அரச பேருந்துடன் மோதி சிதறிய டிப்பர்; சாரதிகள் உட்பட நால்வர் படுகாயம் - கிளிநொச்சியில் கோர விபத்து அரச பேருந்துடன் டிப்பர் மோதி விபத்திற்குள்ளானதில் சாரதிகள் உட்பட நால்வர் படுகாயமடைந்துள்ளனர். இந்த விபத்துச் சம்பவம் கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்…
வட்டி வீதம் தொடர்பில்-சற்று முன் இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட அறிவிப்பு இலங்கை மத்திய வங்கி தனது 'ஓரிரவு கொள்கை வட்டி வீதத்தை' மாற்றமின்றி 7.75% ஆகத் தொடர்ந்து பேணுவதற்குத் தீர்மானித்துள்ளது. நேற்று (27) நடைபெற்ற …
வட்சப்-பேஸ்புக்-இன்ஸ்ராவில் ஏற்பட போகும் அதிரடி மாற்றம்-சற்று முன் வெளியான அறிவிப்பு வாட்ஸ் அப், பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் கூடுதல் சேவைகளை பயன்படுத்த கட்டணம் வசூலிக்கும் நடைமுறையை விரைவில் அறிமுகம் செய்ய மெட்டா நிறுவனம் திட்ட…
19 வயது மாணவனுடன் அந்தரங்கமாக இருந்த 4 ஆசிரியைகள் தொடர்பில் சற்று முன் வெளியான அதிரடி அறிவிப்பு கொழும்பு பிரபல பாடசாலையின் 19 வயதுடைய மாணவர் தலைவர் மற்றும் அதே கல்லூரியின் ஆசிரியைகள் நால்வருக்கு இடையிலான முறையற்ற தொடர்பு குறித்த காணொளிகள் கசிந…
மகிழ்ச்சியில் அஸ்வெசும பயனாளர்கள்-சற்று முன் நலன்புர நன்மைகள் சபை வெளியிட்ட அறிவிப்பு அஸ்வெசும முதலாவது மற்றும் இரண்டாவது கட்டங்களுக்கான நலன்புரி நன்மைகளை இன்று (28) முதல் அஸ்வெசும வங்கிக் கணக்குகளிலிருந்து பெற்றுக்கொள்ள முடியுமென நலன்…
முல்லைத்தீவில் ஒருவர் அடித்து கொலையா-சற்று முன் வெளியான அதிர்ச்சி தகவல் முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பகுதியில் ஒருவர் அடித்து கொலை.! முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் கரடிப்புலவு கிராமத்தில் நேற்று இரவு வீதியில் விழுந்து கிடந்த …
4 லட்சத்தை தொட்ட தங்கம்-அதிர்ச்சியில் நகைப்பிரியர்கள் இன்று (28) உலக தங்க விலை 5,250 டொலர்கள் வரை அதிகரித்துள்ளது. இதற்கமைய, கொழும்பு செட்டியார் தெரு தங்க சந்தையில் இன்று காலை வெளியான புதிய தரவுகளின்ப…
யாழில் தன்னை தானே சுட்டு ஒருவர் உயிர் மாய்க்க முயற்ச்சி யாழ்ப்பாணம், சாவகச்சேரி - தம்பு தோட்டத்தில் அமைந்துள்ள 523 ஆவது இராணுவப் படைப்பிரிவு முகாமில், இராணுவச் சிப்பாய் ஒருவர் தன்னைத்தானே துப்பாக்கியால் …
மற்றுமொரு வாகன விபத்து மாணவன் பலி மாத்தறை கட்டுபெலே சந்தியில் இடம்பெற்ற விபத்தில் பாடசாலை மாணவன் உயிரிழந்து, மற்றொரு மாணவன் படுகாயமடைந்துள்ளார். மோட்டார் சைக்கிள் ஒன்று லொறியுடனும்…
கிளிநொச்சியில் சிக்கிய யாழ் கொழும்பு சொகுசு பேரூந்து சாரதி-பேரதிர்ச்சியில் பயணிகள் 💥Breaking | கிளிநொச்சியில் பரபரப்பு: போதைப்பொருள் பயன்படுத்திய பேருந்து ஓட்டுநர் கைது! யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிப் பயணிக்கும் சொகுசு ப…
சற்று முன் பற்றி எரிந்த விமானம்-மாநில முதலமைச்சர் உட்பட சிலர் பலியாகியிருக்கலாம்-பதற்றத்தில் நாடு மகாராஷ்டிர மாநில துணை முதலமைச்சரும் தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவருமான அஜித் பவார் பயணித்த விமானம், இன்று (28) காலை பாராமதி விமான நிலையத்தில் தரை…
தகாத உறவால் நேர்ந்த வினை-இலங்கையில் 24 வயது அழகி கொடூரமாக தாக்கப்பட்டு கொலை தகராறு முற்றியதால் கள்ளக்காதலன் மேற்கொண்ட தாக்குதலில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். நேற்று (27) பகல் அங்குலான, சயுரபுர தொடர்மாடித் குடியிருப்புத் த…
யாழில் அதிரடியாக முற்றுகையிடப்பட்ட வீடு-பொலிசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி வட்டுக்கோட்டைப் பகுதியில் சட்டவிரோதமான முறையில் வீட்டில் வைத்து மதுபான விற்பனையில் ஈடுபட்ட சந்தேகநபர் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் ப…