அஸ்ஸாம் மாநிலத்தின் அழகிய குஹாட்டி அருகே உள்ள ஒரு சிறிய நகரத்தில், ரஞ்சனா கலிதா என்ற 35 வயது பெண் வாழ்ந்து வந்தாள்.
கணவனை இழந்த பிறகு, தனிமையின் சுமையை தாங்க முடியாமல் அவள் தன் வாழ்க்கையை மீண்டும் கட்டமைக்க முயற்சித்தாள். அருகிலுள்ள ஒரு சிறிய துணிக்கடையில் வேலைக்குச் சேர்ந்தாள்.
கடை உரிமையாளர் அவளை சமூக ஊடகங்களில் வீடியோக்கள் பதிவிடச் சொன்னார். ரஞ்சனாவின் அழகான புன்னகை, மென்மையான குரல், மற்றும் பாரம்பரிய அஸ்ஸாமி உடையில் அவள் வெளியிட்ட வீடியோக்கள் வைரலாகின. பலர் அவளைப் பின்தொடர்ந்தனர்.
அந்த வீடியோக்களில் ஒன்றைப் பார்த்துதான் 22 வயது இளைஞன் அர்ஜுன் தத் அவளை அறிந்தான்.
அவன் ஒரு சிறிய டிஜிட்டல் ஸ்டூடியோவில் வேலை செய்து கொண்டிருந்தான். ஆரம்பத்தில் நட்பாகத் தொடங்கிய உரையாடல், வாட்ஸ்அப்பில் நீண்ட நேர பேச்சுகளாக மாறியது. ரஞ்சனா தன் தனிமையின் வலியை அவனிடம் பகிர்ந்தாள்.
“கணவன் போன பிறகு, இரவுகள் எவ்வளவு நீளமாக இருக்கின்றன தெரியுமா? தோளில் சாய ஒரு துணையே இல்லை,” என்று அவள் அழுதாள். அர்ஜுனின் இளமை புத்துணர்ச்சி அவளுக்கு புதிய ஆசையைத் தந்தது.
நட்பு மெல்ல உறவாக மாறியது. அர்ஜுன் அவளை அடிக்கடி ஒரு சிறிய லாட்ஜுக்கு அழைத்துச் செல்லத் தொடங்கினான். அந்த லாட்ஜின் அறை எண் 207 அவர்களின் இரகசிய உலகமாக மாறியது.
ஒரு மழை நாளில், அவர்கள் மீண்டும் அந்த அறையில் சந்தித்தனர். ரஞ்சனா அன்று ஒரு மெல்லிய பச்சை நிற சேலை அணிந்திருந்தாள். அவளின் ஈரமான முடி தோளில் விழுந்திருந்தது. அர்ஜுன் கதவை மூடியதும், அவன் அவளை மெதுவாக அணைத்தான். அவன் உதடுகள் அவள் நெற்றியில் முத்தமிட்டன. “இன்று நீ முழுவதும் என்னுடையவள்,” என்று அவன் கிசுகிசுத்தான்.
ரஞ்சனா வெட்கத்துடன் சிரித்தாள். அவர்களின் உடல்கள் ஒன்றோடொன்று பின்னிக் கொண்டன. அவன் கைகள் அவள் முதுகை மென்மையாக வருடின. அவளின் சேலை மெதுவாக விலகியது.
அறையில் மெல்லிய வெளிச்சம் மட்டும் இருந்தது. அவர்கள் இருவரும் ஒருவரையொருவர் தொடும் ஒவ்வொரு தருணமும், ஆசையின் அலைகள் உயர்ந்தன. ரஞ்சனா அவன் காதில் “இப்படி தான்... நீண்ட நேரம்... விடாதே.. இன்னும் நெருக்கமாக” என்று முனகினாள்.
அர்ஜுனின் இளமையான உடல் அவளின் பக்குவமான உடலுடன் இணைந்து, மெதுவான ரிதத்தில் ஆடியது. வியர்வை துளிகள், மெல்லிய பெருமூச்சுகள், உதடுகளின் தொடுகை – அந்த அறை அவர்களின் மென்மையான இசையால் நிரம்பியது.
அவள் அவனை இறுக்கமாக கட்டிப்பிடித்து, “இரண்டு மணி நேரம்... இல்லை, இன்று அதிக நேரம்... என்னை திருப்திப்படுத்து..” என்று வாட்ஸ்அப்பில் அனுப்பிய அதே ஆசையுடன் அவனை ஏற்கனவே பல முறை போல அணைத்தாள்.
அவர்கள் இருவரும் மது அருந்தினர். போதை ஏற, அவர்களின் உறவு இன்னும் தீவிரமாகியது. ரஞ்சனா அவன் மார்பில் தலை சாய்த்து, “நீ என் இளம் காதலன்... என் தனிமையை போக்க வந்த காவலன்” என்றாள்.
ஆனால் சில நாட்களாக அவர்களுக்குள் சிறு சண்டைகள் அதிகரித்திருந்தன. அர்ஜுன் அவளிடம் அடிக்கடி பணம் கேட்டான். “என் ஸ்டூடியோவுக்கு உதவி செய்,” என்றான்.
ரஞ்சனா முதலில் கொடுத்தாள், பின்னர் மறுக்கத் தொடங்கினாள். “நீ என்னை வெறும் பணத்துக்காகவா பயன்படுத்துகிறாயா?” என்று அவள் கேட்டாள்.
அன்று இரவு, அவர்கள் மீண்டும் லாட்ஜ் அறை 207-ல் இருந்தனர். ரஞ்சனா அறையை அவளே புக் செய்திருந்தாள். மது போதையில் அவள் அர்ஜுனை இறுக்கமாக அணைத்து, “இன்று விடிய விடிய.. காலை விடியும் வரை.. இரண்டு மணி நேரம் போதாது... நீண்ட நேரம் என்னுடன் இரு” என்றாள்.
அவன் சோர்வில் “போதும் ரஞ்சனா” என்றான். அப்போது அவள் கோபமாக, “உன் ஆண்மை இவ்வளவுதானா? என்னை திருப்திப்படுத்த முடியவில்லையா? காசு கேக்கும் போது மட்டும் எவ்ளோ திமிரா பேசுற.. இப்போ காட்டு உன் திமிரை..” என்று ஏளனமாகப் பேசினாள்.
அர்ஜுனுக்கு கோபம் பொங்கியது. போதை மற்றும் அவமானம் கலந்து, அவன் அவளின் தலையைப் பிடித்து சுவற்றில் ஒரு பலமான அடி கொடுத்தான். ரஞ்சனா மயங்கி விழுந்தாள். அவன் அவள் மயக்கத்தில் இருப்பதாக நினைத்து, படுக்கையில் படுத்து உறங்கிவிட்டான்.
காலையில் எழுந்தபோது, ரஞ்சனா அசைவின்றி படுத்திருந்தாள். அவள் இறந்துவிட்டிருந்தாள். அர்ஜுன் பயத்தில் நடுங்கினான். கதவை வெளியே பூட்டிவிட்டு, அங்கிருந்து தப்பி ஓடினான்.
போலீஸ் விசாரணையில் லாட்ஜ் சிசிடிவி காட்சிகள் மற்றும் வாட்ஸ்அப் ஆடியோக்கள் முக்கிய ஆதாரமாகின. அர்ஜுன் கைது செய்யப்பட்டான். வாக்குமூலத்தில் அவன் மேற்கண்டவற்றை ஒப்புக்கொண்டான். ஆனால் விசாரணையில் ஒரு பெரிய திருப்பம் இருந்தது.
ரஞ்சனா தன் மரணத்துக்கு முன்பு, தன் பழைய நண்பர் ஒருவருக்கு வாட்ஸ்அப்பில் “அர்ஜுன் என்னை பணத்துக்காக பயன்படுத்துகிறான். இன்று அவனை பிரியப்போகிறேன்..” என்று செய்தி அனுப்பியிருந்தாள். அதாவது, அவளும் அவனைப் பிரிய முடிவு செய்திருந்தாள்.
அந்த செய்தி அர்ஜுனுக்கு தெரியாது. மேலும், ரஞ்சனாவின் வங்கிக் கணக்கில் இருந்து அர்ஜுனுக்கு பெரிய தொகை டிரான்ஸ்ஃபர் செய்யவும் முயற்சி செய்திருந்தாள் – ஆனால் தொழில்நுட்ப கோழாறு காரணமாக அது தோல்வியில் முடிந்தது.
அர்ஜுன் இப்போது கொலை வழக்கில் சிறையில் இருக்கிறான். இந்த சம்பவம் அஸ்ஸாம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. ரஞ்சனாவின் துணிக்கடை உரிமையாளர், “அவள் நல்ல பெண்... தனிமை அவளை இப்படி ஆக்கியது” என்று வருத்தப்பட்டார்.
காதல், நட்பு அல்லது எந்த உறவாக இருந்தாலும் பரஸ்பர மரியாதை, நம்பிக்கை மற்றும் உணர்வுகளைக் கட்டுப்படுத்தும் மனப்பக்குவம் மிகவும் அவசியம். பணம், மது, கோபம் ஆகியவை ஒன்றாக சேரும்போது தவிர்க்க முடியாத துயரங்கள் ஏற்படலாம். உறவில் பிரச்சினைகள் ஏற்பட்டால் வன்முறையைத் தேர்வு செய்யாமல், பாதுகாப்பாக விலகி சட்டபூர்வமான மற்றும் அமைதியான தீர்வுகளை நாடுவதே அனைவரின் உயிரையும் பாதுகாக்கும் வழியாகும்.
