அநுராதபுரம், மதவாச்சி பிரதேசத்தில் நேற்று வியாழக்கிழமை (01) காலை ஆணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக மதவாச்சி பொலிஸார் தெரிவித்தனர்.
சடலமாக மீட்கப்பட்டவர் மதவாச்சி - உல்பத்கம பிரதேசத்தைச் சேர்ந்த 33 வயதுடையவர் ஆவார்.
இது கொலையா அல்லது உயிர்மாய்ப்பா என்பது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மதவாச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.