இறந்த மகன் உயிருடன் வந்தார்: ஒரு தாயின் கண்ணீர்ச் சந்திப்பு! சுமார் 23 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ்நாட்டிலிருந்த தனது வீட்டிலிருந்து வெளியேறி, பல்வேறு இன்னல்களை அனுபவித்து, இந்திய-பாகிஸ்தான் எல்லை அருகே கொத்தடி…
ஊழியரை நாற்காலியில் கட்டிவைத்து மோசமான செயல்: மேலாளர் மீது வழக்கு தாக்கல் விற்பனை இலக்கை எட்டாத ஊழியரை நாற்காலியில் கட்டிவைத்து, அவரது முகத்தில் கிறீம் பூசி அவமானப்படுத்தியதாக அமெரிக்காவின் பிரபல நிறுவனத்தின் மேலாளர் மீது …
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் சம்பவம்: ஹேமசிறிக்கும் மரணதண்டனை உயிர்த்த ஞாயிறு தின குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணையில், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோவுக்கு மரண தண்டனை விதித…
பட்டம் விட்டுக்கொண்டிருந்த இளைஞரின் உயிர் பறிப்பு: மூவர் கைது! கம்பஹா - கடவத்தை பகுதியில் உள்ள நெல் வயலில் பட்டம் விட்டுக்கொண்டிருந்த இளைஞர் ஒருவரை, உந்துருளியில் வந்த மூன்று இளைஞர்கள் கூரிய ஆயுதத்தால் தாக்கியு…
அரசு பஸ்சில் தொழிலாளிக்கு நடந்த கொடுமை; ஓட்டம் பிடித்த பயணிகள் திருவண்ணாமலை பேருந்து நிலையத்திலிருந்து நேற்று திருப்பூருக்கு அரசு பேருந்து சென்றது. தென்பெண்ணை ஆற்றங்கரை கொலமஞ்சனூர் வலது கரை ஓரத்தில் உள்ள புத்து…
விவாகரத்து கேட்ட நிலையில் கள்ளத்தொடர்பு; மனைவி, மாமியாருக்கு நடந்த விபரீதம்! விவகாரத்து கேட்ட நிலையில் கள்ளத்தொடர்பால் மனைவி மற்றும் மாமியாரை கணவன் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ராமநாதபுரம், மாரியம்மன் கோயில் …
2 ஆண்டுக்கு முன் கணவனின் உயிருக்கு உலை: கள்ளக்காதலனுடன் சிக்கிய மனைவி! குஜராத்தின் ஜாம்நகரில் 2 ஆண்டுகளுக்கு முன்பு கணவனை விஷம் வைத்துக் கொன்று தொழிற்சாலையில் புதைத்துவிட்டு, அவர் ஆஸ்திரேலியா சென்றுவிட்டதாக நாடகமாடிய ம…
பேசுவதை நிறுத்திய கள்ளக்காதலி: போலீஸ்காரர் ஆத்திரத்தில் செய்த மோசமான செயல் திருச்சி சமயபுரம் நம்பர் ஒன் டோல்கேட் சங்கரா நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்தவர் புவனேஸ்வரி(42). ஆயுள் காப்பீட்டு நிறுவன ஏஜெண்ட். இவரத…
இரு காதலர்களை வீட்டிற்கு அழைத்துவந்த பெண்: சில நிமிடங்களில் நேர்ந்த துயரம்! புவனேஸ்வர் நகரின் ஒரு சாதாரண குடியிருப்பில், 16 ஆண்டுகளுக்கு முன் நடந்த ஒரு சின்ன சம்பவம், பின்னாளில் ஒரு குடும்பத்தின் முழு வாழ்க்கையையும் மாற்றி …
7000 மாணவர்களுக்கு எச்.ஐ.வி. தொற்று: வெளியான அதிர்ச்சித் தகவல் கடந்த சில நாட்களாக நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. சுமார் 7000 மாணவர்களுக்கு எச்.ஐ.வி. தொற்று கண்டறியப்…
நீர்வீழ்ச்சியில் இடம்பெற்ற விபத்து; பாடசாலை மாணவிக்கு ஏற்பட்ட சோகமான முடிவு நல்லத்தண்ணியிலிருந்து மஸ்கெலியா நோக்கிச் சென்றுகொண்டிருந்த முச்சக்கர வண்டி கடந்த 22ஆம் திகதி மோகினி நீர்வீழ்ச்சி பகுதியில் பிரதான வீதியில் இருந்த…
ஆடைத் தொழிற்சாலையொன்றின் வான் சாரதி தவறான முடிவெடுத்து உயிர் மாய்ப்பு! கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்திலுள்ள ஆடைத் தொழிற்சாலையொன்றில் வான் சாரதியாகப் பணியாற்றி வந்த நபர் ஒருவர், அதே தொழிற்சாலைக்குச் சொந்தமான பஸ் வண…
பெற்றோர்களைப் பதற வைக்கும் செய்தி: 7,000 மாணவர்களுக்கு ஏற்பட்ட ஆபத்து கர்நாடக மாநிலத்தில் 18 முதல் 25 வயதுக்குட்பட்ட 7,000-க்கும் அதிகமான கல்லூரி மாணவர்களுக்கு எச்.ஐ.வி (HIV) தொற்று இருப்பது மருத்துவப் பரிசோதனைகளில் உ…
இன்ஸ்டாகிராம் நட்பு காதலாக மாறியது: நடத்தையில் சந்தேகம்; இளம் பெண்ணுக்கு நடந்த கொடுமை ஈரோட்டில் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கமான இளம்பெண்ணின் நடத்தையில் சந்தேகப்பட்டு நள்ளிரவில் வீட்டிற்குள் புகுந்து தூங்கிக்கொண்டிருந்த அவரை எரித்துக்கொன…
வெளிநாட்டு மாணவர்களுக்கு கனடாவில் ஏற்பட்ட அதிர்ச்சி: இனி வேலை செய்யமுடியாது சர்வதேச மாணவர்களின் கல்வி அனுமதியில் அவர்களுக்கு வேலை செய்ய அனுமதி உள்ளது என குறிப்பிடப்பட்டிருந்தால் மட்டுமே அவர்கள் வேலை செய்ய முடியும் என கனடா அறி…
திடீரென உயிரிழந்த ஊடகவியலாளர்: நடந்தது இதுதானா? யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சிரேஷ்ட ஊடகவியலாளரும், ஊடகத்துறைப் பேராளுமையுமான ஆறுமுகம் சபேஸ்வரன் (வயது 47) நேற்று புதன்கிழமை இரவு கனடாவில் காலமானார். யாழ்…
வீட்டில் தனியாக இருந்த 11 ஆம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு நடந்த கொடுமை: 37 வயது நபர் சிக்கினார் நம்பியூர் அருகே வீட்டில் தனியாக இருந்த 11ம் வகுப்பு படிக்கும் மாணவியின் வாயில் Cello Tape-ஐ ஒட்டி பாலியல் வன்கொடுமை செய்த வெள்ளியங்கிரி (37) என்பவர் …
கள்ளக்காதலனுடன் மனைவி செய்த அசிங்கம்: கணவருக்கு நடந்த அநியாயம் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை தலையணையால் அழுத்தி கொல்ல முயன்ற மனைவி, அவரது கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர். திருப்பத்தூர் அடுத்த பேராம்பட…
பட்டதாரி இளைஞருக்கு நடந்த விபரீதம்: ஊரே சோகத்தில் ஆழ்ந்தது காத்தான்குடியில் சுவர் இடிந்து விழுந்ததில் 28 வயதுடைய இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்று ( 29) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.…
குடும்பம் நடத்த வர மறுத்த மனைவி: கணவர் செய்த மோசமான செயல்: சிறையில் வாடும் நிலை! குடும்பம் நடத்த வர மறுத்த மனைவியை கத்தியால் குத்தி கொன்ற பார் ஊழியரை போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர். ஈரோடு மாவட்டம் பவானிசாகர் இலங்கை தமிழர் …
ஆசிரியை குளிப்பதை வீடியோ எடுத்து மிரட்டி மாறி, மாறி பலாத்காரம் குமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள பகுதியை சேர்ந்த 36 வயதான ஆசிரியை, மதுரை உயர்நீதிமன்ற கிளையில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் கூறியிர…
நைட்டி அணிந்து வரும் பெண்களை குறிவைத்த காமுகன்: செல்போனில் சிக்கிய நூற்றுக்கணக்கான ஆபாச வீடியோக்கள் காரைக்குடி: காரைக்குடி அருகே பெண்களை ஆபாச வீடியோ எடுத்தவரை போலீசார் நேற்று கைது செய்தனர். சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை அடுத்த பள்ளத்தூரில், 19 வய…
7 வயது சிறுமிக்கு நடந்த மோசமான சம்பவம்: 32 வயது வாலிபருக்கு சாகும்வரை சிறை சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தவருக்கு சாகும் வரை சிறை தண்டனை விதித்து ஊட்டி மகிளா நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. திருவண்ணாமலை மாவட்டம் தண்டாரம்…
தனியாக இருந்த பக்கத்து வீட்டு சிறுமிக்கு நடந்த கொடுமை: முதியவருக்கு 24 ஆண்டு சிறை பக்கத்து வீட்டு சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த போக்சோ வழக்கு குற்றவாளிக்கு 24 ஆண்டுகள் 3 மாதம் கடுங்காவல் சிறை தண்டனை, ரூ.2 லட்சத்து 60 ஆயிரம்…
வாட்ஸ்அப் மூலம் பாலியல் தொழில்: புரோக்கர் கைது, 2 பெண்கள் மீட்பு! வாட்ஸ் அப் குழு அமைத்து எழும்பூரில் லாட்ஜ் ஒன்றில் பாலியல் தொழில் செய்து வந்த புரோக்கரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 2 இளம்பெண்கள் மீட்கப்…
12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: 66 வயது முதியவர் கைது! சென்னை தண்டையார்பேட்டையில் 12 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த 66 வயது முதியவர் ஜெயசூர்யா கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று இரவு வீட்டின் அருகே…
மனைவியின் கொலைக்கு பழிவாங்க முயன்ற கணவர்: கூலிப்படை சதியை முறியடித்த பொலிஸ்! சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மருதுபாண்டியர் நகரைச் சேர்ந்த 50 வயது பாண்டிகுமாரின் மனைவி மகேஸ்வரி (45) 2025 நவம்பர் 6-ஆம் தேதி ஆவுடைபொய்கை அருகே தைல…
மனைவியை முன்னாள் காதலருடன் அனுப்பிய கணவர்: கர்ப்பம் தொடர்பில் சர்ச்சை மேற்கு வங்கத்தில் நடந்த இந்த சம்பவம் காவல்துறையினரையே குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. ஒரு கணவர் தன் கர்ப்பிணி மனைவியை அவளது முன்னாள் காதலனுடன் அனுப்பி வ…
உறவுக்கு அழைத்த கணவன்: மறுப்பு தெரிவித்த மனைவி: ஆறே மாதத்தில் சோகம்! தென்காசி நகரில் மனைவியை அரிவாளால் தாக்கி உயிரிழக்கச் செய்த கணவன் நீதிமன்றத்தில் தானாக முன்வந்து சரணடைந்தார் தென்காசி மாவட்டம், தென்காசி நகரப் பகுதியி…
முன்னாள் அமைச்சரின் மகனின் மோசமான செயல்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவின் மகன் சட…