Type Here to Get Search Results !

பாடசாலைகளுக்கு விடுமுறை-சற்று முன் வெளியான தகவல்..!

எசல பெரஹெராவை முன்னிட்டு ஜூலை 29 முதல் ஓகஸ்ட் 4 வரை இரண்டாம் தவணை விடுமுறைக்காக அந்தப் பகுதியில் உள்ள பாடசாலைகள் மூடப்படும் என்று கண்டி வலயக் கல்வி அலுவலகம் அறிவித்துள்ளது.

இலங்கையின் மிக முக்கியமான கலாசார மற்றும் மத விழாக்களில் ஒன்றான எசல பெரஹெரா ஜூலை 30 முதல் ஓகஸ்ட் 9 வரை நடைபெறும்.

இந்த நிலையில், அங்குள்ள சிங்கள மற்றும் தமிழ்ப் பாடசாலைகளுக்கு இரண்டாம் தவணை விடுமுறைகள் ஆகஸ்ட் 8 முதல் ஆகஸ்ட் 17 வரை வழங்கப்படவுள்ளன.

எசல பெரஹெராவை முன்னிட்டு ஜூலை 29 முதல் ஓகஸ்ட் 4 வரை இரண்டாம் தவணை விடுமுறைக்காக அந்தப் பகுதியில் உள்ள பாடசாலைகள் மூடப்படும் என்று கண்டி வலயக் கல்வி அலுவலகம் அறிவித்துள்ளது.

இலங்கையின் மிக முக்கியமான கலாசார மற்றும் மத விழாக்களில் ஒன்றான எசல பெரஹெரா ஜூலை 30 முதல் ஓகஸ்ட் 9 வரை நடைபெறும்.

இந்த நிலையில், அங்குள்ள சிங்கள மற்றும் தமிழ்ப் பாடசாலைகளுக்கு இரண்டாம் தவணை விடுமுறைகள் ஆகஸ்ட் 8 முதல் ஆகஸ்ட் 17 வரை வழங்கப்படவுள்ளன.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Bottom Post Ad