யாழ் காரைநகரில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது
நேற்று குளிப்பத்தற்காக குறித்த பெண் வீட்டு கிணற்றில் தண்ணீர் அள்ளும் போது தவறி விழுந்து உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
காரைநகர் வேரப்பிட்டியை பிறப்பிடமாக கொண்ட பெண் மருதபுரத்தில் வசித்து வந்தமை குறிப்பிடத்தக்கது.
இச் துயர சம்பவம் மருதபுரத்தில் அவரின் விட்டிலே இடம் பெற்றுள்ளது.
மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு சடலம் உறவுகளிடம் ஒப்படைக்கபட்டுள்ளது.