ஜப்பானில் தனது அடுக்குமாடி குடியிருப்பில் ஒன்பது பேரை கொடூரமாகக் கொன்று அவர்களின் உடல்களை துண்டு துண்டாக வெட்டிய விவகாரத்தில், குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட ஷிரைஷி என்ற நபருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக ஜப்பானிய நீதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.