நேற்று (26.04.2025) வெளியான A/L பரீட்சை பெறுபேறுகளின்படி கலைப் பிரிவில் வவுனியா முஸ்லிம் மகா வித்தியாலய மாணவி முகம்மது பைசல் பாத்திமா அஸ்ரா முதல் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
2024ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் இன்று(26.04.2025) வெளியாகின.
தமிழ், அரசியல், பொருளியல் ஆகிய பாடங்களில் 3A சித்திகளை பெற்று, மாவட்டத்தில் முதலாம் இடத்தையும், தேசிய ரீதியில் 94ஆவது இடத்தையும் பெற்றுள்ளார்.