பல்கலைகழக பகிடி வதை தொடர்பில் சற்று முன் நீதிமன்று அதிரடி உத்தரவு..! பல்கலைக்கழகங்களில் பகிடிவதையை தடுக்க தயாரிக்கப்பட்ட வழிகாட்டுதல்களை கண்டிப்பாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவிற்கு …
மீண்டும் எரிபொருள் நெருக்கடி நாட்டில் ஏற்படுமா-சற்று முன் வெளியான அதிர்ச்சி தகவல்..? எரிபொருள் விநியோக நடவடிக்கைகளை தன்னிச்சையாக வேறொரு தரப்பினருக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ஐக்கிய இலங்கை எரிபொருள் போக்குவரத்து பவுசர் …
குழுவாக யாழில் மதுபானம் அருந்தியவர் யாழ் முளவை சந்திக்கு அருகில் சடலமாக..! யாழ்ப்பாணம் - முலவைச் சந்தி அருகில் உயிரிழந்த நிலையில் ஒருவரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது. அழகரத்தினம் கிறிஸ்டி பால்ராஜ் என்ற 48 வயதானவரே இவ…
யப்பானில் இலங்கையர் நடத்திய கூத்து-சுத்து போட்டு தூக்கிய அதிகாரிகள்..! ஜப்பானில் இலங்கையரிடம் போலி ஆவணங்களை வழங்கி விசா வழங்கியவர் கைது ஜப்பானில் இருந்து பல இலங்கையர்களை ஏமாற்றிய இலங்கையர் ஒருவர் நேற்றைய தினம் கைது செய…
முதல் காதலனிடம் வலித்தது-மற்ற காதலர்களுடன் பழகி போய்ட்டு-சிந்து பைரவிசீரியல் நடிகை பகீர்..! விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிந்து பைரவி கச்சேரி ஆரம்பம்’ சீரியலில் பைரவி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான நடிகை ஆர்த்தி சுபாஷ், தனது காதல் பிரி…
உடல் சிதறி கிடந்த மாணவர்களின் உடலங்கள்-சற்று முன் தப்பிய மாணவனின் திடுக்கிடும் தகவல்கள்..! கடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் ஜூலை 8, 2025 அன்று காலை நடந்த பயங்கர ரயில் விபத்தில், ஆச்சாரியா தனியார் பள்ளியின் வேன் மீது விழுப்புரம்-மயிலாடுத…
காட்டுக்குள் செல்லும் மாணவர்கள்-15 வயது சிறுமிக்கு எயிட்ஸ்-வெளியான திடுக்கிடும் தகவல்கள்..! சில குழந்தைகள் பாடசாலைக்குச் செல்வதாகவோ அல்லது மேலதிக கல்வி வகுப்புகளுக்குச் செல்வதாகவோ கூறி காட்டுக்குச் செல்கிறார்கள். இந்தக் குழந்தைகளுக்கு நோய்…
சிங்கமலை காட்டுக்கு சென்ற மாணவர்கள்-பின்னர் நேர்ந்த விபரீதம்..! ஹட்டன், சிங்கமலை அணைக்கட்டில் தவறி விழுந்த மாணவர் ஒருவர் காணாமல்போயுள்ளார். ஹட்டனை சேர்ந்த 17 வயது மாணவனே இவ்வாறு காணாமல்போயுள்ளார். 6 நண்பர்கள் சிங்…
கிளிநொச்சியில் நான்கு பிள்ளைகளின் தந்தைக்கு நேர்ந்த விபரீதம்-கதறி துடிக்கும் உறவுகள்..! குமாரசாமிபுரம் பகுதியில் நேற்று முன்தினம் 07.07.2025 மாலை 5 மணியளவில் தேன் எடுப்பதற்காக சென்றவர் தேன் எடுக்க மரத்தில் ஏறிய போது மரத்திலிருந்து தவற…
நேற்றிரவு மீண்டு அதிர்ந்த தென்னிலங்கை-சந்தேக நபர்கள் தப்பியோட்டம்..! கொழும்பில் பொரளை – லெஸ்லி ரனகல மாவத்தை பகுதியில் நேற்றிரவு (08) துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. துப்பாக்கிச் சூடு நடத்திய பின்ன…
யாழில் இரு பிள்ளைகளின் இளம் தந்தை தவறான முடிவு-வெளியான அதிர்ச்சி காரணம்..! யாழ்ப்பாணம் – நீர்வேலி பகுதியில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நீர்வேலி – அச்செழு சூரசிட்டி பகுதியைச்…
புத்துணர்வு தரும் புதனில் உங்கள் ராசிபலன் எப்படி..!{9.7.2025} புதன்கிழமை, 9 ஜூலை 2025 மேஷம் aries-mesham எண்ணிய இலக்குகளை எண்ணியபடி அடைந்து மகிழ்வீர்கள். வேண்டுதல்கள் நிறைவேற புனித பயணங்கள் மேற்கொள்ள நேரும். ப…
விமான பயணிகளை கதிகலங்க வைத்த விபத்து-சற்று முன் வெளியான முதற்கட்ட அறிக்கை..! இந்தியாவின் அஹமதாபாத் விமான விபத்து புலனாய்வுப் பணியகத்தின் குழுவினர் விமான விபத்து தொடர்பாக முதற்கட்ட அறிக்கையை மத்திய சிவில் விமான போக்குவரத்து அமை…