யாழை சேர்ந்த 35 வயது இளம் தாய் தவறான முடிவு-தவிக்கும் குழந்தைகள்..!

 

நோர்வேயில்  இரண்டு பிள்ளைகளின் இளம் தாய் உயிரிழப்பு  ! 

வடமராடசி பொலிகண்டி பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர்  விபரீத முடிவால் உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது ,     

நோர்வே நாட்டில்  கணவர் மற்றும் இரண்டு பிள்ளைகளுடன் வாழ்ந்து வந்த குறித்த பெண்  சில தினங்களுக்கு முன்னர்  தூக்கிட்டு உயிரிழந்துள்ளார் 

இறப்புக்கான காரணம் அறியமுடியவில்லை ,  யாழ்  பொலிகண்டி பகுதியைச் சேர்ந்த  சுகன்ஜா ஹரிகரன் வயது 34 என்ற இரண்டு பிள்ளைகளின்  தாயை இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார் 

நேற்றைய தினம் நோர்வேயில் குறித்த பெண்ணின்  இறுதிக்கிரியைகள்  இடம் பெற்றது  இச் சம்பவம் அப்பகுதியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது