இலங்கை
இலங்கை

மாணவியின் உயிரை எடுத்த பேருந்து; தந்தை கண் முன்னே நடந்த துயரம்

வெல்லவாய, மகாஆரகம - சிறிபுர பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (03) காலை இடம்பெற்ற வீதி விபத்தில் தஹம் பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார். இச் சம்பவத்தில் …
இலங்கை

நள்ளிரவில் சடுதியாக அதிகரித்த எரிபொருள் விலை! உணவு விலைகளில் ஏற்படவுள்ள மாற்றம்

எரிபொருள் விலை உயர்த்தப்பட்டாலும் உணவு விலைகளில் மாற்றம் ஏற்படாது என உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஹர்ஷனா ருக்ஷன் தெரிவித்துள்ளார். இருப்பினும…
இலங்கை

எரிபொருள் விலை அதிகரிப்பு : பேருந்து கட்டணம் குறித்து வெளியான அறிவிப்பு

எரிபொருள் விலையில் மாற்றம் ஏற்பட்டிருந்தாலும், அந்த மாற்றத்தை தற்போதைக்கு பேருந்து கட்டண திருத்தத்தில் பயன்படுத்த முடியாது என இலங்கை தனியார் பேருந்து…
இலங்கை

மே மாதத்தில் விண்வெளியில் புளூ மூன் அரிய நிகழ்வு

மே மாதத்தில் விண்வெளியில் "புளூ மூன்" (Blue Moon) எனப்படும் அரிய நிகழ்வு தோன்றவுள்ளது. பொதுவாக ஒரு மாதத்தில் இரண்டு பௌர்ணமிகள் தோன்றினால்…
இலங்கை

கடற்கரையில் சடலமாக மீட்கப்பட்ட இளம் ஆசிரியை - விசாரணையில் வெளியான தகவல்

களுத்துறை தெற்கு கடற்கரையில் ஆசிரியர் ஒருவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த ஆசிரியர் இறந்த மறுந…
இலங்கை

வெசாக் பௌர்ணமி தினம் தொடர்பில் வெளியான அறிவிப்பு - அரச விடுமுறையிலும் மாற்றம்

இந்த ஆண்டின் வெசாக் பௌர்ணமி தினம் மே மாதம் 30ஆம் திகதி தீர்மானிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் பௌத்த விவகார திணைக்களம் தெளிவுபடுத்தியுள்ளது.  வெசாக் பௌர்…
இலங்கை

மேற்கத்தைய நாடுகளை தொடர்ந்து இலங்கையிலும் அதிரடி தடை; எது தெரியுமா!

இலங்கையில் மின்-சிகரெட்டுகளை (e-cigarettes) முழுமையாகத் தடை செய்ய அரசாங்கம் அதிரடிச் சட்டத் திருத்தங்களை மேற்கொள்ளவுள்ளது. புகையிலை மற்றும் மதுசாரம் …
இலங்கை

இலங்கையை உறைய வைத்த ஹட்டன் பேரூந்து விபத்து-பலி எண்ணிக்கை அதிகரிப்பு

ஹட்டன் - டிக்கோயா பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இரண்டாக உயர்வடைந்துள்ளது என ஹட்டன் போக்குவரத்துப் பொலிஸார் தெர…
இலங்கை

யாழை உலுக்கிய சோகம்-19 வயது பெண் பலி..!

யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் (03)  கிணற்றில் தவறி விழுந்த யுவதி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். ஊர்காவற்துறை - மெலிஞ்சிமுனை பகுதியைச் சேர்ந்த அ…
இலங்கை

மற்றுமொரு எரிபொருள் கப்பல் தொடர்பில் சற்று முன் வெளியான அதிர்ச்சி தகவல்

யேமன் கடல் எல்லைக்கு அப்பால் பயணித்துக்கொண்டிருந்த எரிபொருள் கப்பலொன்றை சோமாலிய கடற்கொள்ளையர்கள் கடத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்…
இலங்கை

இலங்கையில் நள்ளிரவுமுதல் அமுலுக்கு வந்த விலை மாற்றம்!

இலங்கையில் நள்ளிரவுமுதல் எரிபொருள் விலைத் திருத்தங்களை லங்கா ஐ.ஓ.சி மற்றும் சினோபெக் ஆகிய நிறுவனங்கள் அறிவித்துள்ளன. அதன்படி, நேற்று நள்ளிரவு முதல்…
இலங்கை

சற்று முன் எரிபொருள் விலை தொடர்பில் IOC வெளியிட்ட அறிவிப்பு

எரிபொருள் விலையை அதிகரித்தது லங்கா ஐ.ஓ.சி (LIOC) நிறுவனம் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் நேற்று (02) நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகளை அதிகரித்ததைத…
இலங்கை

மக்களே மீண்டும் தயவு செய்து மிகவும் அவதானமாக இருக்கவும்-மேலும் ஒரு இளம் பெண் பலி

நிலவிய சீரற்ற வானிலை காரணமாக ஹபராதுவ, கொக்வத்த பிரதேசத்தில் உள்ள  வீடொன்றின் மீது மின்னல் தாக்கியதில் அங்கிருந்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற…
இலங்கை

இலங்கையை கதிகலங்க வைத்த விபத்து-இருவர் பலி

நாட்டின் இரு வேறு பகுதிகளில் இடம்பெற்ற வீதி விபத்துகளில் சிக்கி இருவர் உயிரிழந்துள்ளனர்.  குருணாகல் - புத்தளம் வீதியில், குருணாகல் நகருக்கு அருகாமை…
இலங்கை

வாகன இறக்குமதிக்காக காத்திருப்போருக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

தனியார் மற்றும் வர்த்தக வாகனங்கள் உட்பட மார்ச் மாதத்தில் இலங்கை 195 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான வாகனங்களை இறக்குமதி செய்துள்ளது. இலங்கை மத்…
இலங்கை

இலங்கையில் முடிவிற்கு வரும் வங்கியொன்றின் நடவடிக்கைகள் : நிரந்தரமாக மூடப்படும் வங்கிக் கிளைகள்!!

இலங்கையில் உள்ள HSBC வங்கியின் சில்லறை வங்கிச் செயல்பாடுகளைக் கையகப்படுத்துவதற்கான ஒப்புதலை நேஷன்ஸ் டிரஸ்ட் வங்கி, டிசம்பர் 2025இல் இலங்கை மத்திய வ…
இலங்கை

2 நாட்களுக்கு மேல் காய்ச்சல் நீடித்தால் அவதானம் : அறிகுறிகள் தென்படுபவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!

2026 ஆம் ஆண்டில் இதுவரை 25,082 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. பெரும்பாலான நோயாளிகள் கொழும்பு…
இலங்கை

விவாகரத்து கோரிய மனைவி-கிளிநொச்சியில் கணவன் இரவு வேளையில் எடுத்த அதிரடி முடிவு

கிளிநொச்சி செல்வாநகர் பகுதியில் மூன்று பெண் பிள்ளைகளின் தாயான பெண்ஒருவர் தனது கணவரிடமிருந்து விவாகரத்து கோரி நீதி மன்றில் வழக்கு தாக்கல்செய்து வழக்…
இலங்கை

யாழில் 8 வயது சிறுமி துஸ்பிரயோகம்-நீதிமன்று பிறப்பித்த உத்தரவு

அராலி தெற்கு பகுதியைச் சேர்ந்த குறித்த சிறுமி தாய்வழி உறவினரான இளைஞர் ஒருவரால் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தவறான நடத்தைக்கு உட்படுத்தப்பட்டார். …
இலங்கை

நான்கு பிள்ளைகளின் தாய் உயிரிழப்பு : அச்சத்தில் பிரதேசவாசிகள்!!

மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சுரவணையடியூற்று கிராமத்தில், நேற்று(02) அதிகாலை இடம்பெற்ற காட்டு யானைத் தாக்க…
புத்தம் புதிது
Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post