வெள்ளிக்கிழமை, 30 மே 2025
மேஷம்
aries-mesham
புதிய தகவல்கள் மூலம் உற்சாகம் பிறக்கும். மனையாளின் ஒத்துழைப்பு மன மகிழ்ச்சி தரும். புதிய உத்தியோக வாய்ப்புகள் ஏற்பட, வாழ்க்கையில் மன மகிழ்ச்சி பெருகும்.
ரிஷபம்
taurus-rishibum
சுக சௌக்கியத்திற்கு பங்கம் விளையும். எதிர்பார்த்த இனங்களில் பணவரவு தாமதப்படும். எதையும் சாதிக்கும் திறமை பெறுவீர்கள். செலவுகள் அதிகரிக்கும் நாள்.
மிதுனம்
gemini-mithunum
தனவரவு தாராளமாக இருக்கும். நினைத்த காரியங்கள் நினைத்தது போல் நடக்கும். புத்தி சாதுர்யம் மற்றும் வாக்குவன்மையால் பொருளாதார நிலை மேம்படும்.
கன்னி
virgo-kanni
புதிய வேலை வாய்ப்புகள், பதவி உயர்வு, வருமான உயர்வு ஆகியவற்றை எதிர்பார்க்கலாம். கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். புகழ் ஓங்கும். விருப்பங்கள் நிறைவேறும்.
மகரம்
capricorn-magaram
தனவரவு கூடும். எதிரிகள் பணிவர். எதிர்ப்புகள் குறையும். நண்பர்கள் உதவி நன்மை பயக்கும். எண்ணிய எண்ணியாங்கு நடக்கும். பெயரும் புகழும் ஓங்கும்.
கடகம்
cancer-kadagam
தொழில் புரிவோருக்கு வீண் செலவுகள் மற்றும், பணமுடையும் தவிர்க்க முடியாதது. உண்ணவும் நேரமின்றி உழைப்பு அதிகமாகும். நேர் வழியில் பணம் சம்பாதித்தால், நிம்மதி பிறக்கும்.
சிம்மம்
leo-simmam
தொழில், வியாபாரம் சம்பந்தமாக பெரியவர்கள் சந்திப்பு இனிதாக அமையும். எண்ணியபடி எண்ணிய காரியங்கள் ஏற்றம் தரும். பெண்களால் நன்மை உண்டாகும்.
துலாம்
libra-thulam
இரவும் பகலும் போல் இன்பமும் துன்பமும் மாறி மாறி வரும். புண்ணிய காரியங்களில் ஈடுபாடு ஏற்படும். தெய்வ நம்பிக்கையால் புதுத்தெம்பு ஏற்படும். உல்லாசப் பயணங்கள் உற்சாகம் தரும்.
மீனம்
pisces-meenam
தாயின் ஆரோக்கியத்தில் தனிக் கவனம் தேவை. தடைபட்ட காரியங்கள் கண்டு தன்னம்பிக்கை இழக்காதீர்கள். முயற்சி செய்து முன்னேற முயலுங்கள். வெற்றி உங்கள் பக்கம்.
தனுசு
sagittarius-thanusu
பணவரவால் மனம் பரவசப்படும். ஆடை ஆபரணங்கள் சேரும். காதல் உறவால் கவலைகளை மறந்து களிப்படைவீர்கள். அரசாங்க உதவிகள் தடையின்றி கிடைக்கும்.
விருச்சிகம்
scorpio-viruchagam
எந்த விஷயத்திலும் நியாயமாக நடக்க வேண்டிய நாள். மனைவியின் கலகத்தால், பிறரிடம் பகை ஏற்படும். அதிகாரிகளிடம் பணிவாக நடந்தால் அனுகூலங்கள் பெறலாம்.
கும்பம்
aquarius-kumbam
பயணங்களில் கவனம் தேவை. முழு திறமையுடன் செயல்பட்டாலும் உங்கள் செயல்கள் பாராட்டுப் பெறாது. கவனமாகப் படித்து கல்வியில் வெற்றிகளைக் குவிக்கும் நிலை ஏற்படும்.