களுத்துறை தெற்கு, வெட்டுமகடை பகுதியில், துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
சிற்றூந்தில் வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் உந்துருளியில் சென்றவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த துப்பாக்கிச் சூட்டில் உந்துருளியில் சென்றவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
.jpeg)