தலைமறைவாகியிருந்த மற்றுமொரு பிரபலம் வெளிப்பட்டார்-ஆனால் செவ்வந்தி..!

 பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணவீர மஹர நீதவான் நீதிமன்றில் இன்று (07) சரணடைந்துள்ளார்.

2010 ஆம் ஆண்டில் போலி ஆவணங்களை தயாரித்து கிரிபத்கொடை பிரதேசத்தில் உள்ள அரச காணி ஒன்றை விற்பனை செய்த சம்பவம் தொடர்பில் பிரசன்ன ரணவீரவை கைது செய்யுமாறு பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.

நீண்ட காலம் தலைமறைவாக இருந்த பிரசன்ன ரணவீர வெளிப்பட்டார் | Prasanna Ranaweera Surrenders To Court

ஆனால், பிரசன்ன ரணவீர பிரதேசத்தைவிட்டு தப்பிச் சென்று நீண்ட காலமாக தலைமறைவாக இருந்தார்.

இந்நிலையில், முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணவீர இன்றைய தினம் மஹர நீதவான் நீதிமன்றில் சரணடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்

கருத்துரையிடுக

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post