கோவில் நெரிசலில் அறுவர் பலி..!

 

வட இந்தியாவின் உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள ஒரு பிரபலமான இந்து கோவிலில் ஒரு பெரிய கூட்டம் கூடியதைத் தொடர்ந்து ஏற்பட்ட நெரிசலில் குறைந்தது 5 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் நூற்றுக்கணக்கானவர்கள் காயமடைந்தனர்.

ஹரித்வார் நகரில் உள்ள மான்சா தேவி கோவிலில்  உயர் மின்னழுத்த மின்சார கம்பி கோவில் பாதையில் அறுந்து விழுந்ததாகக் கூறப்பட்டது இந்தச்  சம்பவத்தால் இழப்புகள் நிகழ்ந்ததா என்பது தெரியவில்லை? இது ஏராளமான பக்தர்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.