ஓமந்தை கோர விபத்து-சற்று முன் சிகிச்சை பலனின்றி மகனும் உயிரிழப்பு..!

பிரபா ஐயாவின் அக்க்ஷையும் விடைபெற்றார் 

அண்மையில் அகாலமான இந்திய துணை தூதரக அதிகாரி பிரபா ஐயாவின் மூத்த மகன் யாழ் போதனா வைத்தியசாலை ICU இல் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சற்று முன்னர் (01.06.2025 இரவு 8 மணியளவில்) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் 

ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம்💐🙏💐