வவுனியாவில் கணவனால் கொலை செய்யப்பட்ட மனைவியின் சடலம் பிரேத பரிசோதனைக்கு பின் இன்று உறவுகளிடம் கையளிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து இன்று அவரது இல்லத்தில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று உடலம் தகனம் செய்யப்படும் என தெரிவிக்கபடுகிறது.
வவுனியாவை பரபரப்பாக்கிய இச்சம்பவம் தொடர்பில் ஆர்வர்கள் இரு சார் தரப்பு சார்பாகவும் வாதிடி வருவது குறிப்பிடத்தக்கது.