இடுகைகள்

யாழ்ப்பாணத்தில் செருப்பு மாலை அணிவிக்கப்பட்ட தனது பதாகையைக் கிழித்தெறிந்த அர்ச்சுனா எம்.பி.

யாழ்ப்பாணத்தில் செருப்பு மாலை அணிவிக்கப்பட்டிருந்த தனது 10 அடி உயரப்  பதாகையை, நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் நேரில் வந்து கிழித்து, தனது …

வலி. வடக்கு உயர் பாதுகாப்பு வலயக் காணிகளை விடுவிக்கக் கோரி உரிமையாளர்கள் போராட்டம்!

யாழ்ப்பாணம் - வலிகாமம் வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது சொந்தக் காணிகளை உடனடியாக விடுவிக்கக் கோரி, காணி உரிமையாளர்கள் இராணுவத்தின…

தமிழகக் கடற்கரையில் சடலமாக ஒதுங்கிய நெடுந்தீவு மீனவர்!

யாழ்ப்பாணம் - நெடுந்தீவில் இருந்து கடற்றொழிலுக்குச் சென்ற போது கடலில் தவறி விழுந்து காணாமல்போன இலங்கை மீனவரின் சடலம், தமிழகத்தின் கோடிக்கரை கடற்கரையி…

செம்மணியில் ஏ - 9 வீதியை மறித்து உறவுகள் ஆக்ரோஷப் போராட்டம்

யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப் புதைகுழியைப் பார்வையிடுவதற்காக நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார வருகை தரவுள்ள நிலையில், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவ…

செம்மணியில் மேலும் 7 மனித எலும்புக்கூடுகள்: மொத்த எண்ணிக்கை 387 ஆக உயர்வு

யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியில் நேற்று முன்னெடுக்கப்பட்ட அகழ்வுப் பணிகளின் போது, புதிதாக மேலும் 7 மனித என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டு…

சர்வதேச அவதானத்துக்கு மத்தியில் இன்று செம்மணியில் நீதி அமைச்சர் - ஓ.எம்.பி. உயர் பிரதானிகளும் வருகை

யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியில் தற்போது தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வரும் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளை நேரில் பார்வையிடுவதற்காக, நீதி அமைச்…

வட்டுவாகால் விகாரைக்குக் கீழே பெரிய புதைகுழி உள்ளது: ரவிகரன் எம்.பி. அதிர்ச்சித் தகவல்

செம்மணி மனிதப் புதைகுழியில் பிஞ்சுக் குழந்தைகள், சிறுவர்கள், பெரியவர்கள் எனத் தமிழ் மக்கள் குடும்பம் குடும்பமாகக் கொல்லப்பட்டுப் புதைக்கப்பட்டுள்ளன…

அம்பாறையில் 14 வயதுடைய இளம் பௌத்த பிக்கு துஸ்பிரயோகம் - 41 வயதுடைய தேரர் கைது !

14 வயதுடைய இளம் பௌத்த பிக்குவை தொடர்ச்சியாக துஸ்பிரயோகம் மேற்கொண்டு தலைமறைவாகி இருந்த 41 வயதுடைய பௌத்த தேரரை மத்திய முகாம் பொலிஸார் கைது செய்துள்ளனர…

சுயவிருப்பத்துடன் பாலியல் தொழிலில் ஈடுபடுவது சட்டபூர்வமானது” - உச்ச நீதிமன்றம்!

சுயவிருப்பத்துடன் பாலியல் தொழிலில் ஈடுபடுவது சட்டபூர்வமானது - உச்ச நீதிமன்றம்!   ➤ இந்தியாவில் சுயவிருப்பத்துடன் பாலியல் தொழிலில் ஈடுபடுவது சட்டபூர்…

நீர் கட்டணம் அதிகரிப்பு?

நீர் கட்டணம் மிகச் சிறிய அளவில் உயர்த்தப்படும் என்று வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் சுசில் ரணசிங்க தெரிவித்துள்ளார்.  கொழும்பி…

இலங்கை மக்களுக்கு பேரிடி! அத்தியாவசிய பொருட்களின் விலைகளில் ஏற்படும் சடுதியான மாற்றம்

இலங்கையில் ​​அத்தியாவசிய பொருட்கள் உட்பட அனைத்து இறக்குமதிப் பொருட்களின் விலைகளும் 10 சதவீதம் அதிகரிக்கும் என அத்தியாவசியப் பொருட்கள் இறக்குமதியாளர…

இலங்கையில் இரவில் நடந்த மர்ம சம்பவம்! திடீரென யாருமின்றி நகர்ந்து சென்ற தொடருந்து - ஆபத்திலிருந்து தப்பிய மக்கள்

குருணாகல் தொடரூந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த களனி குமாரி என பிரபலமாக அழைக்கப்படும் தொடருந்து, ஓட்டுநர் எவருமில்லாமல் தானாகவே முன்னோக்…

வாகன இறக்குமதி தொடர்பில் மத்திய வங்கி ஆளுநர் வெளியிட்ட தகவல்

சில வாகன இறக்குமதியாளர்கள் எதிர்காலத்தில் மீண்டும் வாகன இறக்குமதிக்கு தடை விதிக்கப்படும் என்ற அச்சத்தை மக்கள் மத்தியில் பரப்பி, நுகர்வோரை தவறாக வழி…

லிட்ரோ சமையல் எரிவாயு விலை திருத்தம் குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு

லிட்ரோ சமையல் எரிவாயுவின் ஜூன் மாதத்துக்கான விலை திருத்தம் குறித்த அறிவிப்பு, நாளை மறுதினம் (04) வெளியிடப்படும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.…

எரிப்பொருள் விலை உயர்வு...

எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ள போதிலும், தற்போதைய நிலையில் பேருந்துக் கட்டணங்கள் அதிகரிக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து மற்ற…

மாணவர்களுக்கான விசேட அறிவித்தல்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களுக்கான தனது நிதி உதவித் திட்டத்தை இந்தியா விரிவுபடுத்தியுள்ளதுடன், தெரிவு செய்யப்பட்ட இளங்கலை மாணவர்களுக்கான மேம்பட…

எரிவாயு விலை திருத்தம் குறித்து லிட்ரோவின் அறிவிப்பு

ஜூன் மாதத்திற்கான எரிவாயு விலை திருத்தம் குறித்த அறிவிப்பு, நாளை மறுதினம் (04) வெளியிடப்படும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.  ஜூன் 5 ஆம் திகதி…

அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய ஒருவருக்கு மாதம் ரூ. 17,117 தேவை: ஏப்ரல் மாத வறுமைக் கோட்டு விபரம் வெளியானது!

இலங்கையில் ஒரு தனி நபர் தனது அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதற்காக மாதமொன்றுக்குத் தேவைப்படும் குறைந்தபட்சச் செலவு 17,117 ரூபா வரை அதிகர…

யாழ். மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர அறிவிப்பு

யாழ்ப்பாணம் உள்ளிட்ட நாட்டின் பெரும்பாலான கடல் பரப்புகளில் பலத்த காற்றுடன் கடல் கொந்தளிப்பாகக் காணப்படும் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள…

அதிகரித்த டீசல் விலையேற்றம்

டீசல் விலை அதிகரிக்கப்பட்ட போதிலும், அதற்குச் சாதகமான முறையில் பேருந்துக் கட்டணங்கள் உயர்த்தப்படாமை குறித்து ஆராய்ந்து, தங்களது அடுத்தகட்ட நடவடிக்க…