நாட்டு மக்களுக்கு மற்றுமொரு கொடுப்பனவு உடனே வங்கிக்கு வரும் பணம் வெளியான அறிவிப்பு டித்வா' புயலினால் சேதமடைந்த நெல் மற்றும் ஏனைய பயிர்களுக்கான மானியங்கள் மற்றும் இழப்பீடுகளை வழங்குவது தொடர்பில் விவசாயத் திணைக்களம் அறிக்கை ஒன்ற…
இலங்கையை நெருங்கும் ஆபத்து வங்காள விரிகுடாவில் உருவான தாழமுக்கம் சற்றுமுன் நாட்டு மக்களுக்கு முக்கிய அறிவிப்பு தென்கிழக்கு வங்காள விரிகுடாவில், இந்தோனேசியாவின் மேற்கு பகுதியில் உருவானுள்ள காற்று சுழற்சி, அடுத்த சில நாட்களில் மேற்கு–வடமேற்கு திசையில் நகரும் எ…
யாழில் சோகம்-கடலில் நீராடிய இளைஞன் மாயம்-பதறும் உறவுகள். வடமராட்சி தாளையடிக் கடலுக்குள் நீராடிய நிலையில் காணாமல் போன இளைஞன் யாழ். வடமராட்சி கிழக்குத் தாளையடிக் கடலில் ஞாயிற்றுக்கிழமை (28.12.2025) நீராட…
ஜெற் வேகத்தில் ஏறிய தங்கத்தின் விலை..! உலகச் சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்துள்ள நிலையில், அதற்கு நிகராக இலங்கையிலும் தங்கத்தின் விலை உச்சம் தொட்டு வருகின்றது. இன்று (27) நிலவரப்படி…
வாக்குமூலத்தில் கையொப்பமிட மறுத்த தோழர்-சற்று முன் வெளியான அதிர்ச்சி காரணம்..! டக்ளஸ் தேவானந்தாவிடம் பெற்ற வாக்குமூலத்தை தனிச் சிங்களத்தில் எழுதியதனால் அதில் ஒப்பமிட டக்ளஸ் மறுப்புத் தெரிவித்துள்ளார். முன்னாள் அமைச்சரும், ஈ.பி…
யாழில் சிக்கிய விபச்சார விடுதிகள்-இரு ஆணழகர்களும்-6 அழகிகளும் சிக்கினர்...! யாழ்ப்பாணத்தில் உள்ள இரு விடுதிகளில் விபச்சார நடவடிக்கைகள் இடம்பெற்ற சந்தேகத்தின் அடிப்படையில் பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டன. குறித்த சுற்றிவளைப்…
கொழும்பில் அந்தரங்க தொழில்-சற்று முன் சிக்கிய 10 வெளிநாட்டு பேரழகிகள்..! ஆயுர்வேத மசாஜ் நிலையமொன்றில் மூன்று நாடுகளைச் சேர்ந்த 10 வெளிநாட்டுப் பெண்கள் கொள்ளுப்பிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆயுர்வேத மசாஜ் நில…
மற்றுமொரு கொடுப்பனவு சற்று முன் வௌயான மகிழ்ச்சி தகவல்..! அண்மையில் நாட்டைத் தாக்கிய தித்வா புயலினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு விரைவில் நட்டஈடு வழங்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. பிரதி விவசாய அம…
சற்று முன் பாரிய அளவில் நடுங்கிய பூமி-கதிகலங்கி போய் நிற்கும் நாடு..! பெரு நாட்டின் வடக்கு கடற்கரைப் பகுதியில் பாரிய நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 6.2 மெக்னிடுயிட்டாக இந்த நிலநடுக்கம் பதிவாகியு…
யாழில் இப்படி ஒரு விதானையா-புகழ்ந்து வியந்து தள்ளும் பிரதேச மக்கள் யாழ் J/170-j/171 மூளாய்-பொன்னாலை இரு வேறு பகுதியில் கிராம அலுவலகராக பணிபுரியும் குறித்த விதானை அனர்த்த காலத்தில் மக்களுக்கு சிறந்த சேவை வழங்கியதற்க…
சற்று முன் அதிர்ந்தது பூமி-பதறிய மக்கள்-சுனாமி.எச்சரிக்கையா..! சற்றுமுன் தைவானில் 7 ரிக்டரில் நிலநடுக்கம். இந்திய பெருங்கடலில் சுனாமி அச்சுறுத்தல் இல்லை தைவானின் வடகிழக்கு கரையோர நகரமான இலானில் சக்தி வாய்ந்த ந…
வேகக்கட்டுப்பாட்டை இழந்து மின்சார தூணுடன் மோதிய மோட்டார் சைக்கிள்! இளைஞன் பரிதாபமாக உயிரிழப்பு! வென்னப்புவ, லுனுவில பகுதியில், அதிவேகத்தில் சென்ற மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பத்தில் மோதியதில், மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற …
பேரிடரால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான ஐம்பதாயிரம் ரூபா கொடுப்பனவு தொடர்பில் வெளியான தகவல் இலங்கையில் அண்மையில் பதிவான பேரனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அடுத்த கட்ட கொடுப்பனவு வழங்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள…