நாட்டு மக்களுக்கு பொலிசார் அவசர அறிவிப்பு..!

இலங்கையில் மோசடி நடவடிக்கை தொடர்பில் அவதானமாக செயற்படுமாறு மக்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

வெசாக் பௌர்ணமி தினத்தை குறிவைத்து, பல்வேறு தொலைத்தொடர்பு நிறுவனங்களின் பெயர்களை பயன்படுத்தி, மோசடிகள் இடம்பெற்று வருகின்றன.


அதற்கமைய, இலவச இணைய வசதிகள் மற்றும் 50GB Data வழங்குவதாகக் கூறி, மோசடி தகவல் ஒன்று வேகமாகப் பரவி வருவதாக இலங்கை பொலிஸார் அறிவித்துள்ளனர்.


இவை அனைத்தும் போலியானவை எனவும், அவ்வாறு தகவல்கள் வரும் செயலிகளில் யாரும் தங்கள் தனிப்பட்ட தரவை உள்ளிடக்கூடாது என இலங்கை பொலிஸார் தங்கள் பேஸ்புக் கணக்கில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளனர்.

இந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்

கருத்துரையிடுக

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post