சங்குபிட்டி பாலத்திற்கு அருகில் கரை ஒதுங்கிய பெண்ணின் சடலம்..!

கரை ஒதுங்கிய பெண்ணின் சடலம் 

பூநகரி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட சங்குப்பிட்டி பாலத்துக்கு அருகில் பெண் ஒருவரின் சடலம் கரை ஒதுங்கி உள்ளது யாரென இதுவரை அடையாளம் காணப்படவில்லை 

மேலதிக விசாரணைகளை பூநகரி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்…