நாடு முதல் செப்ரம்பர் முதல் அதிரடி மாற்றம்..! எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முதல் நாடு முழுவதும் ஒன்லைன் ஊடாக நேரடியாக அபராதம் செலுத்தும் வசதி செயல்படுத்தப்படும் என்று ICTA பணிப்பாளர் சபை உறுப்ப…
யாழில் ஆலயத்திற்கு சென்ற தமிழ் சிறுமியை பாலியல் சித்திரவதை செய்த புலம்பெயர் ஈழத்து அகதி காம வெறியன்..! புலம்பெயர் நாட்டில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்தவர்- 14 வயதுடைய சிறுமியை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கூறப்படும் நிலையில் கைது…
கொழும்பில் சிக்கிய பேரழகி-வெளியான அதிர்ச்சி காரணம்...! கொழும்பு வடக்கு பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் குழு, மோதர, இப்பாவத்த சந்தி பகுதியில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில் ஐஸ் போதைப்பொருளு…
500 ஆண்டுக்கு பிறகு சனி – குரு அபூர்வ சேர்க்கை!!! ஐந்து ராசிகளுக்கு அதிர்ஷ்டம் நவ கிரகங்களில் மிக முக்கிய கிரகமாக குரு பகவான் மற்றும் சனிபகவான் திகழ்ந்து வருகின்றனர். இவர்களுடைய இடமாற்றம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என க…
இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்கள் தொடர்பில் சற்று முன் வெளியான அதிர்ச்சி தகவல்..! இறக்குமதி செய்யப்பட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் இன்னும் துறைமுகங்களில் சிக்கியிருப்பதாக வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் சம்பத் மெரெ…
குழந்தைகளுக்கு கொடுப்பனவு-நாளை முதல் நடைமுறைக்கு-சற்று முன் வெளியான மகிழ்ச்சி தகவல்..! நிறுவன பராமரிப்பு, பாதுகாவலரின் கீழ் உள்ள குழந்தைகள் மற்றும் வீதியோரக் குழந்தைகளுக்கு 5,000 ரூபா உதவித்தொகை வழங்கும் திட்டம் நாளை ஆரம்பிக்கப்படும் …
முதியோர் இல்லத்தில் மலர்ந்த காதல்-திருமணத்தில் முடிந்தது..! முதியோர் இல்லத்தில் காதலித்து திருமணம் செய்து கொண்ட முதியவர்கள் இந்தியாவில் கேரளாவில் ஒரு முதியோர் இல்லத்தில் திருமணம் நடந்துள்ளது. விஜயராகவன் (79…
மிரட்டிய யாழ் திருச்செல்வம் ஐயா-இந்த வயதில் இப்படி ஒரு சாதனையா-வியந்து போன மக்கள்..? பல்வேறு சாதனைகளை புரிந்து வரும் மட்டுவிலைச் சேர்ந்த செல்லையா திருச்செல்வம் (வயது - 61) என்பவர் ஞாயிற்றுக்கிழமை (13) அன்று மட்டுவில் சந்திரபுரத்தில்…
காணாமல் போன பல்கலைகழக மாணவி ஆற்றில் சடலமாக-வெளியான அதிர்ச்சி காரணம்..! இந்தியாவின் திரிபுராவை சேர்ந்தவர் சினேகா தேப்நாத் (வயது 19). இவர் டெல்லி பல்கலைக்கழகத்தில் பயின்று வந்தார். இதற்காக தெற்கு டெல்லியில் உள்ள பர்யவரன்…
செல்பி எடுப்பதாக கூறி கணவனை ஆற்றில் தள்ளி விட்ட மனைவி..! இந்தியாவின் தெலங்கானா மாநிலம், நாராயண பேட்டை மாவட்டத்தில் செல்பி எடுக்கலாம் வா என்று அழைத்து சென்று கொலை செய்யும் நோக்கத்தில் கிருஷ்ணா ஆற்றில் தள்ள…
குடும்பஸ்தர் ஒருவர் துடிதுடிக்க அடித்து கொலை-60 வயது தாத்தா வெறியாட்டம்..! எட்டிபொல, கல்தொர ஹேன பகுதியில் நேற்று (13) கூரிய ஆயுததத்தால் தாக்கி நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக யடவத்த பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் 45…
சற்று முன் நடு வானில் வெடித்து சிதறிய மற்றுமொரு விமானம்..!{வெளியான அதிர்ச்சி காணொளி} பிரித்தானியாவின் லண்டன் சவுத்எண்ட் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட சிறிய ரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியு…
அரச ஊழியர்களுக்கு இனி ஆப்பு குறைக்கப்படும் சம்பளம்..! புதிய ஊழல் தடுப்புச் சட்டத்தின்படி ஊழல், மோசடி மற்றும் முறைகேடுகளைத் தடுக்கும் வகையில், சொத்து மற்றும் பொறுப்புப் பிரகடனங்களைச் சமர்ப்பிக்காத அரச அ…