பசு மாட்டை பாலியல் வன்புணர்வு செய்த பிரஜேஸ் குமார் மிஸ்ரா கையும் களவுமாக சி.சி.டி.வி. காட்சிகள் அடிப்படையில் கைது செய்யப்பட்டான்.
உத்திர பிரதேசம் , கான்பூரில் தங்கள் தாய் கடவுள் என்று சொல்லி அழைக்கும் கோமாதாவை இவன் வன்புணர்வு செய்வது 3-முறை என போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இவன் மாடுகளை கற்பழிப்பு செய்து வந்துள்ளான்.
பசு மாட்டை தெய்வம் என்கிறான், தெய்வத்தையே கற்பழிக்கிறான்.பிறகு அதன் சிறுநீரை குடிக்கிறான்.
மாட்டையே இந்த கதி செய்யும் இவர்கள் பெண்களை என்ன செய்வார்கள் என சமூக ஆர்வலர்கள் கொந்தளிக்கிறார்கள்.