ஆசிரியர்கள் நியமனம் தொடர்பில் சற்று முன் வெளியான மகிழ்ச்சி தகவல்..!

 

வடக்கு மாகாணத்தில் 1756 பட்டதாரி ஆசிரியர்களுக்கு விரைவில் நியமனம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும்   போட்டிப் பரீட்சை முறையில் மாவட்ட ரீதியாக வெட்டுப் புள்ளிகளை வழங்கும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாகவும், தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன் தெரிவித்தார்.

அவரது அலுவலகத்தில் இன்று (05.07) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்

கருத்துரையிடுக

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post