85 வயது மூதாட்டி பலாத்காரம் 31 வயது வாலிபர் சிக்கினார் அந்தியூர் அருகே வீட்டிற்குள் புகுந்து 85 வயது மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்த 31 வயது வாலிபரை போலீசார் கைது செய்தனர். ஈரோடு மாவட்டம் அந்தியூர் அர…
செயல்படாத கல்குவாரியில் பெண்னுக்கு நடந்த கொடுமை: கணவர் புகார் வாணியம்பாடி பாரத் நகரில் செயல்படாத கல்குவாரியில் உடலில் காயங்களுடன் பெண்ணின் சடலம் மீட்கப்பட்டள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த பாரத் …
ஓமானில் மறைந்திருந்த ’மோதர சது’ கைது ஓமானில் மறைந்திருந்த, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினரான கங்கானமகே திமுது சதுரங்க பெரேரா என்பவர் (மோதர சது அல்லது சமிட்புர சது என அழைக்கப்…
பிள்ளையானுக்கு நீதிமன்றம் வழங்கிய அதிரடி உத்தரவு கிழக்கு மாகாணத்தில் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் 05 கொலைச் சம்பவங்கள் மற்றும் வலிந்துக் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பில் பிள்ளையான் என்றழைக்கப்…
மாதாந்தம் 5,000 ரூபா கொடுப்பனவு: அமைச்சரவை ஒப்புதல்! குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த, விசேட கல்வித் தேவைகளைக் கொண்ட மாணவர்களுக்கு மாதாந்தக் கொடுப்பனவை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங…
எரிபொருள் தொடர்பில் முக்கிய அறிவிப்பு: இனி சலுகை கிடைக்கும் கனடாவில் எரிபொருள்களுக்கான மத்திய அரசின் எரிபொருள் வரி விலக்கை மேலும் 10 மாதங்களுக்கு நீட்டித்து மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று கன்சர்வேடிவ…
வசமாக சிக்கிய பெண்; பொலிஸார் எடுத்த அதிரடி நடவடிக்கை கனடாவின் ஒட்டாவா நகருக்கு அருகிலுள்ள கனாட்டா பகுதியில், கடந்த ஞாயிற்றுக் கிழமை மீன்பிடிக்கச் சென்ற 27 வயதுப் பெண் ஒருவர் குளத்துச் சேற்றில் சிக்கிய ந…
திடீரென பரவும் ஆபத்தான நோய்: மக்களுக்கு கடும் எச்சரிக்கை கனடாவின் டொராண்டோ நகரின் மையப்பகுதிக்கு அருகில் 'லிஜியோனைர்ஸ்' என்ற சுவாச நோய் பரவி வருவதாக டொராண்டோ பொதுச்சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. பாத…
கெஹெலிய செய்த மோசமான செயல்: பொலிஸார் அதிரடி நடவடிக்கை முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளா…
உயர்தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவனுக்கு நடந்த விபரீதம்: அதிர்ச்சியில் ஊர் மக்கள் யாழில் உயர்தரப் பரீட்சை எழுதும் மாணவன் ஒருவர் நேற்றிரவு பரிதாபமாக உயிரிழந்தார். அரசடி வீதி, கந்தர்மடம் பகுதியைச் சேர்ந்த திருநாவுக்கரசு வைஷ்ணா (வயது …
பட்டம் விடும் போது சிறுவர்களுக்கு ஆபத்து: கடும் எச்சரிக்கை தற்போது சிறுவர்களிடையே பட்டம் விடுவது ஒரு பிரபலமான பொழுதுபோக்காக மாறியுள்ளதால், அது தொடர்பான விபத்துகளும் அதிகளவில் பதிவாகி வருவதாக சீமாட்டி ரிட்ஜ்வே…
வவுனியாவில் இளைஞனுக்கு நடந்த துயரம்: கண்ணெதிரே வந்த எமன் வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் ரயிக் மோதியதில் 23 வயதுடைய இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிப் ப…
அடுக்குமாடி குடியிருப்பில் சிறுவனுக்கு நடந்த துயர சம்பவம்! கொழும்பு 09 பகுதியிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் இருந்து 12 வயதுச் சிறுவன் ஒருவன் கீழே விழுந்து உயிரிழந்தான். இந்தச் சிறுவன் 14 மாடிகளைக் கொ…
பிள்ளையான் உள்ளிட்ட நால்வருக்கு எதிராக நீதிமன்றம் அதிரடி உத்தரவு கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) உள்ளிட்ட நால்வருக்கு எதிராகச் சட்டமா அதிபரினால் பொலன்னறுவை மேல் நீதிமன்றத்…
7 மாவட்டங்களுக்கு கடும் எச்சரிக்கை: வெளியே செல்லவேண்டாம் வவுனியா, முல்லைத்தீவு, திருகோணமலை, பொலன்னறுவை, மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் மொணராகலை ஆகிய 7 மாவட்டங்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெப்ப வ…
காதலுக்காக கணவரை தீர்த்துக்கட்டிய மனைவி: கொள்ளை நாடகம் அம்பலம் தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே வென்றிலிங்கபுரம் கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண் முத்துமாரி (23) மற்றும் அவரது கணவர் வைரவசாமி (30) இருவரும் வீரசிகாமணி…
கணவரால் திருப்தியில்லை: கள்ளக்காதலனுடன் சேர்ந்து மனைவி செய்த கொடூரம் ஆந்திர மாநிலம் காக்கிநாடா பகுதியில் அரங்கேறிய இந்த கொடூரச் சம்பவம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மூன்று ஆண்டுகளுக்கு முன் திருமணமான தம…
அக்காவின் கணவனால் கர்ப்பமான தங்கை: தவறான முடிவெடுத்த கணவன்! ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த இளைஞன் பிரதீப் குமார். வயது 28. சாதாரண குடும்பத்தில் பிறந்து, சிறிய வியாபாரம் செய்து வந்தவன். அவனுக்கு திருமணம் நிச்சயிக்…
மூதாட்டிக்கு பாலியல் தொல்லை: 17 வயது சிறுவன் கைது பாலியல் தொல்லை கொடுத்து மூதாட்டியை கொன்று செல்போன் திருடிய போதை சிறுவன்: கோவை பெண் கொலையில் திருப்பம் கோவை பாப்பநாயக்கன் பாளையம் கருப்புக்கால் தோட்டத…
மாணவிக்கு பாலியல் தொல்லை: தாயின் காதலன் கைது சேலையூர் அடுத்த பதுவஞ்சேரி பகுதியை சேர்ந்தவர் மோகன்ராஜ் (29). சேலையூர் பகுதியை சேர்ந்த கணவரை பிரிந்து வாழ்ந்து வரும் 40 வயது பெண்ணுடன் சேர்ந்து வாழ்ந…
அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அமைச்சர் வெளியிட்டுள்ள அதிரடி தகவல் கடந்த காலங்களில் அரசு மேற்கொண்ட பொருளாதார மேம்பாடு மற்றும் நலத்திட்டங்கள் குறித்தும், நாட்டின் சுகாதாரத்துறை மற்றும் அரச ஊழியர்களின் நலன் குறித்து அர…
அசம்பாவிதங்கள் நேரலாம்: பெற்றோருக்கு அவசர எச்சரிக்கை! தற்போது நிலவி வரும் அதிக வெப்பத்துடன் கூடிய வானிலை காரணமாகப் பல்வேறு உடல்நலக் கோளாறுகள் ஏற்படக்கூடும் என்பதால் பொதுமக்கள் மிகவும் அவதானத்துடன் செயற…
இரு குழுக்கள் செய்த மோசமான செயல்: 27 வயது இளைஞனுக்கு நடந்த கொடுமை கொழும்பில் இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட வன்முறை சம்பவத்தில் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார் எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இராஜகிரிய ப…
நள்ளிரவில் நடந்த பயங்கரம்: பறிபோன உயிர் கல்கிஸ்ஸ, ஹுளுதாகொட வீதியில் நேற்று (15) இரவில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் படுகாயமடைந்த நபர் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிளில் …
இன்று பல தடவைகள் ஏற்படும் அனர்த்தம்: பொதுமக்களுக்கு எச்சரிக்கை மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டல…
மகன்களுக்கு நடந்த துயரம்: தந்தைக்கு ஆயுள் தண்டனை கனடாவின் நியூ பிரன்ஸ்விக் மாகாணத்திலுள்ள செயிண்ட் ஜான் நகரில், தனது இரு மகன்களைக் கொடூரமாகக் கொலை செய்த 46 வயதான ரோமன் காமிஷ்னி என்பவருக்கு ஆயுள் த…
பெண்ணுக்கு நாய் செய்த மோசமான செயல்: உரிமையாளர் மீது குற்றச்சாட்டு பதிவு கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்திலுள்ள போர்ட் மூடி பகுதியில், பெண் ஒருவரை இரண்டு பெரிய நாய்கள் கடித்துக் குதறிய சம்பவத்தையடுத்து, அந்த நாய்கள…
கையடக்க தொலைபேசிக்காக மாணவியின் விபரீத முடிவு பதுளை, மஹியங்கனை வெலம்பொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பம்பரகஹஎல பிரதேசத்திலிருந்து கையடக்கதொலைபேசியைக் கொடுக்கவில்லை என்ற மனவேதனை காரணமாக 16 வயது பாடசா…
ஹோட்டல் விருந்துக்கு வந்த முதலை: கொழும்பில் பதற்றம் பத்தரமுல்லையில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றின் விருந்து மண்டபத்திற்குள் நுழைந்த முதலை ஒன்று பத்திரமாக அகற்றப்பட்டது. சம்பவத்தின் போது அங்கு எத்தகைய நிக…
10 வயதுச் சிறுமிக்கு நடந்த கொடுமை: தந்தையும் தாத்தாவும் தலைமறைவு அம்பாலாந்தோட்டை பகுதியைச் சேர்ந்த 10 வயதுச் சிறுமியிடம், தனது தந்தை மற்றும் தாத்தா முறைக்கேடாக நடந்துக்கொண்டதாக தெரிவித்து காவல்துறையில் இரண்டு வெவ…