2025 உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 07 மணிக்கு ஆரம்பமான நிலையில் மாலை 4:00 மணிக்கு நிறைவடைந்தது.
இதற்கமைய, தேர்தல் மாவட்டங்கல் பலவற்றில் மாலை 04 மணி வரையலான வாக்குப்பதிவு வீதம் 60 % ஐ தாண்டியுள்ளது.
4 மணி வரை பதிவான வாக்குப்பதிவு வீதம் பின்வருமாறு,
மன்னார் - 70%
திருகோணமலை - 67%
பொலன்னறுவை - 64%
அநுராதபுரம் - 64%
காலி - 63%
அம்பாறை - 63%
மொனராகலை - 61%
களுத்துறை - 61%
வவுனியா - 60%
பதுளை - 60%
மாத்தறை - 60%
நுவரெலியா - 60%
முல்லைத்தீவு - 60%
கேகாலை - 58%