விபத்தில் இரண்டு இளைஞர்கள் காலமானார்கள்
திருகோணமலையிலிருந்து ஓட்டமாவடி நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் சற்று முன் பனிச்சங்கேணி பாலத்தில் விபத்து:
ஓட்டமாவடியைச் சேர்ந்த முஹமட் அஸாம் மற்றும் முஹமட் சஜீத் எனும் இரு வாலிபர்கள் மரணம்- உடலம் வாகரை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தகவல்: அனர்த்த அவசர உதவிச்சேவை- கல்குடா டைவர்ஸ