Latest Posts

மத்தளவில் மான் வேட்டை; 5 விமானப்படையினர் கைதி

மத்தள மஹிந்த ராஜபக்‌ஷ சர்வதேச விமான நிலைய வளாகத்தினுள் சுற்றித்திரியும் மான்களைச் சுட்டுக்கொன்று, அந்த இறைச்சியை வெளிநபர்களுக்கு விற்பனை செய்யும் ம…

இலங்கை ஆசிரியர் சேவை தொடர்பில் சலுகை: அரச சேவை ஆணைக்குழு அனுமதி

இலங்கை ஆசிரியர் சேவையின் வினைத்திறன் தடைகளை நிறைவு செய்வது தொடர்பில் ஆசிரியர்களுக்கு சலுகை வழங்குவதற்கு அரச சேவை ஆணைக்குழுவின் அனுமதி கிடைத்துள்ளது…

62 சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகளில் ஆபத்து: திங்கள் முக்கிய நடவடிக்கை

62 சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகளில் நாளை மறுதினம் முதல் 19 ஆம் திகதி வரை டெங்கு கட்டுப்பாட்டு வாரம் முன்னெடுக்கப்படவுள்ளதாக கிளீன் ஶ்ரீலங்கா செ…

காருக்குள் இளைஞனின் மோசமான செயல்: பொலிஸார் அதிரடி நடவடிக்கை

கனடாவின் பிராம்ப்டனில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற கத்திக்குத்து, வீடு புகுந்து தாக்குதல் மற்றும் கார் பறிப்பு முயற்சிகள் தொடர்பாக 27 வயதுடைய ஒ…

வீதியில் சென்ற பெண்ணுக்கு நிகழ்ந்த கொடுமை: தப்பியோடியவர் கைது

டொராண்டோவின் மேற்கு பகுதியில் கடந்த மாதம் பெண் பாதசாரி ஒருவரை வாகனத்தால் மோதி, படுகாயமடையச் செய்துவிட்டு தப்பிச் சென்ற குற்றச்சாட்டில் தேடப்பட்ட ஓட்ட…

அதிர்ந்தது தெஹிவளை: இரண்டு சிறுவர்களுக்கு நடந்த துயரம்

கொழும்பு, தெஹிவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிறிசங்கபோ மாவத்தையில் அமைந்துள்ள வீடு ஒன்றின் மீது இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 3 மணியளவில் வீசப்பட்ட கைக…

பட்டிமன்ற நடுவரும், பேராசிரியருமான சாலமன் பாப்பையா இன்று காலமானார்

மதுரையைச் சேர்ந்த தமிழ் ஆர்வலரும், பட்டிமன்ற நடுவருமான பேராசிரியர் சாலமன் பாப்பையா உடல்நலகுறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 90. மாநகராட்சி பாடசா…

திடீரென தாக்கிய சூறாவளி; பல பகுதிகளில் கடும் சேதம்!

கனடாவின் மேனிடோபா மாகாணத்தில் உள்ள விண்டோபெக் நகரின் ரிவர் ஹைட்ஸ் மற்றும் பெனார்ட் ஆகிய பகுதிகளைச் சூறாவளி தாக்கியதில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. போ…

இலங்கையை வாட்டி வதைக்கும் எல் நினோ தாக்கம்: ஆயிரக்கணக்கான குடும்பங்கள் பாதிப்பு

எல் நினோ தாக்கத்தால் ஏற்பட்டுள்ள கடும் வறட்சியான காலநிலை காரணமாக, நாட்டின் 7 மாவட்டங்களில் 25,037 குடும்பங்களைச் சேர்ந்த 78,368 பேரின் வாழ்வாதாரம் பா…

கோட்டாபய ராஜபக்ச சிக்கினார்: துருவி துருவி விசாரணை!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் இருந்து வெளியேறினார். நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் (FCID) வாக்குமூலம் வ…

இலங்கையில் அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய கல்வி சீர்திருத்தங்களின் கீழ், பாடசாலை மாணவர்கள் சுமக்கும் புத்தகப்பைகளின் எடை கணிசமாகக் குறைக்கப்படும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

இலங்கையில் அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய கல்வி சீர்திருத்தங்களின் கீழ், பாடசாலை மாணவர்கள் சுமக்கும் புத்தகப்பைகளின் எடை கணிசமாகக் குறைக்கப்படும் என…

உணர்ச்சி தலைக்கேறிய 36 வயது மனைவி: கணவருக்கு நடந்த கொடுமை

ராய்ப்பூர் அருகே உள்ள சிறிய நகரத்தில் வாழ்ந்த 48 வயதான ரவிந்தர் சிங். அரசு அலுவலகத்தில் கணக்குப் பிரிவில் பணிபுரிபவர். மனைவி 36 வயதான மீனாக்ஷி. இரு…

உடலுறவு வெறியில் ஆசிரியை செய்த அசிங்கம்: சமூக ஊடகங்களில் பரவும் வீடியோ, ஆடியோ

கிருஷ்ணகிரி மாவட்டம் சின்னமுத்தூரைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் சந்தோஷ் குமார் (37) மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர் மோனிஷா (28) தம்பதியரின் குடும்பப…

கணவன் கண் முன் சுய இ*பத்தில் ஈடுபட்ட மனைவி: கழிவறையில் முனகல் சத்தம்

மேற்கு வங்காளம் கொல்கத்தாவின் பெஹாலா பகுதியில் நடந்த இந்த சம்பவம், உள்ளூர் மக்களை மட்டுமல்லாமல் காவல் துறையையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. கடந்த ஜனவ…

சைவ குருமார்கள் குழுவுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பு

கடந்த இரண்டு வருடங்களாக நாட்டில் எந்தவொரு இனவாத மோதலுக்கும் இடமளிக்காது, அனைத்து மக்களுக்கும் இடையில் சகவாழ்வு, சமாதானம் மற்றும் நல்லிணக்…

மகளின் கணவருடன் தாய்க்கு தகாத உறவா? நடுத்தெருவில் மகள் வெளியிட்ட அதிர்ச்சி அறிவிப்பு

சத்தீஸ்கர் மாநிலம் ராஜ்நந்த்காவ் மாவட்டம், கோண்டேகாவ் நகருக்கு அருகிலுள்ள சௌக்கி பேட்டையில் நடந்த சம்பவம் ஒன்று, அந்தப் பகுதியை மட்டுமல்லாமல் சுற்றி…

கணவரை வீட்டுக்குள் பூட்டிய மனைவி: ஜன்னல் வழியாக பார்த்த அதிர்ச்சி காட்சி!

மும்பை புறநகர் பகுதியில் சாதாரணமாகத் தெரிந்த ஒரு குடும்ப வாழ்க்கை, ஒரு நாளில் முற்றிலும் மாறிப்போனது. ராஜேஷ் சர்மாவும் மனைவி பிரியா சர்மாவும் இரண்ட…

முதலிரவு அறையில் கேட்ட அலறல்: மறைக்கப்பட்ட குடும்ப இரகசியம்!

முதலிரவு அறையில் கேட்ட அலறல் ஒலிதான் முழு வீட்டையும் உறங்க விடாமல் செய்தது. சில நிமிடங்களிலேயே அந்த வீட்டு வாசலில் போலீஸ் வாகனம் நின்றது. பிலாஸ்பூர் …

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் முக்கிய அறிவிப்பு

2026 ஆம் ஆண்டிற்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் விடைத்தாள்களை மீளாய்வு செய்வதற்கான விண்ணப்பங்கள் செப்டம்பர் 7 முதல் 21 வரை இணையவழியில் ஏற்றுக…

நாட்டில் அதிகரிக்கும் நோய் நிலைமை: அவதானத்துடன் இருக்குமாறு கோரிக்கை!

இந்த ஆண்டின் இதுவரை நிலவும் காலப்பகுதியில் டெங்கு காய்ச்சல் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 73 ஆக உயர்ந்துள்ளது. அத்துடன், இதுவரை பதிவாகியுள்ள …

உலக அழகி போட்டியில் தமிழ்ப் பெண் சாதனை: மேடையில் கூறிய அந்த வார்த்தை!

டொமினிகன் குடியரசைச் சேர்ந்த ஜோஹேரி மோலா (வயது 24), ‘மிஸ் வேர்ல்ட்’ பட்​டத்தை வென்றுள்ளார். ஸ்பெ​யினைச் சேர்ந்த எலிசபெத் 2 ஆம் இடத்​தை​யும், மலேசியாவ…

விடுதி கட்டடம் இடிந்து விபத்து: 5 மாணவர்கள் உயிரிழப்பு

தென்​மேற்கு டில்​லி​யின் சத்ய நிகேதன் பகு​தி​யில் 6 மாடி கட்​டடம் ஒன்று நேற்று இடிந்து விழுந்​த​தில் 5 மாணவர்கள் உயி​ரிழந்​தனர். தென்​மேற்கு டில்​ல…

மின் நுகர்வு குறைவு; மின் உற்பத்தி அதிகரிப்பு

கடந்த ஆகஸ்ட் 31 ஆம் திகதி முதல் செப்டம்பர் 3 ஆம் திகதி வரையிலான நாட்களில் நாட்டின் தினசரி மின்சாரத்துக்கான தேவை குறைந்த போதிலும், தினசரி மின் உற்பத்த…

புதிய பச்சை நிற இலக்கத் தகடு: குழப்பத்தில் பொலிஸார்!

மின்சார வாகனங்களுக்காக புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பச்சை நிற இலக்கத் தகடு (Number plate) குறித்து போக்குவரத்து காவல்துறையினருக்கு போதிய விழிப்பு…

எம்.பி. வீட்டிற்கு முன் வாகனங்கள் தீக்கிரை: இளைஞர் கைது

ஸ்கார்பரோ பகுதியைச் சேர்ந்த லிபரல் நாடாளுமன்ற உறுப்பினர் சல்மா சாஹித் அவர்களின் வீட்டுக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த பல வாகனங்களுக்கு கடந்த வாரம் …