A/L பரீட்சை திகதிகள் மாற்றம்-சற்று முன் வெளியான அறிவிப்பு..!

Sentamil Admin

 


சீரற்ற காலநிலை காரணமாக 2025 க.பொ.த (உ.த) செய்முறைப் பரீட்சை திகதிகள் மாற்றம்! – புதிய நேர அட்டவணை வெளியானது நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக, 2025 ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் (G.C.E A/L 2025) செய்முறைப் பரீட்சைகள் மற்றும் மதிப்பீட்டுப் பணிக்குழாமினருக்கான பயிற்சிச் செயலமர்வுகள் (Training Workshops) நடைபெறும் திகதிகள் திருத்தியமைக்கப்பட்டுள்ளன. இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள புதிய நேர அட்டவணையின்படி, செய்முறைப் பரீட்சைகள் 2026 ஜனவரி மாத இறுதியில் ஆரம்பமாகி மார்ச் மாதம் வரை நடைபெறவுள்ளன.


​திருத்தியமைக்கப்பட்ட முழுமையான கால அட்டவணை கீழே தரப்பட்டுள்ளது: