Pinned Post

Latest posts

தமிழர் பகுதியில் தந்தை தாய் கண்முன்னே பரிதாபமாக உயிரிழந்த குழந்தை-விபத்தால் நேர்ந்த சோகம்..!

அக்கரைப்பற்று - பொத்துவில் A-04 பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது.  அக்கரைப்பற்று - பொத்துவில் A-04 பிரதான வீதிய…

யாழை சோகத்தில் ஆழ்த்திய இரு பிள்ளைகளின் தந்தையின் உயிரிழப்பு..!

மூளையில் ஏற்பட்ட கிருமித் தொற்று காரணமாக இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழந்த சம்பவம் குடவத்தை, துன்னாலைப் பகுதியில் நேற்று இடம்பெற்றுள்ளது.  …

சற்று முன் பாடசாலை மாணவர்களுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்..!

பாடசாலை மாணவர்களுக்கு போசாக்கு உணவை வழங்கும் திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த அரசாங்கம் கொள்கை முடிவை எடுத்துள்ளதாக ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந…

அநுர அரசு மற்றுமொரு அதிரடி அறிவிப்பு..!

அமைச்சர்களுக்கு வழங்கப்படும் வாகனங்களின் எண்ணிக்கையை இரண்டாக மட்டுப்படுத்தி ஜனாதிபதி செயலாளரால் சுற்றறிக்கை வௌியிடப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் அமைச்ச…

மரண சம்பவம் செய்யப்போகும் கதிரவன்-அவதானம் மக்களே..!

வடக்கு, வடமத்திய, கிழக்கு மாகாணங்களிலும் மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களின் சில பகுதிகளிலும் இன்று (24) மனித உடலால் உணரப்படும் அளவிற்கு வ…

திருமணமாண சில நாளில் 3 குழந்தைகளின் தாயுடன் ஓட்டமெடுத்த புது மாப்பிளை..!

இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலம், ஹாபூரை சேர்ந்தவர் நவீன். இவருக்கு கசல்பூரை சேர்ந்த இளம் பெண்ணுடன் கடந்த பிப்ரவரி மாதம் 16 ஆம் திகதி திருமணம் நடந்த…

இனி இப்படி திரிந்தால் ஆப்பு-சற்று முன் வெளியானது விசேட அறிவிப்பு..!

பாதுகாப்பு தலைக்கவசம் அணிந்து சந்தேகத்திற்கிடமான முறையில் நடந்து கொள்ளும் நபர்கள் தொடர்பில் சோதனை செய்யப்பட வேண்டும் என அறிவித்து பொலிஸ் தலைமையகம் …

அரச பேரூந்து சாரதியின் அசமந்தம்-இருவர் கவலைக்கிடம்..!

இரத்தினபுரி - எஹெலியகொடை, மின்னான சந்திக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து  (23) நண…

நல்ல வெறியில் ஆட்டோவில் தலை கீழாக சென்ற வேட்பாளர்..!

மதுபோதையில் முச்சக்கர வண்டியை ஓட்டிச் சென்ற அம்பகமுவ பிரதேச சபை வேட்பாளர் ஒருவர், சந்தேகத்தின் பேரில் செவ்வாய்க்கிழமை (22) இரவு கைது செய்யப்பட்டுள்…

உறவினரின் அஸ்தியை கரைக்க சென்ற இளைஞனுக்கு நேர்ந்து துயரம்-கதறும் உறவுகள்..!

உறவினர் அஸ்தியை ஆற்றில் கரைக்க சென்ற எலக்ட்ரீசியன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். நாமக்கல் மாவட்டம் காளிப்பட்டி பகுதியை சேர்ந்த விசைத்தறி தொழிலாளி…

பச்சிளங்குழந்தையை கொன்று புதைத்த தாய்-வெளியான திகைக்க வைக்கும் தகவல்..!

ஆண் குழந்தை பிறக்காத ஆத்திரத்தில் பிறந்து 4 நாட்களேயான பச்சிளம் பெண் குழந்தையை கொன்று புதைத்த தாயை பொலிஸார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய…
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
Site is Blocked
Sorry! This site is not available in your country.