மாணவிக்கு நடந்த கொடுமை: ஆசிரியர்கள் 2 பேர் கைது கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே சாத்திப்பட்டு கிராமத்தில் தனியார் மழலையர் பள்ளியில் 7வயது சிறுமி 2ம் வகுப்பு படித்து வருகிறார். அந்த பள்ளி ஆசிரியர் …
கள்ளக்காதலை கண்டித்த கணவனுக்கு நடந்த கொடுமை: மனைவி செய்த மோசமான செயல் கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே குண்டுகுறுக்கி கிராமத்தை சேர்ந்தவர் ராஜகோபால் (39), விவசாயி. இவரது மனைவி ரூபா (38). 2 மகள்கள் உள்ளனர். கடந்த மாதம…
சிறுவர்கள், இளைஞர்களுடன் உறவு; 600 வீடியோக்கள் வைத்திருந்த காமக்கொடூரன் கைது மகாராஷ்டிராவில் சிறுவர்கள் மற்றும் இளைஞர்களை பாலியல் பலாத்காரம் செய்து மிரட்டி வந்த 22 வயது இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். மகாராஷ்டிரா மாநிலம் ந…
‘அலைபாயுதே’ பட பாணியில் திருமணம் செய்து வர மறுப்பு; இன்ஸ்டா காதலன் வெறிச்செயல் ‘அலைபாயுதே’ பட பாணியில் திருமணம் செய்து வர மறுத்ததால் வீடு புகுந்து தாய், மகளை சரமாரியாக வெட்டி கொடூரமாக கொலை செய்த இன்ஸ்டா காதலனை போலீசார் கைது செ…
இரகசிய உளவுத்தகவலில் ஆபத்தான பொதிகளுடன் சிக்கிய நபர் வெளிநாட்டில் தலைமறைவாகியுள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியும் போதைப்பொருள் கடத்தல்காரருமான 'கங்கன' என்பவரின் உள்நாட்டு போதைப்பொருள் வலையமைப்பை…
காதலர்கள் செய்த மோசமான செயல்: சி.சி.டி.வி. காட்சிகளில் சிக்கிய ஆதாரம் கொழும்பு - அத்துருகிரிய பகுதியில் தொழிலதிபரின் வீட்டிலிருந்து இரண்டு வங்கி அட்டைகளை திருடி பணமோசடி செய்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த…
தங்கத்தின் விலை தொடர்பில் மகிழ்ச்சியான அறிவிப்பு இலங்கையில் இன்று (12) தங்கத்தின் விலையில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை என அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இதன்படி, நேற்று (11) …
7 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை: வெளியில் செல்லவேண்டாம் வவுனியா, முல்லைத்தீவு, திருகோணமலை, பொலன்னறுவை, மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களில் நாளை (13) வெப்பம் அதிகரிக்கக்கூடும் என வளி…
மூடிய அறைக்குள் மஹிந்த மகன்: இரண்டு மணி நேரம் கழித்து வெளியே வந்தார் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்ச, சுமார் இரண்டு மணி நேர விசாரணைக்குப் பின்னர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திலிருந்து வெளியேற…
நாட்டில் ஏற்பட்டுள்ள திடீர் ஆபத்து: அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தல் கொழும்பு முதல் காலி மற்றும் மாத்தறை வரையான கடற்பரப்புகளில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு திசை…
ஆலயத் தேர் திருவிழாவில் பெண்ணுக்கு நடந்த கொடுமை: களமிறங்கிய பொலிஸார் மட்டக்களப்பு- அமிர்தகளி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலய வருடாந்த தேர் திருவிழாவின் போது பெண் ஒருவரின் கழுத்தில் இருந்த இரண்டரை பவுன் தங்க சங்கிலி இனம் தெரியா…
குழந்தையால் ரத்து செய்யப்பட்ட விமானப் பயணம்: பாதுகாப்பில் பாதக நிலை கனடா - டொராண்டோவிற்குச் செல்லும் விமானம் ஒன்று, ஒரு சிறு குழந்தை தனது சீட் பெல்ட்டை அணிய மறுத்ததால், ரத்து செய்யப்பட்டுள்ளதாக போர்ட்டர் ஏர்லைன்ஸ் தெர…
எரிபொருள் கொள்முதல் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்திற்கு நீண்ட கால ஒப்பந்தங்களின் கீழ் எரிபொருள் கொள்முதல் செய்வதற்கான முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.…
யாழில் அதிகளவான போதைப்பொருளை உட்கொண்ட இளைஞனுக்கு நேர்ந்த கதி! யாழில் அதிகளவான போதைப்பொருளை உள்ளெடுத்த இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவமானது நேற்றையதினம் இடம்பெற்றள்ளது. இதன்போது கோப்பாய் தெற்கு பகுத…
இஷாரா செவ்வந்திக்கு முகப் பரிசோதனை: நீதிமன்றம் அதிரடி உத்தரவு கணேமுல்ல சஞ்சீவவின் மரணத்தைத் திட்டமிட்டதாகக் கூறப்படும் முக்கிய சந்தேகநபரான இஷாரா செவ்வந்தியை, முகப் பரிசோதனைக்காக அரசாங்கப் பகுப்பாய்வாளரிடம் அனுப்…
அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சி: சம்பள உயர்வு தொடர்பில் வெளியான தகவல் அரச ஊழியர்களின் கண்ணியத்தைப் பாதுகாக்கும் வகையில் அவர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரதியமைச்சர் நளின் ஹேவகே தெரிவித்…
முக்கிய நகருக்கு வெடிகுண்டு மிரட்டல்: பல்லாயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றம்! கனடாவின் ஹாலிஃபாக்ஸ் நகர மையப்பகுதியில் நபர் ஒருவர் குண்டு மிரட்டல் விடுத்தமையைத் தொடர்ந்து, அங்குள்ள கட்டடங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் ப…
விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை தாக்கிய கரடி: தந்தை செய்த வீரமான செயல் கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணம், மேப்பிள் ரிட்ஜ் பகுதியில் உள்ள வீட்டின் பின்புறக் கொல்லைப்புறத்தில் விளையாடிக் கொண்டிருந்த 3 வயது சிறுமியைப்…
நாட்டில் இன்று பிற்பகலுக்கு பின்னர் வானிலையில் ஏற்படப்போகும் மாற்றம்! நாட்டின் சில பகுதிகளில் இன்று மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. அதன்படி, சபரகமுவ மாகாணத்திலும் கண்டி, நுவரெலியா, காலி…
கடவுச்சீட்டு விநியோக நடவடிக்கை தொடர்பில் முக்கிய அறிவிப்பு கடவுச்சீட்டு விநியோக நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. கணினி அமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இ…
கடன் வாங்கிய பெண்ணுக்கு பாலியல் தொல்லை? போலீஸ் விசாரணை தீவிரம் சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே உள்ள வைகுந்தம் பகுதியில் நடந்த ஒரு சம்பவம், அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.…
டேட்டிங் செயலிகள் மூலம் ஆண்களை ஏமாற்றிய இளம் பெண்: 6 கோடி ரூபா பறித்தது எப்படி? பல்வேறு பெயர்களில் சமூக ஊடக கணக்குகளை தொடங்கி அதில் முகம் தெரியாத ஆண்களுடன் நட்பை ஏற்படுத்திக்கொண்டு பல கோடியுடன் பண மெத்தையில் புரளும் ஒரு இளம்பெண…
சூட்டைத் தணிக்க 'நாய் இறைச்சி சூப்': புதிய பரிந்துரை வெளியானது வடகொரியாவில் கொளுத்தும் வெய்யில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அந்நாட்டு அரசு ஊடகம் ஒரு புதிய சமையல் குறிப்பை வெளியிட்டு, வெய்யிலிருந்து…
'சில்லி பேஸ்ட்டில்' போதைப்பொருள்: சிறையிலுள்ள சகோதரருக்கு உதவிய இருவர் கைது! நாட்டின் பல சிறைச்சாலைகளில் கடந்த சில நாட்களாகப் பதிவாகியுள்ள அமைதியின்மை நிலவரங்கள் குறித்துக் கலந்துரையாடுவதற்காக, சம்பந்தப்பட்ட அனைத்து உயர் அதி…
33 சிறைச்சாலைகளில் முப்படையினர் குவிப்பு: பலத்த பாதுகாப்பு நாட்டிலுள்ள அனைத்துச் சிறைச்சாலைகளுக்கும் காவல்துறை, காவல்துறை விசேட அதிரடிப்படை மற்றும் முப்படையினரால் வழங்கப்படும் பாதுகாப்புத் தொடர்ந்தும் பலப்படு…
உயர் தரப் பரீட்சை தொடர்பில் முக்கிய அறிவித்தல்! கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சைகள் நாளை (10) ஆரம்பமாகவுள்ளன. இந்தப் பரீட்சைகள் எதிர்வரும் செப்டம்பர் 5 ஆம் திகதி வரை நாடு முழுவதிலுமுள்ள 2,5…
தொலைவில் இருந்தாலும் முத்தத்தை உணர வைக்கும் புதிய கருவி! தொழில்நுட்பம் உலகின் வெவ்வேறு பகுதிகளில் இருக்கும் மக்களை ஒன்றாக இணைத்து வரும் நிலையில், விஞ்ஞானிகள் மனிதர்களுக்கே உரிய ஒரு உணர்வான முத்தத்தையும் த…
அமெரிக்க ஜனாதிபதியின் கனவுத் திட்டத்திற்கு நீதிமன்றம் அதிரடித் தடை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் கனவுத் திட்டமான 400 மில்லியன் டொலர் மதிப்பிலான பிரம்மாண்ட பால்ரூம் (Ballroom) கட்டுமானப் பணிகளை உடனடியாக நிறுத…
பற்றைக்காட்டில் ஆண் ஒருவரின் உடல் மீட்பு: மன்னார், பேசாலையில் பதற்றம் மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பேசாலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பேசாலை 8 ஆம் வட்டாரம் பகுதியில் காணப்பட்ட பற்றைக்காட்டு பகுதியில் இருந்து நேறு…
தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் கலவரங்கள்: சகல சிறைகளிலும் அதியுச்ச பாதுகாப்பு! இலங்கையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் சிறைக்கலவரங்களை முழுமையாகக் கட்டுப்படுத்தும் நோக்கில், நாட்டின் அனைத்துச் சிறைச்சாலைகளின் பாதுகாப்பையும் ப…