Pinned Post

ரகசிய காதலனுடன் தனிமையில் தகாத உறவில் இருந்த மனைவி-கையும் களவுமாக பிடித்த மற்றுமொரு கணவன் செய்த வினோத தாக்குதல்..!

இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலம் ஹர்தோய் பகுதியைச் சேர்ந்தவர் ராம் கிலாவன். இவர் தனது 25 வயதுடைய மனைவியுடன் சொந்த கிராமத்தில் வாழ்ந்து வந்தார். இந்ந…

Latest posts

உலகை நடுநடுங்க வைத்த விமான விபத்து-முதல் குழந்தையை எதிர்பார்த்து காத்திருந்த இளம் தம்பதியினரும் கனவுகளோடு கருகினர்..!

இந்தியாவின் அகமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட லண்டனுக்கு ஏர் இந்தியா விமான விபத்தில் இறந்தவர்களில் 7 மாத கர்ப்பிணிப் பெண்ணும் அவரது கணவரும் அட…

விரல் காயத்திற்கு சென்றவர் மரணம்-கதறும் உறவுகள்..!

ஹோமாகம ஆதார மருத்துவமனையில் விரலில் காயம் ஏற்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட ஒருவர் உயிரிழந்துள்ளார். அவரின் இறப்புக்கான காரணங்கள் தற்போது வரை …

நியூசிலாந்து செல்ல காத்திருக்கும் இலங்கையர்களுக்கு சற்று முன் வெளியான மகிழ்ச்சி தகவல்..?

நியூஸிலாந்து விசாவிற்கு விண்ணப்பிக்க விரும்பும் இலங்கையர்களுக்கு நியூஸிலாந்து குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது…

சற்று முன் நாட்டு மக்களுக்கு அவசர எச்சரிக்கை..!

நுளம்பு பெருகுவதற்கான சூழல் காணப்படுமாயின் அது தொடர்பில் அவதானமாக செயற்படுமாறு நாட்டில் பொது மக்களுக்கு தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் விசேட…

மனைவி தவறான உறவு-கழுத்தறுத்து கூறு போட்ட மற்றுமொரு கணவன்-வெளியான திடுக்கிடும் தகவல்கள்..!

குருணாகல், குளியாப்பிட்டிய பிரதேசத்தில் தொலைபேசி மூலம் மற்றொரு காதல் விவகாரம் இருப்பதாக சந்தேகித்து, தன்னுடைய சட்டத்திற்கு புறம்பான முறைசாரா காதலிய…

செவ்வந்தியால் சிக்க போகும் ஊடகவியலாளர்கள்..!

கணேமுல்லை சஞ்சீவ படுகொலையின் முக்கிய சூத்திரதாரிகளில் ஒருவரான இஷாரா செவ்வந்தி தொடர்பில் பரபரப்புச் செய்தியொன்றை வெளியிட்ட இரண்டு ஊடகவியலாளர்களுக்கு…

அநுராதபுரத்தில் துவக்குடன் சிக்கிய புளியங்குளவாசி..!

அநுராதபுரத்தில் துப்பாக்கியுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, அநுராதபுரத்தில் ஓயாமடுவ பொ…

முல்லைத்தீவில் கடல்தொழிலுக்கு சென்ற மீனவர் மாயம். படகு மீட்பு. மீனவர் மாயம் தொடர்பில் சந்தேகம் {படங்கள்}

முல்லைத்தீவு தீர்த்தக்கரை கடலில் தொழிலுக்கு சென்ற மீனவர் ஒருவரின் படகு மீட்கப்பட்டதோடு மீனவரினை தேடும் பணிகள் இடம்பெற்று வருகின்றது . குறித்த சம்பவம்…

மரக்கறி கடையில் நடந்த கூத்து-வயல்வெளியால் தப்பி ஓடிய நபர்..!

நிந்தவூர் பிரதான வீதியில் இயங்கி வந்த ஒரு மரக்கறி கடையின் பின்னணியில் மறைவாக போதைப்பொருள் விற்பனை செய்து வந்தது, போலீசாரின் புலனாய்வில் தெரியவந்துள…

நேற்று காலை முதல் இலங்கையை நடுநடுங்க வைத்த விபத்துக்கள்-15 பேலி..!

நேற்று (18) காலை முதல் கடந்த 24 மணி நேரத்தில் நடந்த 15 சாலை விபத்துகளில் 15 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்த விபத்துகளில் ஏழு …

தடுப்பு சுவரில் மோதி 20 வயது இளைஞன் பலி..!

கற்பிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்குடாவ குறுக்கு வீதியில் நேற்று (18) இரவு இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.  குறித்த பகுதியில் பயணித…

வேறொரு ஆணுடன் தங்கும் விடுதியில் உல்லாசம் அனுபவித்த மனைவி-திடீரென வந்த கணவன்-சுவர் ஏறி குதித்து ஓடிய மனைவி..!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஒரு இளம் பெண் தனது கணவனால் வேறொரு ஆணுடன் தனியார் தங்கும் விடுதியில் பிடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  இந…
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
Site is Blocked
Sorry! This site is not available in your country.