பட்டதாரி இளைஞருக்கு நடந்த விபரீதம்: ஊரே சோகத்தில் ஆழ்ந்தது காத்தான்குடியில் சுவர் இடிந்து விழுந்ததில் 28 வயதுடைய இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்று ( 29) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.…
குடும்பம் நடத்த வர மறுத்த மனைவி: கணவர் செய்த மோசமான செயல்: சிறையில் வாடும் நிலை! குடும்பம் நடத்த வர மறுத்த மனைவியை கத்தியால் குத்தி கொன்ற பார் ஊழியரை போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர். ஈரோடு மாவட்டம் பவானிசாகர் இலங்கை தமிழர் …
ஆசிரியை குளிப்பதை வீடியோ எடுத்து மிரட்டி மாறி, மாறி பலாத்காரம் குமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள பகுதியை சேர்ந்த 36 வயதான ஆசிரியை, மதுரை உயர்நீதிமன்ற கிளையில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் கூறியிர…
நைட்டி அணிந்து வரும் பெண்களை குறிவைத்த காமுகன்: செல்போனில் சிக்கிய நூற்றுக்கணக்கான ஆபாச வீடியோக்கள் காரைக்குடி: காரைக்குடி அருகே பெண்களை ஆபாச வீடியோ எடுத்தவரை போலீசார் நேற்று கைது செய்தனர். சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை அடுத்த பள்ளத்தூரில், 19 வய…
7 வயது சிறுமிக்கு நடந்த மோசமான சம்பவம்: 32 வயது வாலிபருக்கு சாகும்வரை சிறை சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தவருக்கு சாகும் வரை சிறை தண்டனை விதித்து ஊட்டி மகிளா நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. திருவண்ணாமலை மாவட்டம் தண்டாரம்…
தனியாக இருந்த பக்கத்து வீட்டு சிறுமிக்கு நடந்த கொடுமை: முதியவருக்கு 24 ஆண்டு சிறை பக்கத்து வீட்டு சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த போக்சோ வழக்கு குற்றவாளிக்கு 24 ஆண்டுகள் 3 மாதம் கடுங்காவல் சிறை தண்டனை, ரூ.2 லட்சத்து 60 ஆயிரம்…
வாட்ஸ்அப் மூலம் பாலியல் தொழில்: புரோக்கர் கைது, 2 பெண்கள் மீட்பு! வாட்ஸ் அப் குழு அமைத்து எழும்பூரில் லாட்ஜ் ஒன்றில் பாலியல் தொழில் செய்து வந்த புரோக்கரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 2 இளம்பெண்கள் மீட்கப்…
12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: 66 வயது முதியவர் கைது! சென்னை தண்டையார்பேட்டையில் 12 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த 66 வயது முதியவர் ஜெயசூர்யா கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று இரவு வீட்டின் அருகே…
மனைவியின் கொலைக்கு பழிவாங்க முயன்ற கணவர்: கூலிப்படை சதியை முறியடித்த பொலிஸ்! சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மருதுபாண்டியர் நகரைச் சேர்ந்த 50 வயது பாண்டிகுமாரின் மனைவி மகேஸ்வரி (45) 2025 நவம்பர் 6-ஆம் தேதி ஆவுடைபொய்கை அருகே தைல…
மனைவியை முன்னாள் காதலருடன் அனுப்பிய கணவர்: கர்ப்பம் தொடர்பில் சர்ச்சை மேற்கு வங்கத்தில் நடந்த இந்த சம்பவம் காவல்துறையினரையே குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. ஒரு கணவர் தன் கர்ப்பிணி மனைவியை அவளது முன்னாள் காதலனுடன் அனுப்பி வ…
உறவுக்கு அழைத்த கணவன்: மறுப்பு தெரிவித்த மனைவி: ஆறே மாதத்தில் சோகம்! தென்காசி நகரில் மனைவியை அரிவாளால் தாக்கி உயிரிழக்கச் செய்த கணவன் நீதிமன்றத்தில் தானாக முன்வந்து சரணடைந்தார் தென்காசி மாவட்டம், தென்காசி நகரப் பகுதியி…
முன்னாள் அமைச்சரின் மகனின் மோசமான செயல்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவின் மகன் சட…
விபரீத முடிவெடுத்த டிக்டாக் பிரபலம்: இறக்கும் தருவாயில் 'டேட்டிங்' கனடாவின் விக்டோரியா பகுதியைச் சேர்ந்த பிரபல டிக்டாக் நட்சத்திரமான ரெபெக்கா லூனா, மருத்துவ உதவியுடன் கூடிய மரணம் மூலம் தனது வாழ்க்கையை முடித்துக் கொண்…
இளம் பெண்ணின் உயிர் பறிபோனது: 37 வயது நபரை மடக்கி பிடித்த பொலிஸார் கனடாவில், இந்திய இளம்பெண்ணொருவரை சுட்டுக்கொன்ற நபர் ஒருவர் தப்பியோடிய நிலையில், மோப்ப நாய்கள், ட்ரோன்கள் உதவியுடன் பெரும் எண்ணிக்கையிலான பொலிசார் அதி…
மனித மலத்தில் இருந்து மருந்து: அறிமுகமாகும் புதிய சிகிச்சை முறை: ஆய்வுகள் தீவிரம் ஆண்டிபயாட்டிக் மருந்துகளுக்குக் கட்டுப்படாத 'சுப்பர் பக்டீரியா' தொற்றுகளுக்கு எதிராக புதிய சிகிச்சை முறையாக "மல நுண்ணுயிர் உறையுறைகள்&qu…
ஓடும் ரயிலில் முகம் சுளிக்க வைத்த சம்பவம்: இளைஞரின் அந்த இடத்தில் கை வைத்த இளம் பெண்! ஓடும் ரயிலில் நடந்த அதிர்ச்சி சம்பவம் ஒன்று இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. முன்பதிவு செய்யப்பட்ட பெட்டியில் நடந்த இந்த சம்பவம் பயணிகளிடையே பெரும் அ…
யாழில் போதையில் இளைஞன் செய்த அட்டகாசம்: மடக்கிப் பிடித்த பொலிஸ்! யாழ்ப்பாணம், பணடத்தரிப்பு பகுதியில் மதுபோதையில் மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞர் ஒருவர் பொலிசாரை தாக்கி விட்டு தப்பிச்செல்ல முயன்ற நிலையில் மடக்கிப…
'ஆபாச படம் பார்த்தீர்கள்' என மிரட்டல்: 2 வாலிபர்கள் செய்த மோசமான செயல் செல்போனில் ஆபாச படம் பார்த்ததாகக் கூறி, போலீஸ் அதிகாரி போல பேசி பணம் பறித்த இருவரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். கோவை துடியலூர் பகுதியைச் சேர…
காதலிக்க மறுத்த மாணவிக்கு நடந்த கொடுமை: அலறல் சத்தம்கேட்டதால் பதற்றம் சிதம்பரம் அருகே காதலிக்க மறுத்த பள்ளி மாணவிக்கு கத்திக்குத்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடலூர் மாவட்டம் சிதம்பரம் அடுத்த சி.முட்லூர் பகு…
கள்ளக்காதல் விவகாரத்தில் சிறுவர்களுக்கு நடந்த கொடூரம்: கல்லூரி மாணவன் கைது போடி அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் சிறுவர்களை, கிணற்றில் தள்ளிக் கொலை செய்த கல்லூரி மாணவரை போலீசார் கைது செய்தனர். தேனி மாவட்டம் போடி அருகே மேல சொ…
மூதாட்டிக்கு நடந்த கொடுமை: அத்துமீறி வீட்டிற்குள் நுழைந்த மர்மநபர் திருப்பதியில் நகைக்காக மூதாட்டியை அடித்து கொன்ற லோகோ பைலட்டை போலீசார் கைது செய்து 90 கிராம் தங்கம், ரூ.47 ஆயிரம் பணத்தை பறிமுதல் செய்தனர். திருப்பத…
‘லவ் பண்ணலன்னா அதை வீசுவேன்’ இளம்பெண்ணை மிரட்டிய வாலிபர் கைது காதலிக்க மறுத்தால் ஆசிட் வீசுவேன் என இளம்பெண்ணை மிரட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். வேலூர், காட்பாடி அடுத்த காளாம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் அ…
தகாத உறவு ; வருங்கால கணவருக்கு இளம்பெண் நிகழ்த்திய கொடூரம் அக்கா கணவர் மீது ஏற்பட்ட மோகத்தால் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த வருங்கால கணவரை கொன்ற இளம்பெண் கைது செய்யப்பட்டார். ஜார்க்கண்ட் மாநிலம் ஜமுவா சோ…
ஆடையில் சிறுநீர் கழித்த குழந்தைக்குக் கொடூர தண்டனை: ஆசிரியையின் மோசமான செயல் உத்தரப் பிரதேசம், வாராணசியில் உள்ள தனியார் பள்ளியில் 5 வயதுக் குழந்தைக்குப் பிறப்புறுப்பில் சூடு வைத்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது. பாண்டேபூரில் உள…
குட் டச், பேட் டச் பற்றி சொன்னதுமே: 42 வயது நபரை காட்டி தந்த திருவண்ணாமலை சிறுமி திருவண்ணாமலை ஆரணியில் ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி உள்ளது. கல்விக்கூடங்கள் என்பது குழந்தைகளுக்கு எழுத்தறிவை மட்டும் போதிக்கும் இடம் கிடையாது, அவர…
முன்னாள் அமைச்சரின் மகன் நான்கு பேருடன் இணைந்து செய்த மோசமான செயல்: வசமாக சிக்கினார் சீன நாட்டுப் பிரஜை ஒருவரிடமிருந்து இரண்டு கோடி ரூபாயைப் பறிமுதல் செய்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னா…
நிலாவெளி கடற்கரையில் பதற்றம்: நெதர்லாந்து சுற்றுலாப் பயணியை தூக்கிச்சென்ற நால்வர்! திருகோணமலை, நிலாவெளி கடற்கரையில் நீராடிக் கொண்டிருந்த நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த 49 வயதுடைய சுற்றுலாப் பயணி ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்…
வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பிய பெண்ணுக்கு எமனான 'டிப்பர்' டிப்பர் வாகனம் மோதியதில் தாய் உயிரிழந்ததுடன், அவரது இரண்டு மகன்களும் படுகாயமடைந்ததாக தம்புள்ள பொலிஸார் தெரிவித்துள்ளனர். இரண்டு மகன்களும் தம்புள்ள…
நண்பனின் சித்தியை விட்டுவைக்காத இளைஞன்: பின்னர் சினிமாவுக்குச் சென்று நாடகம் புதுச்சேரி கருவடிக்குப்பம் கெங்கையம்மன் கோயில் வீதியைச் சேர்ந்த மணி மற்றும் அவரது மனைவி ரமணி (42) தம்பதியினர் சொந்தமாக அருகிலேயே ஹோட்டல் நடத்தி வந்தன…
7 மாதம் பாத்ரூமில் மறைந்திருந்த கொலையாளி: பெண் கொலை வழக்கில் விசாரணை திருப்பம் மிசோரம் மாநிலத்தின் ஒரு சிறிய கிராமத்தில் நடந்த இந்த சம்பவம், குடும்ப உறவுகளின் பின்னால் மறைந்திருக்கும் இருண்ட பக்கங்களை அம்பலப்படுத்தியுள்ளது. 20…