இதுவரையிலும் 50 வீதத்தை கடக்காத வாக்களிப்பு-மக்கள் மந்த கதியில்..!

 இலங்கையில்  நாடாளாவிய ரீதியில் இடம்பெற்றுவரும் உள்ளூராட்சி தேர்தலில்    இன்று (06) மதியம் 12 மணி வரையான நிலவரப்படி, தேர்தல் மாவட்டங்கள் பலவற்றில் வாக்குப்பதிவு வீதம் 30% ஐ தாண்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2025 உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமாகி இடம்பெற்று வருகிறது. இன்று மாலை 4 மணி அளவில் பொது மக்கள் வாக்களிக்க முடியும் என தேர்தல் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

2025 உள்ளூராட்சி மன்றத் தேர்தல்; 50 வீதம் கூட பதிவாகவில்லை! | Local Elections Not Even 50 Percent Registered

மதியம் 12 மணி வரை பதிவான வாக்குப்பதிவு வீதம் 

மாத்தறை - 42%

மன்னார் - 40%

திருகோணமலை - 36%

பதுல்லா - 36%

காலி - 35%

யாழ்ப்பாணம் - 35%

பொலன்னறுவை - 34%

கேகாலை - 33%

கண்டி 33%

அம்பாறை - 31%

இரத்தினபுரி - 30%

புத்தளம் - 30%

அநுராதபுரம் - 30%

கொழும்பு - 28%