திடீரென இருளில் மூழ்கிய நகரம்: 35 ஆண்டுகளுக்கு பின் நிகழ்ந்த சம்பவம் கனடாவின் கியூபெக் மாகாணத்திலுள்ள La Tuque நகரம் பகல் நேரத்தில் திடீரென இருளில் மூழ்கியதால் திகில் அனுபவம் ஏற்பட்டதாக மக்கள் தெரிவித்துள்ளனர். நேற்று …
பெற்றோர், தாத்தா, பாட்டியை இனி 'ஸ்பான்சர்' செய்ய முடியாது! கனேடிய குடிமக்கள் அல்லது கனடாவில் நிரந்தரக் குடியிருப்பு அனுமதி பெற்றவர்கள், தங்கள் பெற்றோர், தாத்தா, பாட்டியை 'ஸ்பான்சர்' செய்யும் திட்டத்தை…
அக்கா கணவரை விஷ ஊசி போட்டு கொன்றவர் 2 குழந்தைகளை கொ*ற வாலிபர் மனைவியுடன் ரயிலில் பாய்ந்து தற்கொ*லை கோடிக்கணக்கான சொத்துக்காக அக்காவின் கணவரை விஷ ஊசி போட்டு கொலை செய்த வாலிபர், தனது குழந்தைகளை ரயிலில் தள்ளி கொன்றுவிட்டு அதே ரயிலில் பாய்ந்து மனையியுட…
மிக்ஸர் சாப்பிடும்போது தொண்டையில் வேர்க்கடலை சிக்கி 3 வயது சிறுவன் உயிரிழப்பு இந்தியாவின் கேரள மாநிலம் மலப்புரம் அருகே உள்ள குன்னும்புறம் பகுதியில், 'மிக்ஸர்' தின்பண்டம் சாப்பிடும்போது தொண்டையில் வேர்க்கடலை சிக்கியதால் …
17 வயது சிறுவனுடன் காதல் திருமணம்: 22 வயது பெண்ணுக்கு ஊர் பஞ்சாயத்து கொடுத்த விபரீத தீர்ப்பு இந்தியாவை பொறுத்தவரை ஆண்களுக்கு திருமண வயது 21 என்றும் பெண்களுக்கு திருமண வயது 18 என்றும் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், இன்னமும் இந்தியாவில் சிற…
ஐ.ஏ.எஃப் அதிகாரி மனைவிக்கு தோழன் விரித்த வலை: வசிய மாந்திரீகம் செய்த வேலை! ஒட்டுமொத்த மனிதநேயத்தையும் உலுக்கும் வகையில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்திருக்கிறது. இந்திய விமானப்படையில் (IAF) அதிகாரியாக பணியாற்றி வரும் ஒருவரின்…
கான்ஸ்டபிள் உடன் பெண் பொலிஸ்‘ரொமான்ஸ்’: அதுவும் கொண்ட்ரோல் ரூமிலேயே..! சட்டம் - ஒழுங்கை பாதுகாக்கும் போலீஸ்காரர்களே போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் முத்தமிட்டு, கட்டிப்பிடித்து 'ரொமான்ஸ்' செய்த வீடியோ ஒன்று இண…
விடிய விடிய வீட்டில் சத்தம்: 20 கி.மீ ஓடிய கணவர்! ஏன் தெரியுமா விடிய விடிய மனைவியுடன் சண்டை போட்டாராம் கணவர்.. பிறகுதான் அந்த அதிர்ச்சி காரியத்தை செய்துள்ளார்.. இப்படியொரு காரியத்தை செய்துவிட்டு, 20 கிமீ ஓடி, இ…
பட்டப்பகலில் ஆடை அணியாமல் வீட்டில் உலவிய மருமகள்: CCTV காட்சியால் பரபரப்பு பகல்நேரத்தில் வீட்டுக்குள் உடல் முழுவதும் ஆடையின்றி உலவிய மருமகளின் செயல் மாமியாரை அதிர்ச்சியில் உறைய வைத்தது. பின்னர் அவள் தன் நிறுவன சக ஊழியருடன்…
'திருமணம் செய்கிறேன்' என்ற ஆசை வார்த்தை: மூன்று நாட்கள் நரக வேதனை அனுபவித்த பெண்! தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த 33 வயதான சரண்யா (பெயர் மாற்றப்பட்டது) ஒரு விவாகரத்து பெண். திருமணம் முடிந்த மூன்று ஆண்டுகளிலேயே கணவருடன் பிரிந்து தனி…
"உன்னப்போல 1000 புருஷனை வைப்பேன்" : கர்ப்பிணி சொன்ன வார்த்தை உன்னை போல 1000 புருஷனை என்னால் வைத்துக்கொள்ள முடியும் என்று மனைவி ஒருவர் கணவரிடம் சொல்லி உள்ளார்.. இந்த வார்த்தைதான், ஒரு குடும்பத்தையே சிதைத்துள்ளத…
"கணவன் தான் வேணும்": குறட்டையால் விவாகரத்து கேட்ட பெண் கணவர் விடும் குறட்டையால் இரவில் தூங்க முடியாமல் தவித்து மனைவி விவாகரத்து கோரினார். விவாகரத்துக்கு முன்பாக இருவரும் கவுன்சிலிங் சென்றனர். அப்போது கவு…
காதலியின் வார்த்தைக்காக ரிஸ்க் எடுத்த இளைஞர்: ராணுவம் செய்த செயல் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை சேர்ந்த 22 வயது இளைஞருக்கும், ஜம்மு காஷ்மீரின் இளம்பெண்ணுக்கும் சமூக வலைதளத்தில் ஏற்பட்ட பழக்கம் காதலாக மாறியது. இ…
திண்ணையில் விடிய விடிய கணவன் செய்த காரியம்: பொறுமையிழந்த மனைவி! கிராமமே தற்போது பெரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளது. கைத்தறி நெசவாளியான ரமேஷ், தனது மனைவியுடன் ஏற்பட்ட தொடர் தகராறின் உச்சகட்டமாக, உயிரிழந்து கிடந்த சம…
பெண்களின் உள்ளாடைகளை திருடி அணியும் நபர்.. சிக்கியது எப்படி? பெங்களூரில் கடந்த 6 மாதமாக பெண்களின் உள்ளாடைகளை திருடி அதனை அணிந்து வந்த 'சைக்கோ' நபரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இந்த நபர் சிக்கி…
15 வயது மாணவன்ஆற்றில் மூழ்கிப் பலி! கொத்மலை நீர்த்தேக்கத்துக்கு நீர் ஏந்திச் செல்லும் ஆகுரோயா ஆற்றில் நீராடச் சென்ற நிலையில் காணாமல்போயிருந்த பாடசாலை மாணவனின் சடலம், இன்று செவ்வாய்க்கிழ…
தமிழ் பேசும் கட்சிகளின் கூட்டணியால் எதிர்க்கட்சிக்கு எந்தப் பாதிப்பும் இல்லை: சஜித் அணி எம்.பி. தெரிவிப்பு தமிழ் பேசும் மக்கள் எதிர்நோக்கும் தீர்க்கப்படாத பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் நோக்கில், தமிழ் பேசும் அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து புதிய கூட்டணிய…
தமிழ் - முஸ்லிம் கூட்டணி வெறும் கூட்டுச் சாம்பார்: அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் சூளுரை தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகள் இணைந்து உருவாக்கியுள்ள புதிய கூட்டணி, வெறும் 'கூட்டுச் சாம்பார்' போன்றதே தவிர, அது மக்களுக்கான கூட்டணியல்ல என…
வகுப்பறையில் இருந்து கழிவறைக்கு மாணவி: 2 மணி நேரம் கழித்து கதவை உடைத்தபோது காத்திருந்த பேரதிர்ச்சி! ஒரு பள்ளியின் அமைதியான கல்விச் சூழல் திடீரென பெரும் பரபரப்புக்குள்ளானது. 12ஆம் வகுப்பு படித்து வந்த மாணவி லாவண்யா (பெயர் மாற்றப்பட்டது) காலை வகுப்பின…
மனைவியின் நள்ளிரவு ரகசியத்தை கண்ட கணவர்: நண்பருடன் சிக்கியதும் கோடாரியால் தாக்கிய அதிர்ச்சி சம்பவம்! மேகாலயாவின் அமைதியான ஒரு சிறிய நகரப் பகுதியில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. இரவு நேரங்களில் அடிக்கடி மாயமாகிவிடும் மனைவியின் உண்ம…
மகனுடனும் தந்தையுடனும் இரகசிய உறவு: 24 வயது இளைஞருக்கு விஷம் வைத்து கொன்ற பெண் கைது! சத்தீஸ்கர் மாநிலம், ராய்ப்பூர் அருகே உள்ள ஒரு சிறிய கிராமத்தில் நிகழ்ந்த பரபரப்பான சம்பவம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 25 வயது இளைஞர் ஒர…
திருமணத்திற்கு முந்தைய இரவில் மணமகனின் செல்போனை பார்த்த மணப்பெண்: வெளிச்சத்துக்கு வந்த அதிர்ச்சி சம்பவம் திருமண மண்டபம் முழுக்க உறவினர்கள், இசை, மலர்கள் என பரபரப்பாக இருந்தது. நாளை காலை விடிந்ததும் திருமணம் நடக்க இருந்த நிலையில், மணப்பெண்ணின் கண்களில் …
நகையுடன் மாயமான இளம்பெண்: அடுத்த நடந்த நம்பமுடியாத கொடூரம்! தெலுங்கானாவின் அமைதியான ஒரு சிறிய நகரில் வசித்து வந்த டாக்ஸி ஓட்டுநர் ரவி குமார் (38). தினசரி கடுமையான உழைப்புக்குப் பிறகு, தனக்கொரு இல்லத்தரசியைத் த…
மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் பெயரில் மோசடி: எச்சரிக்கை விடுத்த பொலிஸ்! மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் பெயரில் போலி குறுஞ்செய்திகளை அனுப்பி பொதுமக்களின் தனிப்பட்ட மற்றும் வங்கித் தரவுகளைத் திருடும் மோசடி ஒன்று இடம்ப…
இளம் தலைமுறையினரின் திருமணம் மற்றும் குழந்தை பிறப்புத் தாமதம்: காரணம் இதுவா? இளம் வயதினர் திருமணம் மற்றும் குழந்தை பிறப்பைத் தள்ளிப்போடுவது குடும்ப வாழ்க்கையை நிராகரிப்பதாகக் கருதக்கூடாது, மாறாக தற்போதைய பொருளாதார மற்றும் சமூ…
பிள்ளையானுக்கு மறியல் நீடிப்பு! பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனை (பிள்ளையான்) எ…
பழிவாங்கும் என்.பி.பி. அரசுக்கு எதிராக எதிரணிகள் ஓரணியில் திரள வேண்டுமென அழைப்பு இலங்கையில் அரசியல் பழிவாங்கல் தற்போது தீவிரமடைந்துள்ளது என்றும், இதனைத் தடுப்பதற்கு எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைய வேண்டிய தருணம் இதுவென்றும் ஐ…
தமிழ் பேசும் மக்களின் ஆறு கட்சிகள் பேரினவாதத்துக்கு எதிராக ஓரணியில்! நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் பேசும் மக்களின் ஆறு கட்சிகள் பேரினவாதத்துக்கு எதிராக ஒன்றுபட்டு செயற்படுவதற்காக ஒரே மேடையில் அணிதி…
சட்டவிரோதமாகக் கொண்டு வரப்பட்ட பீடி இலைகள் சிலாபம் கருக்குப்பனையில் கைப்பற்றிய கடற்படை! இலங்கைக் கடற்படையினர், சிலாபம் கருக்குப்பனைப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை (மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள…
21 இலட்சம் ரூபா போலி நாணயத்தாள் விவகாரம்: குற்றவாளிக்கு 6 வருட கடூழியச் சிறைத்தண்டனை! 21 இலட்சம் ரூபா பெறுமதியான போலி நாணயத்தாள்களை வைத்திருந்த குற்றச்சாட்டில், சந்தேகநபர் ஒருவருக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் 6 வருட கடூழியச் சிறைத்…