Latest Posts

மகளிர் தங்கும் விடுதியின் முன்பு ஆடையைக் களைந்து ஆபாச செயலில் ஈடுபட்ட இளைஞர் கைது

மகளிர் தங்கும் விடுதியின் முன்பு ஆடையைக் களைந்து ஆபாச செயலில் ஈடுபட்ட இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பல்லாவரம் அருகே மகளிர் தங்கும் விடுதிய…

பெண் டாக்டர் மர்மசாவு: வெளிவரும் அதிர்ச்சித் தகவல்கள்

சிங்கம்புணரி அருகே, பெண் டாக்டர் வீட்டில் மர்மமாக இறந்து கிடந்தார். அவர் தற்கொலை செய்தரா அல்லது வேறு காரணமா என போலீசார் விசாரித்து வருகின்றனர். சிவ…

வேலூரில் தொடங்கி திருவண்ணாமலையில் முடிந்த வாழ்வு! தனிமையில் இதைதான் தம்பதி பேசினார்களா?

வேலூருக்கு சென்ற திருவண்ணாமலை தம்பதியர், அங்கிருந்து திரும்புவதாக சொல்லிவிட்டு, நீண்ட நேரமாகியும் வீட்டுக்கு வரவில்லையாம்.. எப்போது வருவார்கள் என்ற…

கள்ள உறவால் ஆசிரியையின் உயிர் பறிப்பு: 7 பேருக்கு தண்டனை விதிப்பு

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, 2018 அக்டோபர் 29 அன்று, டெல்லியின் வெளி பகுதியில் உள்ள பவானா பகுதியைச் சேர்ந்த 38 வயதான சுனிதா என்ற பெண், தனது வழக்கமான கா…

முதலிரவுக்குப் பிறகு புதுமாப்பிள்ளை உயிரிழப்பு: மணப்பெண் மீது எழுந்த அதிர்ச்சி குற்றச்சாட்டு!

மிசோரம் மாநிலத்தின் அமைதியான கிராமம் ஒன்றில் நடந்த திருமணம் மகிழ்ச்சியான நிகழ்வாகத் தொடங்கியது. இளைஞர் ஜோராம்டிந்தாரா (Zoramdinthara) என்ற இளைஞருக்கு…

காதலனின் தந்தையை திருமணம் செய்த இளம்பெண்: சொத்து விவகாரத்தில் எழுந்த அதிர்ச்சி!

காதல், திருமணம், சொத்து ஆசை... இவை அனைத்தும் ஒன்றிணைந்து கொல்கத்தா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ஒரு சம்பவம் நடந்துள்ளது. 28 வயது இளம்பெண் ஒர…

பெண் பொலிஸ் உத்தியோகத்தரின் மடியில் அமர்ந்த பொலிஸ் கான்ஸ்டபிள் பணி இடைநீக்கம்.!

மகுலுகஸ்வெவ பொலிஸ் நிலையத்தின் பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரின் மடியில் அமர்ந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை பணி இடைநீக்கம் செய்ய பொலிஸார் இன்று (17) …

போதை மாத்திரைகளுடன் சிக்கிய 23 வயது யுவதி: தந்தையின் மோசமான செயல்

கம்பஹா மாவட்டம், அத்தனகல்ல பிரதேசத்தில் பெருமளவிலான போதை மாத்திரைகளுடன் 23 வயதுடைய யுவதி ஒருவர் நேற்று வியாழக்கிழமை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார…

சவப்பெட்டிக்குள் ட்ரம்ப்: ஈரானின் பதாகையால் அதிர்ச்சி

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை  சவப்பெட்டிக்குள் வைக்கப்பட்டுள்ளதைப்போன்ற பதாகை ஈரானில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது சர்வதேச அளவில் கவனம் பெற்றுள…

விருப்பமில்லாத திருமணத்தின் சோக முடிவு: தாய் உயிரிழப்பு, மகள் தீவிர சிகிச்சை!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே நடந்த இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை பண்ணி வருகிறது.. பரஸ்பர புரிதலும், விட்டுக் கொடுக்கும் தன்மையும் இருந்தால…

இளம் பெண் லட்சுமி வீட்டில் இருந்து அழைப்பு: ஆடிப்போன பெற்றோர்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரி ஆசாரிமார் வடக்கு தெருவை சேர்ந்த சிவபிரகாஷ் என்பவர் திருவனந்தபுரத்தில் ஐடி ஊழியர் ஆவார். இவரது மனைவி லட்சும…

நீர்வீழ்ச்சிக்கு ஜாலியா டூர் போன பெண்: உயிரை கையில் பிடிச்சிட்டு 15 கிமீ காரை ஓட்டம்

நாசிக்கில் நீர்வீழ்ச்சி ஒன்றிற்கு ஜாலியாக டூர் போயிருக்கிறது ஒரு குடும்பம்.. அந்த சுற்றுலா ஸ்பாட்டில்தான் இந்த கொடுமை நடந்துள்ளது.. அடுத்த சில நிமி…

நிச்சயதார்த்தம் ரத்தானதால் வெறிச்செயல்: மகளைக் காப்பாற்றிய தாய் உயிரிழப்பு

விருதுநகர் மாவட்டம், மல்லாங்கிணறு அருகிலுள்ள கல்குறிச்சி கிராமத்தில் திருமண நிச்சயம் ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஏற்பட்ட மனக்கசப்பில், யுவராஜ் என…

பாலியல் தொடர்பான தவறான தகவல்கள்: தம்பதிகளுக்கு அவசியமான விழிப்புணர்வு

திருமணம் என்றால் புதிய உறவுகள், மகிழ்ச்சி, கொண்டாட்டம் என எல்லாம் நிறைந்த ஒரு நிகழ்வு. ஆனால் சில சமயங்களில் தவறான புரிதல்கள், போலியான அறிவுரைகள் ஒரு …

வகுப்பறையில் நெருக்கமாக இருந்த ஆசிரியர்கள்: வைரலாக வீடியோ

உத்தரப் பிரதேச மாநிலம் கன்னோஜ் மாவட்டத்தில் உள்ள ஒரு அரசுப் பள்ளியில், மாணவர்களுக்கு ஒழுக்கத்தையும் கல்வியையும் கற்பிக்க வேண்டிய ஆசிரியர்கள் இருவருக்…

மறைக்கப்பட்ட கேமராவில் சிக்கிய திருமணத்துக்கு புறம்பான உறவு: மனைவி உயிரிழப்பு

மேகாலயாவின் அடர்ந்த மலைத் தோட்டங்களுக்கு நடுவே, மூடுபனி சூழ்ந்த பங்களா ஒன்று நின்றிருந்தது. 32 வயது லிண்டா சியெம், அந்த வீட்டின் அழகிய எஜமானி. அவரது …

வரதட்சணைக் கொடுமையின் உச்சம்: 21 கிலோ எடையாக சுருங்கி உயிரிழந்த இளம்பெண்!

கொல்லம் மாவட்ட அரசு மருத்துவமனையின் எமர்ஜென்சி வார்டு எப்போதும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும். இரவு நேரங்களில் குழந்தைகள் அழுகுரல், விபத்து பாத…

திடீரென இருளில் மூழ்கிய நகரம்: 35 ஆண்டுகளுக்கு பின் நிகழ்ந்த சம்பவம்

கனடாவின் கியூபெக் மாகாணத்திலுள்ள La Tuque நகரம் பகல் நேரத்தில் திடீரென இருளில் மூழ்கியதால் திகில் அனுபவம் ஏற்பட்டதாக மக்கள் தெரிவித்துள்ளனர். நேற்று …

பெற்றோர், தாத்தா, பாட்டியை இனி 'ஸ்பான்சர்' செய்ய முடியாது!

கனேடிய குடிமக்கள் அல்லது கனடாவில் நிரந்தரக் குடியிருப்பு அனுமதி பெற்றவர்கள், தங்கள் பெற்றோர், தாத்தா, பாட்டியை 'ஸ்பான்சர்' செய்யும் திட்டத்தை…

அக்கா கணவரை விஷ ஊசி போட்டு கொன்றவர் 2 குழந்தைகளை கொ*ற வாலிபர் மனைவியுடன் ரயிலில் பாய்ந்து தற்கொ*லை

கோடிக்கணக்கான சொத்துக்காக அக்காவின் கணவரை விஷ ஊசி போட்டு கொலை செய்த வாலிபர், தனது குழந்தைகளை ரயிலில் தள்ளி கொன்றுவிட்டு அதே ரயிலில் பாய்ந்து மனையியுட…

மிக்ஸர் சாப்பிடும்போது தொண்டையில் வேர்க்கடலை சிக்கி 3 வயது சிறுவன் உயிரிழப்பு

இந்தியாவின் கேரள மாநிலம் மலப்புரம் அருகே உள்ள குன்னும்புறம் பகுதியில், 'மிக்ஸர்' தின்பண்டம் சாப்பிடும்போது தொண்டையில் வேர்க்கடலை சிக்கியதால் …

17 வயது சிறுவனுடன் காதல் திருமணம்: 22 வயது பெண்ணுக்கு ஊர் பஞ்சாயத்து கொடுத்த விபரீத தீர்ப்பு

இந்தியாவை பொறுத்தவரை ஆண்களுக்கு திருமண வயது 21 என்றும் பெண்களுக்கு திருமண வயது 18 என்றும் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், இன்னமும் இந்தியாவில் சிற…

ஐ.ஏ.எஃப் அதிகாரி மனைவிக்கு தோழன் விரித்த வலை: வசிய மாந்திரீகம் செய்த வேலை!

ஒட்டுமொத்த மனிதநேயத்தையும் உலுக்கும் வகையில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்திருக்கிறது. இந்திய விமானப்படையில் (IAF) அதிகாரியாக பணியாற்றி வரும் ஒருவரின்…

கான்ஸ்டபிள் உடன் பெண் பொலிஸ்‘ரொமான்ஸ்’: அதுவும் கொண்ட்ரோல் ரூமிலேயே..!

சட்டம் - ஒழுங்கை பாதுகாக்கும் போலீஸ்காரர்களே போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் முத்தமிட்டு, கட்டிப்பிடித்து 'ரொமான்ஸ்' செய்த வீடியோ ஒன்று இண…

விடிய விடிய வீட்டில் சத்தம்: 20 கி.மீ ஓடிய கணவர்! ஏன் தெரியுமா

விடிய விடிய மனைவியுடன் சண்டை போட்டாராம் கணவர்.. பிறகுதான் அந்த அதிர்ச்சி காரியத்தை செய்துள்ளார்.. இப்படியொரு காரியத்தை செய்துவிட்டு, 20 கிமீ ஓடி, இ…

பட்டப்பகலில் ஆடை அணியாமல் வீட்டில் உலவிய மருமகள்: CCTV காட்சியால் பரபரப்பு

பகல்நேரத்தில் வீட்டுக்குள் உடல் முழுவதும் ஆடையின்றி உலவிய மருமகளின் செயல் மாமியாரை அதிர்ச்சியில் உறைய வைத்தது. பின்னர் அவள் தன் நிறுவன சக ஊழியருடன்…

'திருமணம் செய்கிறேன்' என்ற ஆசை வார்த்தை: மூன்று நாட்கள் நரக வேதனை அனுபவித்த பெண்!

தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த 33 வயதான சரண்யா (பெயர் மாற்றப்பட்டது) ஒரு விவாகரத்து பெண். திருமணம் முடிந்த மூன்று ஆண்டுகளிலேயே கணவருடன் பிரிந்து தனி…

"உன்னப்போல 1000 புருஷனை வைப்பேன்" : கர்ப்பிணி சொன்ன வார்த்தை

உன்னை போல 1000 புருஷனை என்னால் வைத்துக்கொள்ள முடியும் என்று மனைவி ஒருவர் கணவரிடம் சொல்லி உள்ளார்.. இந்த வார்த்தைதான், ஒரு குடும்பத்தையே சிதைத்துள்ளத…