இன்று காலை சீனாவின் குவாங்டாங், யாங்ஜியாங் ஆகிய இடங்களைத் தாக்கிய சூறாவளி மாட்மோவால் பெரிய அலைகள் ஏற்பட்டு வீதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்தது. ஜான்ஜியாங், மாமிங் மற்றும் யாங்ஜியாங் பகுதிகளிலிருந்து வெளியேற அதிகாரிகள் அறிவுறுத்துகின்றனர். 150,000க்கும் மேற்பட்டோர் அப் பகுதிகளிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.
Notification texts go here... Link
Reach out!



