வைரல்..

வாழை மரத்தின் இடைப்பகுதியில் இருந்து உருவான வாழைக்குலை: பார்க்க படையெடுக்கும் மக்கள்

நுவரெலியா- கொட்டகலை பாத்தியாபுரம் பகுதியில் வீட்டு தோட்டத்தில் உள்ள வாழை மரத்தின் இடைப்பகுதியில் இருந்து வாழைக்குலை ஒன்று உருவாகியுள்ளமை அப்பகுதி ம…

சமீபத்திய இடுகைகள்

விவசாயிகளுக்கு மகிழ்ச்சி செய்தி

சீரற்ற காலநிலை காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள விவசாய நிலங்களுக்கான இழப்பீடுகளை வழங்கும் செயல்முறையானது, விவசாய மற்றும் விவசாயக் காப்புறுதிச் சபையின் ஊ…

வெளிநாடு செல்வதற்காக தாயை படுகொலை செய்த மகள்

அநுராதபுரம் மாவட்டத்தில் திருப்பனை பிரதேசத்தில் தாயை கொடூரமாக கொலை செய்த மகள் கைது செய்யப்பட்டுள்ளார். திருப்பனை நகர எல்லையில் உள்ள அதுங்கம சந்திக்…

யாழில் வீட்டிலிருந்து வந்த தூர்நாற்றம்

சுவிட்ஸர்லாந்தில் இருந்து யாழ்ப்பாணம் வந்த நபர் ஒருவர் முகமூடி அணிந்த கொள்ளை கும்பலால் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்…

எரிபொருள் கையிருப்பு குறித்து வெளியான தகவல்

கியூ.ஆர் குறியீட்டு முறை இல்லாமல் எரிபொருள் வழங்கும் எரிபொருள் நிலையங்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக அமுல்படுத்தப் போவதாக இலங்கை பெட்ரோலியக் கூட்…

இரு சகோதரர்கள் உட்பட மூவர் நீரில் மூழ்கி மரணம்

கண்டி, தெல்தெனிய பகுதியில் உள்ள விக்டோரியா நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற நான்கு இளைஞர்களில் மூவர் நீரில் மூழ்கிப் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். தெல…

இலங்கை மக்களுக்கு பேரிடி! அனைத்து இறக்குமதி பொருட்களின் விலைகளும் அதிகரிப்பு

இலங்கை இறக்குமதிச் செலவினங்கள் வேகமாக அதிகரித்துச் செல்வதைக் கட்டுப்படுத்துவதற்கும், ரூபாவின் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சியடைவதைத் தடுப்பதற்கும் அரசா…

மீண்டும் உயரும் எண்ணெய் விலை

உலகச் சந்தையில் மசகு எண்ணெய் விலை இன்று (18) மீண்டும் அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.   இதன்படி, ஒரு பீப்பாய் பிரெண்ட் வகை மசகு எண்ணெய் விலை 2.44% உயர்…

18 May 2026 17 ஆவது ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இன்று

உள்நாட்டு யுத்தத்தால் தமது உயிர்களை நீத்தவர்களை நினைவுகூறும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின், 17 ஆவது ஆண்டு நிகழ்வுகள் இன்று நடைபெறவுள்ளன. முல்லைத்தீ…

யாழில் நகை, பணத்திற்காக ஒருவர் கொலை

சுவிட்ஸர்லாந்தில் இருந்து யாழ்ப்பாணம் வந்த நபர் ஒருவரை கொலை செய்து, அவரது வீட்டில் இருந்த தங்க ஆபரணங்கள் மற்றும் பணம் என்பனவற்றை முகமூடி அணிந்த கொள்ள…

நாடு முழுவதும் உள்ள முக்கிய சேவைகள் அதிரடி முடக்கம்!

இலங்கை வெளிவிவகார அமைச்சின் தூதரக விவகாரங்கள் பிரிவின் (Consular Affairs Division) அனைத்து ஆவண அத்தாட்சிப்படுத்தல் (Attestation) சேவைகளும் மறு அறிவ…

வாகன விபத்து: மட்டக்களப்பு இளைஞர் உயிரிழப்பு

பண்டாரவளை - வடக்கு கெபில்லவெல பகுதியில் சிற்றூந்து ஒன்றுடன் உந்துருளியொன்று மோதி இடம்பெற்ற விபத்தில் உந்துருளியை செலுத்திய நபர் உயிரிழந்துள்ளார். இ…

கொழும்பில் கிணற்றில் மிதந்த இராணுவச் சிப்பாயின் சடலம் - பொலிஸார் தீவிர விசாரணை

கொழும்பு - ஹோமாகம, பிடிபன தெற்கு பகுதியில் உள்ள கிணறு ஒன்றிலிருந்து இராணுவச் சிப்பாய் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை …
Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post