மாறு வேடங்களில் பொலிசார்-சிக்குவார செவ்வந்தி..! முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீரவை கைது செய்வதற்காக நாடு முழுவதும் 10 சந்தேகத்திற்கிடமான இடங்களில் சோதனை நடத்தப்பட்டுள்ளது. இருந்த போதிலும்…
செம்மலை காட்டுக்குள் நடந்த கூத்து-தட்டி தூக்கிய பொலிசார்..! முல்லைத்தீவு (Mullaitivu) -செம்மலை பகுதியில் புதையல் தோண்டிய ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். முல்லைத்தீவு சிறப்புப் படை முகாமின் என்.சி.பி. என்…
அநுர உரையாற்றும் போது மேடை படம் பிடித்த தமிழ் இளைஞனுக்கு நேர்ந்த கதி..! கொழும்பில் காலி முகத்திடலில் அமைக்கப்பட்ட மேடையை படம் பிடித்ததாக கூறப்படும் ஒரு தமிழ் இளைஞர் நேற்று கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஜனாத…
தூங்கிய சாரதி-குழந்தைகள் 4 பேர் உட்பட 10 பேர் பலி..! வடக்கு பிலிப்பைன்ஸில் ஏற்பட்ட பேருந்து விபத்தொன்றில் 4 குழந்தைகள் உட்பட 10 பேர் உயிரிழந்ததோடு பலர் காயமடைந்துள்ளனர். பிலிப்பைன்ஸின் பரபரப்பான நெடுஞ…
மதுபான நிலையங்கள் பூட்டு-வெளியான அறிவிப்பு..! சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையால் அங்கீகரிக்கப்பட்ட உரிமங்களைக் கொண்ட மதுபான விற்பனை நிலையங்களைத் தவிர, அனைத்து சில்லறை மதுபான விற்பனை நிலையங்களு…
முன்னாள் உப பரிசோதகர் செய்த கூத்து..! காலி - அஹுங்கல்ல பிரதேசத்தில் மோட்டார் சைக்கிள் மற்றும் மோட்டார் சைக்கிளில் இருந்த 10 ஆயிரம் ரூபா பணம் ஆகியவற்றை திருடியதாக கூறப்படும் முன்னாள் உப …
வறுமைக்கு மத்தியிலும் விசுவமடுவில் சாதித்த மாணவி..! யுத்தத்தினால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட பிரதேசமான முல்லைத்தீவு விசுவமடுவின் இளங்கோபுரத்தை சேர்ந்த மோகன் விதுர்சிகா முல்லைத்தீவு மாவட்டத்தில் கணி…
A/L பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கு சற்று முன் வெளியான தகவல்..! அண்மையில் வெளியிடப்பட்ட கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் 2024/2025 கல்வி ஆண்டுக்கான பல்கலைக்கழக மாணவர் அனுமதிக்கான வழிக…
அவமானத்தால் உயிரிழந்த பல்கலைகழக மாணவன்-சற்று முன் வெளியான தகவல்..! சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீடத்தின் பொறியியல் தொழில்நுட்ப பிரிவின் இரண்டாம் ஆண்டு மாணவர் ஒருவரின் திடீர் மரணம் தொடர்பாக விசாரணை நடத்து…
சமைத்த உணவில் பாம்பு-100 க்கு மேற்பட்ட மாணவர்களுக்கு நேர்ந்த கதி..! பாடசாலை மதிய உணவில் உயிரிழந்த பாம்பு ஒன்று இருந்த நிலையில், அந்த உணவை சாப்பிட்ட 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் நோய்வாய்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்…
இலங்கையே அதிருமளவுக்கு நாமல் இடிமுழக்கம்..! அடுத்த அரசாங்கத்தை உருவாக்க வல்ல பரம்பரையை அணிதிரட்ட ஒன்றிணையுமாறு சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ அழைப்பு விடுத்த…
பெண் வர்த்தகர் அதிரடி கைது-வெளியான காரணம்..! சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 56 இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்களுடன் பெண் வர்த்தகர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து நேற்று வியாழக்கிழமை …