வெள்ளிக்கிழமை, 9 மே 2025
மேஷம்
aries-mesham
முன்பு இருந்த நிலை மாறும். பதவி உயர்வு, மனத் திருப்தி, தொழில், வியாபாரத்தில் பணவரவு என யோகங்கள் ஏற்படலாம். தடைகளுக்குப் பின் விரும்பியது விரும்பியபடி கிடைக்கும்.
ரிஷபம்
taurus-rishibum
உங்கள் செயல்களில் வெற்றி பெற மிகுந்த பிராயாசை பட நேரும். சுயநம்பிக்கை அதிகரிக்கும், முன்னேற்ற வாய்ப்புகள் கதவைத் தட்டும். பயணத்தில் தடைகள் ஏற்படலாம்.
மிதுனம்
gemini-mithunum
உடல் நிலையில் அக்கறை தேவை, தானுண்டு தன் வேலையுண்டு என்று இருக்க வேண்டிய நாள். வாகன சுகம் குறையும். காரியத் தடைகள் தூக்கம் குறையும்.
கன்னி
virgo-kanni
நீண்ட நாட்களுக்குப் பிறகு பணவரவு உண்டு. எடுத்த காரியங்கள் வெற்றி பெறும். வியாபாரிகளுக்கு, இன்று பேச்சே மூலதனமாகும். வாகன யோகம் உண்டு. அரசால் ஆதாயம் உண்டு.
மகரம்
capricorn-magaram
தெய்வீக காரிய ஈடுபாடு, தான தரும சிந்தனை ஏற்படும். தொழிலில் புதிய நல்ல திருப்பங்கள் ஏற்படும். இனிய பயணங்கள் ஏற்படும். புத்திர பாக்கியம் ஏற்படும். உல்லாசப் பயணங்களால் உள்ளம் மகிழும்.
கடகம்
cancer-kadagam
மனத்தெம்பும், மன மகிழ்ச்சியும் ஏற்படும் நாள். மனைவியின் ஒத்துழைப்புக் கிடைக்கும். பணவரவு உண்டு. தன்னம்பிக்கை கூடும் நாள். புண்ணிய காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும்.
சிம்மம்
leo-simmam
தனலாபம், குடும்பத்தில் நிம்மதி, சுகம் ஆகியவை குறையும். முன்னர் இருந்த நிலைகள் மாறி பயம் குறையும். குடும்பத்தினரிடையே வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.
துலாம்
libra-thulam
கோபத்தைக் குறைத்துக் கொள்ளவும்., சோம்பல் அகற்றி சுறுசுறுப்புடன் இருப்பது நல்லது. திறமையுடன் செயல்பட்டாலும் இகழ்ச்சியே மிஞ்சும். வியாபாரிகளுக்கு இலாபங்கள் ஓரளவு குறையும்.
மீனம்
pisces-meenam
மனைவி மூலம் நன்மைகள் ஏற்படும். அரசால் ஆதாயம் கிட்டும். வாகன, போஜன சுகங்கள் கூடி, அவருக்கு என்ன பெரிய ஆள் எனப் பெயர் பெறுவீர்கள்.
தனுசு
sagittarius-thanusu
அரசு ஆதரவும், அதிகாரிகளால் அனுகூலம் ஏற்படும். தனலாபம், புதிய நண்பர்கள் சேர்க்கை என புதிய உற்சாகங்கள் பொங்கும் நாள். தொழில் விரிவாக்கத்துக்கு துணைபுரியும் நாள்.
விருச்சிகம்
scorpio-viruchagam
பல நாட்களுக்குப் பிறகு தனலாபமும், எல்லா வகையிலும் நன்மையும் ஏற்படும் நாள். பிரிந்தவர் கூடி பேரின்பம் காணும் நாள். பெண்களால் லாபம் ஏற்படும். தடைகள் விலகி, கல்வியில் தேர்ச்சி ஏற்படும்.
கும்பம்
aquarius-kumbam
பிறருக்குத் தீமை செய்யும் எண்ணத்தைக் கை விடுவது நல்லது. பெண்ணால் குடும்பத்தில் கலகம் உருவாகலாம். அஜீரணக் கோளாறு ஏற்படலாம். வழக்குகளில் வெற்றி கேள்விக்குறியாகும்.