Type Here to Get Search Results !

யாழில் வீடொன்றை இரண்டாக்கிய மின்னல்..!

 

யாழில் நேற்றையதினம்(26) ஏற்பட்ட மின்னல் தாக்கத்தினால் வீடு ஒன்று பகுதியளவில் சேதமடைந்துள்ளதுள்ளதாக யாழ்ப்பாணம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

யாழ்ப்பாணம் - உடுவில் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட ஜே/208 கிராம சேவகர் பிரிவில் இந்த தாக்கம் இடம்பெற்றது.

இந்த மின்னல் தாக்கத்தினால் ஒரு வீடு பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன் இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த ஏழு பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Bottom Post Ad

AD