ஞாயிற்றுக்கிழமை, 3 ஆகஸ்ட் 2025
மேஷம்
aries-mesham
வம்படியாக புதிய பொறுப்புகளை ஏற்க நேரும். இன்று, வேலைகளைப் பொறுத்தவரை எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நாள். மேலதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்யாதிருப்பது நல்லது.
ரிஷபம்
taurus-rishibum
மாணவர்களுக்கு கல்வியில் தேர்ச்சி ஏற்படும். சாதுர்யமான வாக்கு வன்மையால் சம்பாத்தியம் உயரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் திருப்திகரமான வரவு உண்டு.
மிதுனம்
gemini-mithunum
புதிய விரிவாக்க முயற்சிகளால் வியாபாரம் களைகட்டும். நண்பர்களின் உதவி கிடைக்கும். மனதில் சொந்த வீடு வாங்கும் எண்ணம், வங்கிக் கடன் உதவியால் நிறைவேறும்.
கன்னி
virgo-kanni
பெரியவர்கள் ஆசி கிடைத்து வாழ்வில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பொழுதுபோக்கான விஷயங்களில் மனதை செலுத்துவது நல்லது. பிறர் ஒத்துழைப்பால் ஆதாயம் அடைவீர்கள்.
மகரம்
capricorn-magaram
தனவரவு சிறப்பாக இருக்கும். புதிய சொத்து சேர்க்கைகள் ஏற்படும். மனைவியுடன் கழிக்கும் காலங்கள் மகிழ்ச்சி மிக்கதாக அமையும். கலைஞர்களின் வருமான அளவு உயரும்.
கடகம்
cancer-kadagam
பலவழிகளிலும் வருமானம் இருக்கும். குடும்பத்தில் பிள்ளைகளை அனுசரித்து செல்லாவிட்டால், அல்லல்படும் நேரம். எச்சரிக்கை உணர்வோடு வாகனப் பயணங்களை மேற்கொள்வது நல்லது.
சிம்மம்
leo-simmam
குடும்பத்தோடு குதுகலமாக பொழுதைக் கழித்து, கவலைகள் மறையும். ஒரு நாள் கழிவது ஒரு யுகம் கழிவது போன்றிருக்கும். நீர்நிலைகளில் எச்சரிக்கையோடு இருத்தல் அவசியம்.
துலாம்
libra-thulam
வருமானம் சுமாரான அளவுக்கு இருக்கும். குடும்பத்தில் உள்ளவரை அனுசரித்துச் செல்லாவிட்டால், அல்லல்படும் நேரம். புதிய தொழில் முதலீடுகளை ஒத்திப் போடுவது நல்லது.
மீனம்
pisces-meenam
ஆன்மீக சிந்தனைகள் அதிகரித்து மனதில் அமைதிக்கு வழிவகுக்கும். சிலர் மடியில் மழலை தவழக் கூடிய மகிழ்ச்சி மிக்க காலம் கனியும். தீர்த்த யாத்திரைகள், மூலம் சந்தோஷம் நிலவும்.
தனுசு
sagittarius-thanusu
அதிகாரிகள் மனம் திருப்தி அடையும் வகையில், கடமை உணர்வுடன் செயல் பட்டு அவர்களின் மனம் கவர்வீர்கள். பெண்களால் வீண் செலவுகள் ஏற்படும். உறவுகளிடையே மனக்கசப்பு உருவாகலாம்.
விருச்சிகம்
scorpio-viruchagam
திருமணத்திற்கு நீண்ட நாளாக காத்திருந்தவர்கள் வீட்டில், மேளச்சத்தம் கேட்கும். தொழில் துறையினருக்கு பெரிய அளவில் உற்பத்திப் பெருக்கம் ஏற்படும். பணியில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை ஓரளவு குறையும்.
கும்பம்
aquarius-kumbam
இன்றைய நாள் காரியம் வெற்றியோடு, களிப்பும் அதிகரிக்கும் . அரசு ஆதரவு இருக்கும். கல்வியில் தேர்ச்சி உண்டு. தன்னம்பிக்கை, தைரியம் கூடும் அதிகாரம் மிக்க பதவி உயர்வு ஏற்படலாம்.
