சற்று முன் இலங்கையை உறைய வைத்த பேருந்து விபத்து-இருவர் பலி-பலரின் நிலை..!

 UPDATE - பதுளை, துன்ஹிந்த வளைவுக்கு அருகில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

………………………..

 

பதுளை - மஹியங்கனை வீதியின் 04வது மைல் பகுதியில் பதுளை துன்ஹிந்த வளைவுக்கு அருகில் பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்து இடம்பெற்றுள்ளது. 

விபத்தில் 26 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.