சற்று முன் மீண்டும் வெடித்த மேகம்-பலர் மண்ணோடு சங்கமம்-இயற்கையின் ஆக்ரோசம்..!

 


மீண்டும் உத்தரகாண்ட்டில் மேகவெடிப்பால் பயங்கரம் 70 பேர் மண்ணில் புதைந்தனர்: 

கீர் கங்கா நதியின் வெள்ளப்பெருக்கில் கிராமமே அடித்துச் செல்லப்பட்டது;

 4 சடலங்கள் மீட்பு; மேலும் பலி எண்ணிக்கை உயரும் அபாயம்