Type Here to Get Search Results !

அரச ஊழியர்களுக்கு விசேட சலுகை வெளியான முக்கிய அறிவிப்பு

 


அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட அரச அதிகாரிகளுக்கு அவர்களின் மாத சம்பளத்தை விட ஆறு மடங்கு வட்டியில்லா கடன் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


அரச செவிலியர் அதிகாரிகள் சங்கம் இது தொடர்பில் பொது நிர்வாக அமைச்சருக்கு கடிதம் அனுப்பியுள்ளது.

சீரற்ற வானிலையால் அதிகளவிலான அரச அதிகாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக சங்கத்தின் தலைவர் சமன் ரத்னபிரிய தெரிவித்துள்ளார்.

பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சகத்திடம் இந்த முறையை செயல்படுத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Bottom Post Ad