Latest Posts

மஹர சிறைச்சாலை அமைதியின்மை: தற்போதைய நிலவரம்

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்டிருந்த அமைதியின்மை தற்போது முற்றாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. சிறைச்சாலையில் நி…

சிறைச்சாலை மோதல்களுக்கு அரசின் அலட்சியமே காரணம்: நாமல் குற்றச்சாட்டு

நாட்டில் அடுத்தடுத்து இடம்பெற்று வரும் சிறைச்சாலை மோதல்கள் தொடர்பாக, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தனது எக்ஸ் தளத்தில் கடும் கண்டனத்தைப் பதிவ…

மஹர சிறைச்சாலையில் கைதிகள் தப்பியோட முயற்சி!

கலவரத்தின் போது மஹர சிறை வளாகத்தில் நிர்மாணிக்கப்பட்டு வரும் தற்காலிக கட்டடம் ஒன்றை உடைத்துக்கொண்டு கைதிகள் குழுவொன்று தப்பியோட முயன்றுள்ளனர் என்று…

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ஊரடங்கு உத்தரவு

மஹர சிறைச்சாலை வளாகத்தைச் சூழவுள்ள கெந்தலியத்த வீதி மேற்கு (246), கெந்தலியத்த வீதி வடக்கு (246C) மற்றும் தம்புவ (181G) ஆகிய கிராம உத்தியோகத்தர் பிர…

மஹர சிறைச்சாலையில் கைதிகள் இடையே மோதல்: 5 கைதிகள் வைத்தியசாலையில் அனுமதி

மஹர சிறைச்சாலையில் கைதிகள் குழுக்களிடையே மோதல் நிலைமை ஏற்பட்டுள்ளது. நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக பொலிஸ் விசேட அதிரடிப் படையினரும்…

சிவசேனா தலைவருக்கு நடந்த விபரீதம்: ஆற்றில் மிதந்த உடல்

மார்த்தாண்டம் அருகே கண்ணக்கோடு பகுதியில் தாமிரபரணி ஆற்றில் இரட்டை ரயில் பாதை பணிக்காக பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது. இந்த பாலத்தின் கீழே தாமிரபரண…

ஆசிரியைக்கு நடந்த அநியாயம்:உதவி தலைமை ஆசிரியர் செய்த அசிங்கம்

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் காந்திநகர் பகுதியைச் சேர்ந்தவர் பஞ்சராஜா (56). இவர் சங்கரன்கோவில் அருகே உள்ள பெரியகோவிலாங்குளம் அரசு உயர்நிலை பள்ளிய…

பாட்டிக்கு நடந்த கொடுமை: தலைமறைவாகியிருந்த பேத்தி கைது

குளித்தலை அருகே புத்தூரில் பாட்டி பாப்பம்மாளை ஸ்க்ரூ டிரைவரால் குத்திக் கொன்ற பேத்தி சுகிதா (26) கைது செய்யப்பட்டார்.  பாட்டி பாப்பம்மாள் வீட்டுக்கு …

ஓடும் பேருந்தில் பெண்ணுக்கு நடந்த கொடுமை: கணவனின் மோசமான செயல்

வத்தலகுண்டுவில் ஓடும் பேருந்தில் மனைவியை கணவன் அரிவாளால் வெட்டியுள்ளார்.  தடுக்க வந்த மகளையும் அரிவாளால் வெட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பூரி…

இறந்த மகன் உயிருடன் வந்தார்: ஒரு தாயின் கண்ணீர்ச் சந்திப்பு!

சுமார் 23 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ்நாட்டிலிருந்த தனது வீட்டிலிருந்து வெளியேறி, பல்வேறு இன்னல்களை அனுபவித்து, இந்திய-பாகிஸ்தான் எல்லை அருகே கொத்தடி…

ஊழியரை நாற்காலியில் கட்டிவைத்து மோசமான செயல்: மேலாளர் மீது வழக்கு தாக்கல்

விற்பனை இலக்கை எட்டாத ஊழியரை நாற்காலியில் கட்டிவைத்து, அவரது முகத்தில் கிறீம் பூசி அவமானப்படுத்தியதாக அமெரிக்காவின் பிரபல நிறுவனத்தின் மேலாளர் மீது …

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் சம்பவம்: ஹேமசிறிக்கும் மரணதண்டனை

உயிர்த்த ஞாயிறு தின குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணையில், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோவுக்கு மரண தண்டனை விதித…

பட்டம் விட்டுக்கொண்டிருந்த இளைஞரின் உயிர் பறிப்பு: மூவர் கைது!

கம்பஹா - கடவத்தை பகுதியில் உள்ள நெல் வயலில் பட்டம் விட்டுக்கொண்டிருந்த இளைஞர் ஒருவரை, உந்துருளியில் வந்த மூன்று இளைஞர்கள் கூரிய ஆயுதத்தால் தாக்கியு…

அரசு பஸ்சில் தொழிலாளிக்கு நடந்த கொடுமை; ஓட்டம் பிடித்த பயணிகள்

திருவண்ணாமலை பேருந்து நிலையத்திலிருந்து நேற்று திருப்பூருக்கு அரசு பேருந்து சென்றது. தென்பெண்ணை ஆற்றங்கரை கொலமஞ்சனூர் வலது கரை ஓரத்தில் உள்ள புத்து…

விவாகரத்து கேட்ட நிலையில் கள்ளத்தொடர்பு; மனைவி, மாமியாருக்கு நடந்த விபரீதம்!

விவகாரத்து கேட்ட நிலையில் கள்ளத்தொடர்பால் மனைவி மற்றும் மாமியாரை கணவன் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ராமநாதபுரம், மாரியம்மன் கோயில் …

2 ஆண்டுக்கு முன் கணவனின் உயிருக்கு உலை: கள்ளக்காதலனுடன் சிக்கிய மனைவி!

குஜராத்தின் ஜாம்நகரில் 2 ஆண்டுகளுக்கு முன்பு கணவனை விஷம் வைத்துக் கொன்று தொழிற்சாலையில் புதைத்துவிட்டு, அவர் ஆஸ்திரேலியா சென்றுவிட்டதாக நாடகமாடிய ம…

பேசுவதை நிறுத்திய கள்ளக்காதலி: போலீஸ்காரர் ஆத்திரத்தில் செய்த மோசமான செயல்

திருச்சி ​சமயபுரம் நம்பர் ஒன் டோல்கேட் சங்கரா நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்தவர் புவனேஸ்வரி(42). ஆயுள் காப்பீட்டு நிறுவன ஏஜெண்ட். இவரத…

இரு காதலர்களை வீட்டிற்கு அழைத்துவந்த பெண்: சில நிமிடங்களில் நேர்ந்த துயரம்!

புவனேஸ்வர் நகரின் ஒரு சாதாரண குடியிருப்பில், 16 ஆண்டுகளுக்கு முன் நடந்த ஒரு சின்ன சம்பவம், பின்னாளில் ஒரு குடும்பத்தின் முழு வாழ்க்கையையும் மாற்றி …

7000 மாணவர்களுக்கு எச்.ஐ.வி. தொற்று: வெளியான அதிர்ச்சித் தகவல்

கடந்த சில நாட்களாக நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. சுமார் 7000 மாணவர்களுக்கு எச்.ஐ.வி. தொற்று கண்டறியப்…

நீர்வீழ்ச்சியில் இடம்பெற்ற விபத்து; பாடசாலை மாணவிக்கு ஏற்பட்ட சோகமான முடிவு

நல்லத்தண்ணியிலிருந்து  மஸ்கெலியா நோக்கிச் சென்றுகொண்டிருந்த முச்சக்கர வண்டி கடந்த  22ஆம் திகதி மோகினி நீர்வீழ்ச்சி பகுதியில் பிரதான வீதியில் இருந்த…

ஆடைத் தொழிற்சாலையொன்றின் வான் சாரதி தவறான முடிவெடுத்து உயிர் மாய்ப்பு!

கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்திலுள்ள ஆடைத் தொழிற்சாலையொன்றில் வான் சாரதியாகப் பணியாற்றி வந்த நபர் ஒருவர், அதே தொழிற்சாலைக்குச் சொந்தமான பஸ் வண…

பெற்றோர்களைப் பதற வைக்கும் செய்தி: 7,000 மாணவர்களுக்கு ஏற்பட்ட ஆபத்து

கர்நாடக மாநிலத்தில் 18 முதல் 25 வயதுக்குட்பட்ட 7,000-க்கும் அதிகமான கல்லூரி மாணவர்களுக்கு எச்.ஐ.வி (HIV) தொற்று இருப்பது மருத்துவப் பரிசோதனைகளில் உ…

இன்ஸ்டாகிராம் நட்பு காதலாக மாறியது: நடத்தையில் சந்தேகம்; இளம் பெண்ணுக்கு நடந்த கொடுமை

ஈரோட்டில் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கமான இளம்பெண்ணின் நடத்தையில் சந்தேகப்பட்டு நள்ளிரவில் வீட்டிற்குள் புகுந்து தூங்கிக்கொண்டிருந்த அவரை எரித்துக்கொன…

வெளிநாட்டு மாணவர்களுக்கு கனடாவில் ஏற்பட்ட அதிர்ச்சி: இனி வேலை செய்யமுடியாது

சர்வதேச மாணவர்களின் கல்வி அனுமதியில் அவர்களுக்கு வேலை செய்ய அனுமதி உள்ளது என குறிப்பிடப்பட்டிருந்தால் மட்டுமே அவர்கள் வேலை செய்ய முடியும் என கனடா அறி…

திடீரென உயிரிழந்த ஊடகவியலாளர்: நடந்தது இதுதானா?

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சிரேஷ்ட ஊடகவியலாளரும், ஊடகத்துறைப் பேராளுமையுமான ஆறுமுகம் சபேஸ்வரன் (வயது 47) நேற்று புதன்கிழமை இரவு கனடாவில் காலமானார். யாழ்…

வீட்டில் தனியாக இருந்த 11 ஆம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு நடந்த கொடுமை: 37 வயது நபர் சிக்கினார்

நம்பியூர் அருகே வீட்டில் தனியாக இருந்த 11ம் வகுப்பு படிக்கும் மாணவியின் வாயில் Cello Tape-ஐ ஒட்டி பாலியல் வன்கொடுமை செய்த வெள்ளியங்கிரி (37) என்பவர் …

கள்ளக்காதலனுடன் மனைவி செய்த அசிங்கம்: கணவருக்கு நடந்த அநியாயம்

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை தலையணையால் அழுத்தி கொல்ல முயன்ற மனைவி, அவரது கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர். திருப்பத்தூர் அடுத்த பேராம்பட…

பட்டதாரி இளைஞருக்கு நடந்த விபரீதம்: ஊரே சோகத்தில் ஆழ்ந்தது

காத்தான்குடியில் சுவர் இடிந்து விழுந்ததில் 28 வயதுடைய இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்று ( 29) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.…

குடும்பம் நடத்த வர மறுத்த மனைவி: கணவர் செய்த மோசமான செயல்: சிறையில் வாடும் நிலை!

குடும்பம் நடத்த வர மறுத்த மனைவியை கத்தியால் குத்தி கொன்ற பார் ஊழியரை போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர். ஈரோடு மாவட்டம் பவானிசாகர் இலங்கை தமிழர் …

ஆசிரியை குளிப்பதை வீடியோ எடுத்து மிரட்டி மாறி, மாறி பலாத்காரம்

குமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள பகுதியை சேர்ந்த 36 வயதான ஆசிரியை, மதுரை உயர்நீதிமன்ற கிளையில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் கூறியிர…