Pinned Post

தமிழர் பகுதியில் பாரிய நில அதிர்வு விடுக்கப்பட்டதா சுனாமி எச்சரிக்கை

திருகோணமலை மற்றும் முல்லைத்தீவு ஆகியவற்றுக்கு இடைப்பட்ட கடற்பரப்பில் இன்று (31) பிற்பகல் சிறியளவிலான நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்…

சமீபத்திய இடுகைகள்

வாகன இறக்குமதிக்காக-25000 அரச ஊழியர்கள்-சற்று முன் வெளியான அதிர்ச்சி தகவல்

ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக வரி இல்லாத வாகன உரிமங்களை வைத்திருப்பதாலும், புதிய வாகனங்களை வாங்க முடியாததாலும் சுமார் இருபத்தைந்தாயிரம் அரச சேவை ஊழியர…

அவசர காலநிலை-சற்று முன் ஜனாதிபதி வெளியிட்ட விசேட வர்த்தமானி அறிவிப்பு

அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டித்து ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அத்துடன், …

சற்றுமுன் கிளிநொச்சியில் துப்பாக்கி சூடு நடந்தது என்ன

கிளிநொச்சியில் பொலிஸாரின் அறிவுறுத்தலை மீறி பயணித்த டிப்பர் வாகனம் மீது இன்று காலை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. கிளிநொச்சி - தருமபுரம் பொலிஸ்…

கொடூர கத்தி குத்தில் குடும்பத்தையே இழந்த இலங்கையருக்கு கனடா அரசு கொடுத்த பரிசு

கடந்த 2024ஆம் ஆண்டு கனடா, ஒட்டாவாவில் நடந்த மிகக்கொடூரமான கத்திக்குத்துத் தாக்குதலில் குடும்பத்தை இழந்த இலங்கையருக்கு கனடா அரசாங்கம் நிரந்தர குடியி…

அடுத்த 36 மணித்தியாளங்களில் இலங்கையில் என்ன நடக்கும்

வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வரும் 36 மணித்தியாலங்களுக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு…

குறைந்தது எரிபொருள் விலைகள்-பெருமகிழ்ச்சியில் இலங்கையர்கள்-இதோ முழு விபரம்

இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி செய்தி நேற்று நள்ளிரவு முதல் குறைகிறது பெற்றோல், டீசல் விலைகள் பெற்றோல், டீசல் விலைகளில் வீழ்ச்சி இலங்கை பெற்றோலியக் கூட…

கல்வியில் ஏற்படும் மாற்றம்-பிரதமர் சற்று முன் அதிரடி அறிவிப்பு

எமது நாடு பொருளாதார, சமூக மற்றும் கலாசார ரீதியாகப் பாதுகாப்பானதாக அமைய வேண்டுமானால், தரமான மனித வளம் உருவாக்கப்பட வேண்டும் எனவும், அதற்குத் தேவையான…

அடுத்த 36 மணித்தியாளங்களில் இலங்கையில் என்ன நடக்கும்

வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வரும் 36 மணித்தியாலங்களுக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பை வெளியிட்டுள்ளது.  அதன்படி, வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு …

சற்று முன் தமிழர் பகுதியில் அதிர்ந்த பூமி..?

திருகோணமலை மற்றும் முல்லைத்தீவு ஆகியவற்றுக்கு இடைப்பட்ட கடற்பரப்பில் இன்று (31) பிற்பகல் சிறியளவிலான நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது.    இந்த நிலநடுக…

பல திருமணம்-அலறும் கணவர்கள்-யார் அந்த பேரழகி-பொலிசாருக்கே தண்ணி காட்டும் யுவதி

இந்தியாவின் பெங்களூருவில் மூவரை ஏமாற்றி திருமணம் செய்து லட்சக்கணக்கில் ஏமாற்ரிய கல்யாண ராணியை பெங்களூரு பொலிஸார் வலைவீசி தேடி வருகின்றனர். இது தொட…

யாழில் போதை அடிமைகளால் A/L மாணவிக்கு நேர்ந்த துயரம்; கண்டுகொள்ளாத பொலிஸார்

வீதியில் இருந்து போதைப்பொருள் பயன்படுத்தியவர்களால் உயர்தர வகுப்பு மாணவி ஒருவருக்கு தொந்தரவு என்றும், அது குறித்து நடவடிக்கை எடுக்குமாறு வட்டுக்கோட்…

பணிப்பெண் கர்ப்பம்-பெண்ணுக்கு தெரியாமலே சட்டத்தரணி ரகசியமாய் செய்த வேலை-காத்தான் குடியில் சம்பவம்

காத்தான்குடி பொலிஸ் பிரிவில் உள்ள பிரதேசம் ஒன்றில் இளம் யுவதி ஒருவரை தவறான நடத்தைக்கு உட்படுத்திய சட்டத்தரணியை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்…
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
Site is Blocked
Sorry! This site is not available in your country.