Type Here to Get Search Results !

செவ்வந்தியின் தாய் திடீர் உயிரிழப்பு-வெளியில் தோன்றுவாரா செவ்வந்தி பெரும் எதிர்பார்பில் பொலிசார்..!

 

தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த இஷாரா செவ்வந்தியின் தாய் சிறையில் உயிரிழப்பு

கணேமுல்ல சஞ்சீவ கொலையின் முக்கிய சந்தேக நபர்களில் ஒருவரான இஷாரா செவ்வந்தியின் தாயார் சிறையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தபோது மாரடைப்பு காரணமாக நேற்று முன்தினம் அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

கணேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவம் தொடர்பாக இஷாரா செவ்வந்தியின் தாயார் மற்றும் சகோதரர் பிப்ரவரி 24 ஆம் தேதி கைது செய்யப்பட்டனர், பின்னர் நீதிமன்றம் அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டது



கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Bottom Post Ad