வைரல்..

ஆசிரியர் நியமனப் பரீட்சையில் 44 கோடி ரூபா இலாபம் ஈட்டிய இலங்கை அரசு

அண்மையில் நடாத்தப்பட்ட ஆசிரியர் போட்டிப் பரீட்சை மூலம் அரசாங்கம் சுமார் 44 கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகையை இலாபம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள…

சமீபத்திய இடுகைகள்

எரிபொருள் விலையை அதிகரிக்காத பட்சத்தில் நாட்டுக்கு ஆபத்து! வெளியான எச்சரிக்கை...

உலகச் சந்தை நிலவரங்களுக்கு அமைவாக உள்நாட்டில் எரிபொருள் விலையை அதிகரிக்க வேண்டியது தவிர்க்க முடியாதது என்று வலுசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக தெரிவி…

QR குறியீட்டு முறைமை தொடர்பில் வெளியான அறிவிப்பு

எரிபொருள் வழங்குவதற்காக தற்போது நடைமுறையில் உள்ள கியூஆர் (QR) குறியீட்டு முறையானது எதிர்காலத்தில் இறுக்கமாக செயல்படுத்தப்படும் என்று அமைச்சர் அனுர …

பாடசாலை மாணவர்களுக்கு விசேட அறிவித்தல்

சமத்துவமின்மையையும் செயற்கை நுண்ணறிவு சவால்களையும் வெற்றிகொள்வதற்கு பாடத்திட்டத் திருத்தங்களுக்கு அப்பால் சென்ற ஆழமான கட்டமைப்பு ரீதியிலான கல்விச் …

கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்ட பெண்! சந்தேகநபர் எடுத்த விபரீத முடிவு

குருநாகல், வெல்லவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பெண் ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார். அத்துட…

யாழில் வீடுகளுக்குள் புகுந்து பெருமளவு பணம் - 25 பவுண் தங்க நகை கொள்ளை

யாழ்ப்பாணம் - வடமராட்சி பகுதியில் இரு வீடுகளில் ஒரு கோடியே 15 இலட்ச ரூபாய் பணம் மற்றும் 25 பவுண் நகைகள் என்பவை களவாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின…

அரச நிறுவனங்களில் அதிரடியாக நடைமுறைக்கு வரும் புதிய தடை

அனைத்து அரச நிறுவனங்களிலும் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் தண்ணீர் போத்தல்களை வாங்குவதும் பயன்படுத்துவதும் முழுமையாக நிறுத்தப்பட வேண்டும் என அறிவ…

நள்ளிரவில் கொழும்பை உலுக்கிய கோர விபத்து.. அறுவர் பலி - குழந்தை உட்பட 7 பேரின் பரிதாப நிலை

நேற்றிரவு மீகொட விபத்தில் காயமடைந்த மற்றொரு சிறு குழந்தை உட்பட 7 பேர் ஹோமகம மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவிசாவ…

நடப்பு ஆண்டில் புதிய உச்சத்தைத் தொட்ட எரிபொருள் விலை

இலங்கையில் கடந்த மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் மே மாதம் 31ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் ஐந்து தடவைகள் எரிபொருள் விலைகள் திருத்தியமைக்கப்பட்ட…

மட்டக்களப்பில் தண்ணீர்த் தொட்டிக்குள் 11 வயது சிறுமி உடலமாக மீட்பு : 14 வயது அண்ணன் கைது செய்யப்பட்டதன் பின்னணி!

மட்டக்களப்பு - ஏறாவூர் பகுதியில் தண்ணீர்த் தொட்டியிலிருந்து 11 வயதான சிறுமி ஒருவர் உடலமாக மீட்கப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்ட சிறுமியின் சகோதரன்…

அரச நிறுவனங்களுக்கு விடுக்கப்பட்ட விசேட அறிவித்தல்

நாட்டிலுள்ள அனைத்து அரச நிறுவனங்களிலும், தனி ஒருவர், ஒருமுறை மாத்திரம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் தண்ணீர் போத்தல்களைக் கொள்வனவு செய்வதற்கும், பயன்படு…

இலங்கை மக்களின் சீனி நுகர்வு குறித்து வெளியான அதிர்ச்சித் தகவல்

இலங்கையில் சீனி நுகர்வு மிகவும் அதிகமாக காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. ஒரு தனிநபரின் வருடாந்த சீனி நுகர்வு வீதமானது, உலக சுகாதார அமைப்பு பரிந்…

தங்கத்தின் விலையில் அதிரடி மாற்றம்

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. இதன்படி, சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4,539.76 அமெரிக்க டொலர்களாக …
Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post