பிரபாகரன் கூட அதை செய்யவில்லை-ஆனால் மகிந்த குடும்பம்..! ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இராணுவ வீரர்களை சிப்பாய்கள் என விளித்தமைக்காக ராஜபக்ஷர்கள் முதலைக் கண்ணீர் வடிக்கின்றனர். யுத்தம் நிறைவடைந்த பின்னர் அவ…
காதலுக்காக வீட்டில் கை வைத்த காதலி-ஆப்பு இறுக்கிய காதலன்..! சென்னை மதுரவாயலில் உள்ள பிரபல கல்லூரியில் பயிலும் மாணவி ஒருவர், அதே கல்லூரியில் படிக்கும் தனது காதலனுக்கு கார் வாங்குவதற்காக வீட்டில் இருந்து ரூ.20 இ…
சாரதி அனுமதி பத்திரங்கள் தொடர்பில் சற்று முன் வெளியான முக்கிய அறிவிப்பு..! 2009 ஆம் ஆண்டுக்கு முன்னர் பெறப்பட்ட சாரதி அனுமதிப்பத்திரங்களை இரத்து செய்ய முடிவு செய்துள்ளதாக வெளியான செய்தி குறித்து மோட்டார் வாகன போக்குவரத்துத…
சிக்குவாரா செவ்வந்தி-பணம் வழங்கியவருக்கு நேர்ந்த கதி..! கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கின் பிரதான சந்தேகநபரான இஷாரா செவ்வந்தியின் வங்கிக் கணக்கில் 50,000 ரூபாவை வைப்பிலிட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக கை…
கிளிநொச்சியில் பதற்றம்-வாய்க்காலில் சடலமாக கிடந்த குடும்பஸ்தர்..! கிளிநொச்சி இராமநாதபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வட்டக்கச்சி பத்துவீட்டுத்திட்ட குடியிருப்பு அருகே உள்ள நீர்ப்பாசன வாய்க்காலில் ஆண் ஒருவரின் சடலம் ம…
யாழில் கோர விபத்து-ஒருவர் பலி..! நெடுந்தீவு பிரதான வீதியில் இலங்கை வங்கி கிளை அருகே (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற முச்சக்கர வண்டி விபத்தில் பாதசாரி ஒருவர் உயிரிழந்துள்ளார். நெடுந்த…
செம்பவள செவ்வாயில் உங்கள் ராசிபலன் எப்படி..!{17.6.2025} செவ்வாய்க்கிழமை, 17 ஜூன் 2025 மேஷம் aries-mesham எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி கிட்டும். எதிர்பார்த்த அரசு உதவிகள் தாமதமின்றி கிடைக்கும். கல…
எரிபொருளுக்கு முண்டியடிக்கும் யாழ்ப்பாணிஸ்-சற்று முன் அரசாங்க அதிபர் வெளியிட்ட தகவல்..! போதியளவு எரிபொருள் வருகை - செயற்கையான தட்டுப்பாட்டை ஏற்படுத்த வேண்டாம் என அரசாங்க அதிபர் அறிவிப்பு. ஊடகப் பிரிவு, மாவட்டச் செயலகம், யாழ்ப்பாணம்
ஈரான்-இஸ்ரேல் யுத்தம்-யாழில் ஏற்பட்ட பதற்றம்..!{படங்கள்} சாவகச்சேரியில் எரிபொருள் நிரப்ப மக்கள் முண்டியடிப்பு. இஸ்ரேலுக்கும் ஈரானுக்குமிடையிலான யுத்தம் உக்கிரமடைந்து வரும் வேளையில் எரிபொருளுக்கு தட்டுப்ப…
யாழில் ஐஸ் போதையுடன் சுற்றி திரிந்த பொடியள்-தட்டி தூக்கிய பொலிசார்..? யாழ் சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குற்பட்ட அறுகுவெளி பிரதேசத்தில் ஜஸ் போதைப்பொருளுடன் இரண்டு இளைஞர்கள் இன்று சாவகச்சேரி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளன…
யாழின் முதல்வரும் ஆளுநரும் திடீர் சந்திப்பு..! வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களை, யாழ். மாநகர சபையின் மேயராகத் தெரிவு செய்யப்பட்ட திருமதி மதிவதனி விவேகானந்தராஜா, வடக்கு மாகாண ஆளுநர் …
யாழில் நேர்ந்த விபத்து-தூக்கி வீசப்பட்ட குடும்பஸ்தர்..! யாழ். வடமராட்சி கிழக்கு மருதங்கேணியில் இன்று பிற்பகல் 01.00 மணியளவில் விபத்து சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. துவிச்சக்கர வண்டியில் பயணித்த குடும்பஸ்…
வீட்டில் சமைத்த உணவை உண்ட நாய்க்கு நபர் செய்த கொடூரம்-இலங்கையில் சம்பவம்..! செல்லப்பிராணியாக வளர்த்த நாயை அடித்து, மோட்டார் சைக்கிளில் கட்டி வீதியில் இழுத்துச்சென்ற சம்பவமொன்று கந்தளாய் - கந்தலாவ பிரதேசத்தில் பதிவாகியுள்ளது…