Pinned Post

ஆசிரியர்களுக்கு சற்றுமுன் வெளியான பெருமகிழ்ச்சித்தகவல்

2025 வரவு செலவுத்திட்ட முன்மொழிவுகளுக்கு அமைய, இந்த ஆண்டின் ஜனவரி 01 ஆம் திகதி முதல் அதிகரிக்கப்பட்ட ஆசிரியர் சம்பளம் இன்று (20) வங்கி கணக்குகளில் …

சமீபத்திய இடுகைகள்

கொடுப்பனவு தொடர்பில் சற்று முன் வெளியான மகிழ்ச்சி அறிவிப்பு

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான ஊக்குவிப்பு கொடுப்பனவு தொடர்பில் அமைச்சரவை வழங்கிய அங்கீகாரம் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்காக அரசு செலுத்த உத்தேசிக்கும…

ஜனவரி மாத அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் சற்று முன் வெளியான தகவல்

ஜனவரி மாதத்திற்கான கொடுப்பனவு குறித்து எந்த விதமான தகவல்களும் அரசு வெளியிடவில்லை.. சுற்றறிக்கை மாத்திரம் வெளியிடப்பட்டுள்ளது. 5000 ரூபாய் எடுப்பவர்…

அரச ஊழியர்களுக்கு சற்று முன் வெளியான மகிழ்ச்சி அறிவிப்பு

2016 ஜனவரி 01 ஆம் திகதிக்குப் பின்னர் பணியமர்த்தப்பட்ட அரச அலுவலர்களின் நியமனக் கடிதங்களில் உள்ள ஓய்வூதிய உரித்து தொடர்பான விதிகளைத் திருத்தம் செய்…

சம்பளம் அதிகரிப்பு-சற்று முன் வெளியான மகிழ்ச்சி அறிவிப்பு

ஜனவரி மாதம் 1 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் தனியார் துறையின் குறைந்தபட்ச சம்பளம் 3,000 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அறிக்கையொன்றை வெளியிட்ட…

சற்று முன் கிளிநொச்சியில் நேர்ந்த கோர விபத்து

இன்று (20) காலை கிளிநொச்சி மத்திய கல்லூரி முன்பாக டிப்பர் மோட்டார்சைக்கிள் என்பன மோதி விபத்துக்குள்ளானது எந்தவிந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை

பாடசாலைகளுக்கு விடுமுறையா-சற்று முன் கல்வி அமைச்சு வெளியிட்ட அறிவிப்பு

2026 ஆம் ஆண்டில் அரச பாடசாலைகளுக்கான விடுமுறை குறித்து கல்வி அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்தவகையில், அரசாங்க பாடசாலைகள் நாளை (21) முதல்…

அஸ்வெசும தொடர்பில் சற்று முன் வெளியான அறிவிப்பு

நலன்புரி நன்மைகள் சட்டத்தின் கீழ் அஸ்வெசும நலன்புரி நன்மைகள் வழங்கும் திட்டம் தொடர்பான விவாதம் இன்று (20) பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ளது. இன்று முற…

2000 ரூபாய் நாணயத்தாள் தொடர்பில் மத்திய வங்கி வெளியிட்டுள்ள புதிய தகவல்

இலங்கை மத்திய வங்கி அதன் 75 ஆவது ஆண்டு நிறைவைக்கொண்டாடும் வகையில் 2000 ரூபாய் நாணயத்தாளின் முக்கிய பாதுகாப்பு அம்சங்களை வெளியிட்டுள்ளது. மத்திய வங்…

5 லட்ச ரூபாய் கொடுப்பனவு தொடர்பில் சற்று முன் வெளியான அதிர்ச்சி தகவல்

டித்வா புயலினால் பகுதியளவில் சேதமடைந்த வீடுகளுக்காக அரசாங்கத்தினால் வழங்கப்படும் 5 இலட்சம் ரூபாய் கொடுப்பனவை வழங்கும் பணிகளில் இருந்து இன்று (19) ம…

நடுநடுங்க வைத்த கோர விபத்து-13 மாணவிகள் பலி

தென்ஆப்பிரிக்காவின் கவுடேங் மாகாணத்தில் லாரி மீது பாடசாலை மினி பேருந்து மோதிய கோர விபத்தில் 13 மாணவிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். தனியார் வாகனம் பல்…

கிளிநொச்சியை சேர்ந்த இளம் குடும்பஸ்தர் யாழில் பலி-வெளியான அதிர்ச்சி காரணம்

திடீரென உடல் சுகயீனம் ஏற்பட்ட இளம் குடும்பஸ்தர் ஒருவர் யாழ். போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். பாரதிபுரம், விசுவமடு பகுதியைச் சேர்ந்த நாச்சி…

குளிரில் உறைய போகும் ஈழம்-சற்று முன் வெளியான எச்சரிக்கை அறிவிப்பு

வடக்கு, கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளிலும் எதிர்வரும் 23 ஆம் திகதி வரை மாலை 6.00 முதல் காலை 6.00 மணி வரை கடுமையான குளிரான வானிலை நிலவும் வாய்ப்ப…
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
Site is Blocked
Sorry! This site is not available in your country.