அமெரிக்க ஜனாதிபதியின் கனவுத் திட்டத்திற்கு நீதிமன்றம் அதிரடித் தடை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் கனவுத் திட்டமான 400 மில்லியன் டொலர் மதிப்பிலான பிரம்மாண்ட பால்ரூம் (Ballroom) கட்டுமானப் பணிகளை உடனடியாக நிறுத…
பற்றைக்காட்டில் ஆண் ஒருவரின் உடல் மீட்பு: மன்னார், பேசாலையில் பதற்றம் மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பேசாலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பேசாலை 8 ஆம் வட்டாரம் பகுதியில் காணப்பட்ட பற்றைக்காட்டு பகுதியில் இருந்து நேறு…
தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் கலவரங்கள்: சகல சிறைகளிலும் அதியுச்ச பாதுகாப்பு! இலங்கையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் சிறைக்கலவரங்களை முழுமையாகக் கட்டுப்படுத்தும் நோக்கில், நாட்டின் அனைத்துச் சிறைச்சாலைகளின் பாதுகாப்பையும் ப…
மட்டக்களப்பு சிறைச்சாலையில் பலத்த பாதுகாப்பு: விசேட அதிரடிப் படையினர் குவிப்பு நாட்டின் பல்வேறு சிறைச்சாலைகளில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் மோதல்கள் மற்றும் கலவரச் சம்பவங்களை அடுத்து, மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு வெளியே பொலிஸார…
யாழ். சிறைச்சாலையில் இராணுவம், பொலிஸார் குவிப்பு: திடீர் பரபரப்பு நாடளாவிய ரீதியில் பல்வேறு சிறைச்சாலைகளில் பதற்றமான சூழ்நிலை நிலவிவரும் நிலையில், யாழ்ப்பாணம் சிறைச்சாலையிலும் இன்று விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவ…
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் பரீட்சைகள் திணைக்களம் முக்கிய அறிவிப்பு 2026 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை நாளை மறுதினம் நடைபெறவுள்ளது. நாடளாவிய ரீதியில் அமைந்துள்ள 2,723 பரீட்சை நிலையங்களில் புலமைப்பரிசில்…
பாடசாலையில் மாணவர் நடத்திய துப்பாக்கிச்சூடு: பறிபோன 7 உயிர்கள் தாய்லாந்தில் பாடசாலை ஒன்றில் இன்று காலை நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 7 பேர் உயிரிழந்தனர் எனவும் 15 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் அந்நாட்டு பொலிஸ் …
300 குழந்தைகளுக்கு நடந்த கொடுமை: பதறவைக்கும் சம்பவம் இஸ்ரேல் உடனான போர்நிறுத்தம் அமுலில் இருக்கும் 300 நாள்களில் 300 குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர் என யுனிசெஃப் அமைப்பு அறிவித்துள்ளது. காஸாவில், இஸ்ரேல் …
வீட்டில் பொய் சொல்லிவிட்டு, 3 ஆண் நண்பர்களுடன் அவுட்டிங்: கல்லூரி மாணவி சடலமாக மீட்பு தெலுங்கானா மாநிலம் ராஜமகேந்திரபுரம் பகுதியைச் சேர்ந்த 19 வயது மாணவி அனன்யா, தன் குடும்பத்தினரிடம் பொய் சொல்லி மூன்று ஆண் நண்பர்களுடன் வெளியே சென்ற சம…
மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி: கல்வி அமைச்சு முக்கிய அறிவிப்பு 2026 ஆம் ஆண்டுக்கான அரச பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணையின் முதல் கட்டம் நாளை (07) நிறைவடைகிறது. முஸ்லிம் …
லிட்ரோ எரிவாயு கொள்கலன் விலை தொடர்பில் சற்றுமுன் முக்கிய அறிவிப்பு ஆகஸ்ட் மாதத்துக்கான எரிவாயு விலையில் எந்தவிதமான திருத்தங்களும் மேற்கொள்ளப்போவதில்லை என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. அதற்கமைய, ஏற்கனவே விற்பனை செய்…
2025 A/L மாணவர்களுக்கு சாதாரண அனுமதி பதிவு ஆரம்பம்: 14-ம் திகதி கடைசி 2025 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் சாதாரண அனுமதியின் கீழ் பல்கலைக்கழகங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான பதிவு ந…
A/L-புலமை பரிசில் பரீட்சை நடக்குமா-சற்று முன் வெளியான அறிவிப்பு இலங்கையில் தற்போது எந்த இயற்கை பேரிடர் அச்சுறுத்தலும் இல்லாததால், க.பொ.த உயர்தர மற்றும் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்…
பொலிசார் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு கடந்த வருடம் நவம்பர் 17-ம் திகதி இரவு 8.15 மணியளவில், மீட்டியாகொடை அளுத்வெல வீதியில் உள்ள உணவகம் ஒன்றில் காசாளராக பணியாற்றிய 48 வயது பெண் ஒருவர் துப்…
கடும் வெப்பம், காட்டுத் தீயால் தவிக்கின்றன ஐரோப்பிய நாடுகள் ஜூலை மாதம் முழுவதும் ஐரோப்பா முழுவதும் பரவிய பெரும் காட்டுத்தீ, இந்த மாதத்திலும் தொடர்ந்து பரவி வருகிறது. கிரீஸ், இத்தாலி, ஸ்பெயின் மற்றும் போர்த்துக…
இயக்கச்சியில் கோர விபத்து: பெண் ஒருவர் உயிரிழப்பு கிளிநொச்சி இயக்கச்சிப் பகுதியில் யாழ்- கண்டி வீதியில் இன்று திங்கட்கிழமை நடந்த ஹயஸ் வான்- மோட்டார்ச் சைக்கிள் விபத்தில் சிக்கிப் பொதுப் பணிகளில் முன்…
குடும்பமாக வாழ்ந்த இரு பெண்கள்: உறவில் ஏற்பட்ட விபரீதம் சத்தீஸ்கர் மாநிலத்தில் நடந்த இந்த சம்பவம், இரு பெண்களின் திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட முரண்பாடுகளையும், அதனால் உருவான பயங்கரமான நிகழ்வையும் வெளிப்பட…
மாணவனை கட்டிலில் கட்டிப்போட்டு ஆசிரியை செய்த அசிங்கம்: வீடியோக்கள் அம்பலம் ராஜஸ்தானின் ஒரு சிறிய நகரத்தில் நடந்த இந்த சம்பவம், பல குடும்பங்களின் அமைதியை உலுக்கியது. ஒன்பதாம் வகுப்பு மாணவன் ராஜ்வீரின் கைப்பேசியை, பன்னிரண்டாம்…
மகனின் நண்பனுடன் படுக்கையில் தந்தை செய்த கொடூரம்: பார்த்து ரசித்த தாய். தென்னாப்பிரிக்காவின் மேற்கு கேப் உயர் நீதிமன்றத்தில் ஒரு அதிர்ச்சிகரமான வழக்கில் நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது. 8 வயது சிறுவன் டேனியல் ஜாம்னெக்கை பாலியல…
இளம் தம்பதிக்கு நடந்த விபரீதம்: ஆற்றில் மிதந்த உடல்கள் கனடாவின் முஸ்கோக்கா பகுதியில் இடம்பெற்ற படகு மோதல் விபத்தொன்றில் காணாமல் போயிருந்த இருவரின் உடல்களையும் புலனாய்வாளர்கள் கண்டெடுத்துள்ளனர். உயிரிழந்தவ…
எ*ந்த நிலையில் ஆணின் ச*லம்: கிளிநொச்சியில் பதற்றம் கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இரணைமடு குளக்கரையை அண்டிய பகுதியில், எ*ந்த நிலையில் ஆணின் ச*லம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. இன்று காலை அப்பகுதி …
பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை: மகாவலி கங்கை தாழ்வான பகுதிகளில் அபாயம் கடந்த சில மணிநேரங்களில் மகாவலி கங்கையின் மேல் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்துள்ள மழையின் காரணமாக, மகாவலி கங்கை வடிநிலப் பகுதியில் உள்ள தாழ்வான ப…
இரு இளைஞர்கள் உயிரை பறித்த விபத்து: சோகத்தில் மூழ்கிய மூதூர் மூதூர் பொலிஸ் பிரிவிலுள்ள ஜின்னாநகர் 59 ஆம் கட்டை பகுதியில் டிப்பர் வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயண…
பெண் பொலிஸ் உத்தியோகத்தரின் செயல்: 2 லட்சத்து 90 ஆயிரம் ரூபா கையாடல் செய்தாராம் இங்கினியாகல பொலிஸ் நிலையத்தில் பல்வேறு சேவைகளுக்காக வருமானமாகப் பெறப்பட்ட சுமார் இரண்டு லட்சத்து 90 ஆயிரம் ரூபா பணத்தை மோசடி செய்தார் என்ற குற்றச்ச…
டெங்கு காய்ச்சலால் தாயும் சேயும் உயிரிழப்பு: பிரசவத்துக்கு இரு தினங்களே இருந்த நிலையில் சோகம்! முதலாவது மகப்பேறுக்கு இன்னும் இரண்டு நாட்களே எஞ்சியிருந்த நிலையில், பிறக்காத தனது பிஞ்சுக் குழந்தையுடன் தாயும் பரிதாபமாக உயிரிழந்த துயரச் சம்பவம் வ…
இன்ஸ்டா காதலால் ஏற்பட்ட விபரீதம்: கள்ள காதல் செய்த கொடுமை! ஈரோட்டில் நள்ளிரவில் வீட்டிற்குள் புகுந்து இன்ஸ்டா காதலியை எரித்துக்கொன்ற வழக்கில் கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர். ஈரோடு மூலப்பாளையம் பாரதி நக…
மஹர சிறைச்சாலை அமைதியின்மை: தற்போதைய நிலவரம் மஹர சிறைச்சாலையில் ஏற்பட்டிருந்த அமைதியின்மை தற்போது முற்றாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. சிறைச்சாலையில் நி…
சிறைச்சாலை மோதல்களுக்கு அரசின் அலட்சியமே காரணம்: நாமல் குற்றச்சாட்டு நாட்டில் அடுத்தடுத்து இடம்பெற்று வரும் சிறைச்சாலை மோதல்கள் தொடர்பாக, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தனது எக்ஸ் தளத்தில் கடும் கண்டனத்தைப் பதிவ…
மஹர சிறைச்சாலையில் கைதிகள் தப்பியோட முயற்சி! கலவரத்தின் போது மஹர சிறை வளாகத்தில் நிர்மாணிக்கப்பட்டு வரும் தற்காலிக கட்டடம் ஒன்றை உடைத்துக்கொண்டு கைதிகள் குழுவொன்று தப்பியோட முயன்றுள்ளனர் என்று…
உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ஊரடங்கு உத்தரவு மஹர சிறைச்சாலை வளாகத்தைச் சூழவுள்ள கெந்தலியத்த வீதி மேற்கு (246), கெந்தலியத்த வீதி வடக்கு (246C) மற்றும் தம்புவ (181G) ஆகிய கிராம உத்தியோகத்தர் பிர…