வெள்ளிக்கிழமை, 23 மே 2025
மேஷம்
aries-mesham
வரவுக்கு மிஞ்சிய செலவுகள் ஏற்படும். வாகனங்களில் செல்கையில் வேகத்தை குறைத்து, விபத்தினைத் தவிர்க்கவும். உறவுகளிடையே நல்லுறவு ஏற்படுத்த முயலவும்.
ரிஷபம்
taurus-rishibum
படிப்பில் வெற்றிகள் படிப்படியாய் வரும். பிரிந்த தம்பதிகள் ஒன்று சேர்ந்து மகிழ்வர். பலவழிகளிலும் பணவரவு அதிகரிக்கும். பெண்களால் இலாபம் ஏற்பட மனம் மகிழும்.
மிதுனம்
gemini-mithunum
செய்தொழிலில் புதிய உத்வேகம் பிறக்கும். அரசு பணியில் உள்ளவர்கள் பணியில் பணிவும், துணிவும் இருந்தால் முன்னேற்றம் ஏற்படும். பெண்களால் இலாபமும், போகமும் உண்டு.
கன்னி
virgo-kanni
புதிய தொழில் பயிற்சி மற்றும் கல்வியில் தேர்ச்சி ஏற்படும். வாக்கு வன்மையால் சம்பாத்தியம் உயரும். வியாபாரத்தில் எதிர்பார்த்த அளவு ஏற்படும் தன வரவு மூலம் சந்தோஷம் நிலவும்.
மகரம்
capricorn-magaram
பணவரவுகள் அதிகரிப்பால் மனதில் உற்சாகம் அதிகரிக்கும். குழந்தைகள் பால் அன்பும், அவர்களின் முன்னேற்றத்தில் ஆர்வம் ஏற்படும். மனைவியின் உதவிகள் மகிழ்ச்சி அளிக்கும்.
கடகம்
cancer-kadagam
தெய்வ நம்பிக்கையும், பாக்கிய விருத்தியும் ஏற்படும். கோவில் திருப்பணிகள் செய்வதில் விருப்பம் அதிகரிக்கும். வாழ்க்கையின் வசந்த காலம் ன்று நல்ல திருப்பங்கள் ஏற்படும்.
சிம்மம்
leo-simmam
அரசு அதிகாரிகளிடம் பணிவோடு நடந்தால் முன்னேற்றம் ஏற்படும். மனைவியின் கலகத்தால் வீட்டில் குழப்பங்கள் ஏற்படலாம். இழப்பை தவிர்க்க உங்கள் பொருட்களை கவனமாக பாதுகாக்கவும்.
துலாம்
libra-thulam
எதிர்பார்த்த தனவரவுகள் வந்து ஏற்றம் தரும். மனதில் சொந்த வீடு வாங்கும் எண்ணம் உருவாகி, தக்க தருணத்தில் நல்ல நண்பர்கள் கடன் உதவி கிடைக்கும்.
மீனம்
pisces-meenam
பொருளாதார நிலை போற்றும் படியாக இருக்கும். வசீகரமான பேச்சால் வருமானம் கூடும். வருமான உயர்வால் வளமும் அதிகரிக்கும். விரும்பிய வாகனத்தில் வெளியூர் செல்வீர்கள்.
தனுசு
sagittarius-thanusu
வீட்டில் திருட்டை தவிர்க்க விழிப்புடன் இருத்தல் அவசியம். தாயின் உடல்நிலையில் அக்கறை தேவை. காரியத்தடைகள் மற்றும் பண இழப்புகள் ஏற்படும்.
விருச்சிகம்
scorpio-viruchagam
உங்கள் திறமை முழுக்க காட்டிப் பணிபுரிந்தாலும் உயர் அதிகாரிகள் குறையே சொல்வர். விபத்துக்களை தவிர்க்க, வேகம் குறைத்து வாகனங்களில் நிதானமாகச் செல்லவும்.
கும்பம்
aquarius-kumbam
குடும்பத்தாரிடம் வீண் வாக்குவாதத்தில் ஈடுபடாது அனுசரித்துச் செல்வது அமைதி அளிக்கும். தோல்விகளைக் கண்டு துவண்டு விடாதீர்கள். தீவிரமாக முயன்றால் வெற்றி நிச்சயம்.