முல்லைத்தீவு அலம்பில் உடுப்புகுளத்தில் கோவிலுக்கு தாமரை பூ பறிக்கும் போது சகதியில் சிக்குண்டு இருவர் பலி.
ஊர் மக்களால் சடலங்கள் மீட்கப்பட்டு மாஞ்சோலை வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
ஒருவர் உடுப்புக்குளத்தை சேர்ந்த சாரதியாக பணியாற்றும் நிசாந்தன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.