மட்டக்குளியில் இளைஞர் கடத்திக் கொடூரக் கொலை- 5 சந்தேகநபர்கள் கைது! கொழும்பு, மட்டக்குளி பகுதியில் இளைஞர் ஒருவரைக் கடத்திச் சென்று, கழுத்தை நெரித்து நீரில் மூழ்கடித்துக் கொடூரமான முறையில் கொலை செய்த சம்பவம் தொடர்பாக ஐ…
சுதந்திர தினத்தில் கொழும்பில் நேர்ந்த பயங்கரம்-ஒருவர் பலி கொழும்பு, ஆட்டுப்பட்டி தெரு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கதிரேசன் வீதிப் பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கி நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். உயிரிழந…
கொழும்பில் பயங்கரம்-ஒருவர் பலி..! கொட்டாஞ்சேனை 6ஆம் ஒழுங்கைப் பகுதியில் நேற்று (18) மாலை இடம்பெற்ற கத்திக்குத்துச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்தார். கடையொன்றின் முன்னால் நின்றிருந்த…
சற்று முன் கொழும்பில் பற்றி எரியும் பிரபல உணவகம்..! கிருலப்பனை பகுதியிலுள்ள உணவகமொன்றில் இன்று (12) தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து கொழும்பு மாநகர சபையின் 2 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்க…
கொழும்பு ஆசிரியை ஒருவரின் படத்தை பயன்படுத்து யூரியுப்பில் ஆபாச கதை-நீதிமன்று அதிரடி தீர்ப்பு..! பெண்களின் புகைப்படங்களைப் பயன்படுத்தி ஆபாசக் கதைகளை ஒளிபரப்பிய யூடியூப் சேனல் ஒன்றை நடத்திய குற்றச்சாட்டில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட கடுவெலையைச் ச…
கொழும்பை நேற்றிரவு துவம்சம் செய்த மினி சூறாவளி-பதறிய மக்கள்..! நேற்று இரவு கொழும்பு நகரைத் தாக்கிய மினி சூறாவளியால் பல வீதிகளில் மரக்கிளைகள் உடைந்து விழுந்து, வீடுகளின் கூரைகள் உடைந்து, சிறு கட்டடங்கள் சேதமடைந…
சற்றுமுன் கொழும்பை உலுக்கிய சம்பவம்..வரிசையாக இறக்கப்பட்ட தீயணைப்பு வாகனங்கள் வீடியோ 👉 கொழும்பு ராஜகிரிய பகுதியில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் இன்று மதியம் தீ விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது. தற்போது 3 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்ப…
கொழும்பில் O/L மாணவி மாடியிலிருந்து குதித்து பலி..! கொழும்பு - கொட்டாஞ்சேனை , கல்பொத்த வீதியில் உள்ள தொடர்மாடி குடியிருப்பு ஒன்றின் மேல் மாடியிலிருந்து கீழே குதித்து பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்துள்…
கொழும்பில் இளம் தமிழ் அழகியை தட்டி தூக்கிய பொலிசார்-வெளியான காரணம்..! கொழும்பிலுள்ள தொழிலதிபரின் வீட்டில் பணிப்பெண்ணாக வேலை செய்ய வந்த இளம் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். தொழிலதிபரின் வ…
காக்கை தீவு கடலில் நீராட சென்ற 18 வயது இளைஞன் சடலமாக மீட்பு..! கொழும்பு, காக்கைத்தீவு கடலில் நீராடச்சென்று காணாமல்போன இளைஞன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். (27) மாலை கொழும்பு காக்கைதீவு கடலில் நீராடச் சென்ற நிலையி…
கொழும்பில் ஏற்பட்ட பதற்றம்-வெடிகுண்டு அச்சுறுத்தலா..! கொழும்பில் உள்ள ரஷ்ய தூதரகத்தில் இன்று (28) பிற்பகல் ஒரு மடிக்கணினியால் வெடிகுண்டு அச்சுறுத்தல் ஏற்பட்டது. வெளிநாட்டவர் ஒருவர் தூதரகத்திற்கு வந்து…
ஐவருக்கு மரணதண்டனை-கொழும்பு மேல் நீதிமன்று அதிரடி தீர்ப்பு..! 2012 ஆம் ஆண்டு கொழும்பின் மட்டக்குளி பகுதியில் உள்ள ஒரு கோவிலுக்கு அருகில் இளைஞன் ஒருவரை பொல்லுகளால் தாக்கி கொன்றதாக குற்றம்சாட்டப்பட்ட வழக்கில் க…
சற்று முன் நேர்ந்த விபத்து-ஒருவர் பலி..! சீதுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நீர்கொழும்பு - கொழும்பு வீதியின் சீதுவ நகரத்திற்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நீர்கொழ…
கொழும்பு பெண்ணின் கொலைக்கான காரணம் வெளியானது..! கடந்த 22ஆம் திகதி கிராண்ட்பாஸ் பிரதேசத்தில் பெண்ணொருவர் காணாமல் போயுள்ளதாக வழங்கப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைவாக, பொலிஸார் முன்னெடுத்த விசாரணைகளில் அ…
தாமரை கோபுரத்திற்கு அருகில் நேர்ந்த விபரீதம்-பதறி ஓடிய சாரதி..! கொழும்பில் உள்ள தாமரை கோபுரத்திற்கு அருகில் ஒரு மோட்டார் சைக்கிள் திடீரென தீப்பிடித்து முற்றிலும் எரிந்து நாசமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மே…
சற்று முன் கொழும்பு பல்பொருள் அங்காடியில் பற்றி எரியும் தீ..! கொழும்பு - பொரளை மத்தியில் உள்ள பல்பொருள் அங்காடியில் சற்று முன்னர் திடீரென தீவிபத்து ஏற்பட்டுள்ளது. தீயணைப்பு அதிகாரிகளின் முயற்சியில் தற்போது தீ …
கொழும்பில் பெண்ணொருவரை கொலை செய்து பயணப்பொதியில் அடைத்து பேரூந்து தரிப்பிடத்தில் விட்டு சென்றவருக்கு நீதிமன்று மிரட்டல் தீர்ப்பு..! 2015 ஆம் ஆண்டு கொழும்பு செட்டியார் தெருவில் உள்ள ஒரு விடுதியில் பெண்ணொருவரை கொலை செய்து, அவரது உடலை ஒரு பயணப் பைக்குள் அடைத்து, பின்னர் கொழும்பு பெஸ்…
கொழும்பை உண்டு இல்லை பண்ணும் அடை மழை-விழுந்து முறிந்த மரங்கள்-நசுங்கி போன வாகனங்கள்..!{படங்கள்} பொரல்லை கல்லறை சுற்றுவட்டத்திற்கு அருகில் ஒரு மரம் விழுந்ததில் ஏழு வாகனங்கள் சேதமடைந்துள்ளதாகவும், கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும்…