தவணை பரீட்சை ரத்து-சற்று முன் மாணவர்களுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்..?

 

புதிய கல்வி மறுசீரமைப்பின் கீழ் தவணைப் பரீட்சை முறையை இரத்து செய்யவும் காலை 7.30 மணி முதல் 2.00 மணிவரை பாடசாலை கற்றல் நடவடிக்கை இடம்பெறும் காலப்பகுதியில் மாணவர்களுக்கு இரு ஓய்வு நேரங்களைப் பெற்றுக்கொடுக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.