Pinned Post

கல்வி சீர்திருத்தம் தொடர்பில் பிரதமர் வெளியிட்ட மகிழ்ச்சி தகவல்..!

ஆசிய அபிவிருத்தி வங்கியின் (ADB) பிரதிநிதிகள், கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய மற்றும் தற்போதைய அரசா…

Latest posts

இளைஞரின் பேச்சில் மயங்கிய பெண் வைத்தியர்-வயிற்றில் பிள்ளையோடு பொலிஸ் நிலையம் ஓடிய பரிதாப நிலை..!

டேட்டிங் செயலியில் அறிமுகமான இளைஞருடன் பழகிய பெண் வைத்தியர் கர்ப்பம் அடைந்த நிலையில், தன்னை கட்டாய கருக்கலைப்பு செய்ய வைத்ததாக அந்த இளைஞர் மீது அவர் …

சற்று முன் நடுவானில் நடந்த மற்றுமொரு விபத்து-8 பேர் பலி-பலர் கவலைக்கிடம்..!

பிரேசிலில் இராட்சத பலூன் விபத்துக்குள்ளானதில் எட்டு பேர் உயிரிழந்துள்ளனர்.  குறித்த பலூனில் 21 பேர் இருந்ததாகவும், சம்பவத்தில் காயமடைந்த 13 பேர் வைத்…

ஓரின சேர்க்கைக்கு மறுத்த சிறுவனை முட்புதரில் போட்டு துடிதுடிக்க கல்லால் அடித்து கொன்ற கொடூரன்..!

இந்தியாவின் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த கருமாங்கழனி கிராமத்தில் பீகாரைச் சேர்ந்த நீரஜ் குமார் – காஜல் குமாரி தம்பதி வசித்து வருகின…

பதுளை விபத்து குறித்து வைத்தியர் வெளியிட்ட பகீர் தகவல்..!

பதுளை - மஹியங்கனை பிரதான வீதியில், துன்ஹிந்த நான்காவது மைல்கல் பகுதியில் (21) மாலை பேருந்து ஒன்று வீதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது தொடர்பாக பத…

ஆசிரியர் பற்றாக்குறைக்கு தீர்வு-சற்று முன் பிரதமர் அதிரடி அறிவிப்பு..!

சகல பாடசாலைகளிலும் மனித மற்றும் பௌதிக வளங்களின் நியாயமான விநியோகத்தை உறுதி செய்யும் அதேவேளை டிஜிட்டல் கற்றல் முறைமைகள் அறிமுகப்படுத்தப்பட வேண்டும் …

பதுளை பேரூந்து விபத்து-சற்று முன் வெளியான திடுக்கிடும் தகவல்..!

பதுளை - மஹியங்கனை பிரதான வீதியில் துன்ஹிந்த பகுதியில் நேற்று (21) மாலை இடம்பெற்ற விபத்தில் பேருந்தை சாரதியின் உதவியாளரே செலுத்தியுள்ளதாக தெரியவந்து…

ஈரானின் அணு சக்தி நிலையங்கள் அழிக்கப்பட்டுவிட்டன-இனியும் துள்ளினால் விளைவுகள் படு பயங்கரமாக இருக்கும்..!

ஈரானின் 3 அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்க இராணுவம் தாக்குதல் நடத்தியதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்திருந்தார்.  இந்நிலையில் தாக்கு…

யாழை உலுக்கிய 19 வயது இளைஞனின் மரணம்-லெளியான காரணம்..!

யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பண்ணை பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் மின் உயர்த்தியில் (lift) இருந்து விழுந்து இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். …

ஈரான் மீது வெற்றிகரமான தாக்குதல்-மிரட்டிய அமெரிக்கா..!

ஈரானில் உள்ள மூன்று அணுசக்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் சமூக வலைதளப் பதிவில் அறிவித்துள்ளார்.  அமெரி…

யாழில் புழுக்கள் நிறைந்த சத்துமாவை சிறுவர்களுக்கு வழங்கிய தொண்டு நிறுவனம்..!

யாழ்ப்பாணம் – உரும்பிராய் பகுதியில் 20 சிறார்களுக்கு யாழ்ப்பாணத்தில் உள்ள தொண்டு நிறுவனம் ஒன்றினால் சத்துமா வழங்கப்பட்டது. அந்த சத்துமாவினை பரிசோதித்…

யாழில் அழகியும் இளைஞனும் செய்த கூத்து-ரகசிய தகவலில் சத்தமில்லாமல் தூக்கிய பொலிசார்..!

யாழ்ப்பாணம் – நாவாந்துறை பகுதியில் 440 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞர் ஒருவரும், பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டனர். யாழ்ப்பாணம் மாவட்ட சிரே…

திருமலையிலும் விபத்து இருவர் பலி..!

திருகோணமலை – கண்டி பிரதான வீதி 98 ஆம் கட்டை சந்தியை அண்மித்த பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக தம்பலகாமம் பொலிஸார் தெரிவித…
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
Site is Blocked
Sorry! This site is not available in your country.