தனியார் பெருந்தோட்டத் துறையில் கர்ப்பமடைந்தது முதல், பிரசவம் முடிந்து ஆறு மாதங்கள் வரையிலான காலப்பகுதியில் நாளாந்த முழுச் வேதனத்தையும் பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் உள்ள பெண் தொழிலாளர்களின் பிரச்சினைகளுக்கு மிக விரைவில் தீர்வு வழங்கப்படும் எனப் பெருந்தோட்ட அமைச்சு அறிவித்துள்ளது.
