சற்று முன் இலங்கையில் மீண்டும் துப்பாக்கி சூடு இருவருக்கு நேர்ந்த துயரம்..!

கட்டுநாயக்க ஹீனட்டியன பகுதியில் துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது.

சம்பவத்தில் இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் கம்பஹா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.