யுத்த வெற்றி தொடர்பில் மகிந்த விசேட அறிக்கை..! மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக இந்த நாட்டில் நிலவிய விடுதலைப் புலிகளின் பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டு இன்றுடன் (18) 16 ஆண்டுகள் நிறைவடைகின்றன. இந்…
மது போதையில் தாறுமாறாக வாகனம் ஓட்டிய பொலிஸ் அதிகாரிக்கு நேர்ந்த கதி..! மட்டக்களப்பு - ஆயித்தியமலை பொலிஸ் நிலையத்தில் மது போதையில் வாகனம் செலுத்திய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பொலிஸ் அதிகாரியின் சேவையை இடைநிறுத்த…
சற்று முன் கொழும்பில் துப்பாக்கி சூடு-ஒருவருக்கு நேர்ந்த துயரம்..! கொழும்பு - ப்ளூமெண்டல் ரயில் கடவைக்கு அருகில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புக்கு அருகே இன்று (18) பிற்பகல் துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று இடம்பெற்ற…
இளைஞர் உட்பட 2 பேர் உயிரிழப்பு தஞ்சை அருகே திருவோணத்தில் நாட்டு வெடி குடோனில் ஏற்பட்ட விபத்தில் 18 வயது இளைஞர் உள்பட 2 பேர் உயிரிழந்துள்ளனர். நெய்வேலி தென்பகுதியில் உள்ள நாட்டு வ…
சரிகமப வின்னர் தவினேஷ் தொடர்பில் சீனிவாஷ் வெளியிட்ட தகவல்..! சரிகமப கிராண்ட் ஃபினாலேவில் ரன்னர் அப்பான ஹேமித்ராவின் பெயரை முதலில் சொன்னதால் அவர்தான் வின்னர் என திவினேஷ் நினைத்துக் கொண்டதாகவும் அந்த அளவுக்கு அ…
தூக்கியடித்த சூறாவளி-25 பேர் பலி..! அமெரிக்காவில் கென்டக்கி மற்றும் மிசோரி ஆகிய மாநிலங்களின் சில பகுதிகளில் சூறாவளி காரணமாக சுமார் 25 பேர் உயிரிழந்துள்ளனர். கென்டக்கியில் 18 பேரும் மி…
சற்று முன் நாமல் அதிரடி அறிவிப்பு..! இலங்கையின் மூன்று தசாப்த கால உள்நாட்டுப் போர் முடிவடைந்து இன்றுடன் (18) 16 ஆண்டுகள் நிறைவடைகிறது. இந்நிலையில், போரில் ஈடுபட்ட வீரர்களின் தியாகத்தைய…
கடற்படை பயிற்சி கப்பல் மோதியதில் இருவர் பலி..! அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் உள்ள புகழ் பெற்ற புரூக்ளின் பாலத்தில் மெக்சிகோ கடற்படையின் பயிற்சிக் கப்பல் மோதியதில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் 19 பே…
கொழும்பை வெளுத்து வாங்கும் அடை மழை-நீரில் மூழ்க கூடிய 20 இடங்கள்..! நாட்டில் சீர்ற்ற வானிலை தொடர்ந்துள்ள நிலையில், அதிக மழையினால் கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் நீரில் மூழ்கும் 20க்கும் அதிகமான இடங்கள் அடைய…
யாழில் பொலிசாருக்கு அவசர அழைப்பு ஏற்பத்திய நபர் திடீர் உயிரிழப்பு..! யாழ்ப்பாணத்தில் பொலிஸாரின் அவசர அழைப்பு பிரிவுக்கு (119) அழைப்பை ஏற்படுத்திய நபர் திடீரென உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதியை சேர்ந்த …
அம்மா, என் மகனை மாமியார், கணவரிடம் கொடுக்க வேண்டாம் : கடிதம் எழுதி இளம்பெண் விபரீத முடிவு!! தெலுங்கானா மாநிலத்தில் ஜக்தியால் மாவட்டத்தில் வசித்து வருபவர் பிரசன்னா. இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு லட்சுமி திருப்பதி என்பவரை திருமணம் செய்து …