கிளிநொச்சியை சேர்ந்த 14 வயது
மாணவன் ஒருவர் கரியாலை
நாகபடுவான் குளத்தில் நீரில் மூழ்கி
உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் நேற்றையதினம்
(03.05.2025) இடம்பெற்றுள்ளது.
ஜெயபுரம் தெற்கினை வசிப்பிடமாக்
கொண்ட மலர்வண்ணன் விதுசன்
எனும் சிறுவனே உயிரிழந்துள்ளார்..