இலங்கையில் எரிபொருள் விலைகள் மீண்டும் அதிகரிக்கும் சாத்தியம் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி இந்த மாத இறுதிக்குள் அல்லது அடுத்த மாத தொடக்கத்தில் மீண்டும் உயரக்கூடும் என இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் தகவலறிந்த வட்டாரங்களை மேற்கோள் காட்டி செய்தி வெளியாகியுள்ளது.
