இந்தியாவின் உத்தரப்பிரதேஷ் பகுதியில் அகிலேஷ் என்பவர் மது போதையில் பாம்பை விழுங்கிய சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த நபர் அதிகமாக மது அருந்திவிட்டு இ பாம்பை கடித்து விழுங்கியுள்ள நிலையில் இதைப் பார்த்த அவரது தாயார் பாம்பை வெளியில் எடுத்து அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.
குறித்த நபர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.