சூடானில் ஏற்பட்டுள்ள உள்நாட்டு கலவரத்தில் சிக்கி 13 குழந்தைகள் உட்பட 53 பேர் உயிரிழப்பு.  அரச ஆதரவு பெற்ற இராணுவம் துணை இராணுவக் குழுக்களிடையே அங்கு மோதல் இடம்பெற்று வருகிறது