நாடு வீதியில் நடந்த கொடுமை: பறிபோனது 4 மாணவிகளில் உயிர்கள் தமிழகம் திருச்செங்கோடு அருகே மோட்டார் சைக்கிளில் வீதியை கடக்க முயன்றபோது தனியார் கல்லூரி பஸ் மோதியதில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பாடசாலை …
கொழும்பில் திடீரென வெடித்த போராட்டம்: பெரும் பதற்றம்! அரசின் மக்கள் விரோத அரசமைப்பு 22ஆவது திருத்தச் சட்ட மூலத்துக்கு எதிராக, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையில் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்த…
அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் முக்கிய அறிவிப்பு! 'அஸ்வெசும' நலன்புரி திட்டத்தின் கீழ், 70 வயதிற்கு மேற்பட்டோருக்கான ஆகஸ்ட் மாத கொடுப்பனவுகள் இன்று (3) அவர்களின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலி…
இணையப் பாதுகாப்பில் காத்திருக்கும் பேராபத்து: பாதிக்கப்படும் சிறுவர்கள்! உலகின் 21 நாடுகளில் இணையத்தைப் பயன்படுத்தும் சுமார் 2 கோடி சிறுவர்கள், ஒரே ஆண்டில் இணையவழி பாலியல் சுரண்டல் அல்லது தவறான நடத்தைக்கு உள்ளாகியுள்ளதாக ஐ…
ஆஸ்திரேலியப் பெண்னுக்கு நடந்த கொடுமை: மூன்று இலங்கையர்கள் கைது 63 வயது மதிக்கத்தக்க ஆஸ்திரேலியப் பெண் சுற்றுலாப் பயணி ஒருவரின் அறைக்கதவின் கீழ் பாலியல் நடவடிக்கைக்கு அழைப்பு விடுத்து ஆங்கிலத்தில் எழுதப்பட்ட துண…
அந்தரங்கப் பகுதியில் தழும்பா? யுவதியிடம் ஆராய்ந்த சார்ஜன்ட் கைது இலங்கையின் வெலிமடை, மிரஹவத்த பகுதியில், பொலிஸ் பயிலுநர் கான்ஸ்டபிள் பதவிக்கு விண்ணப்பித்த 24 வயது இளம்பெண்ணிடம் அத்துமீறியதாகக் கூறப்படும் பொலிஸ் சார…
புளியங்கொட்டை சிக்கி பறிபோன சிறுமியின் உயிர்! புளியங்கொட்டை ஒன்று தொண்டையில் சிக்கியதால் சிறுமி ஒருவர் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம், கலஹா, நில்லம்ப - குருக்கலை பிரதேசத்தில் இட…
உடலை துண்டாடி பிரியாணி செய்த தம்பதி சென்னையை அடுத்த கூடுவாஞ்சேரியில் பெண் ஒருவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டு, அவரது உடல் பாகங்கள் பிரியாணி அண்டாவில் வேகவைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் …
மண்டபத்தில் அரங்கேறிய திடீர் திருப்பம் : மணமகனின் திட்டவட்டம் தம் சொந்த பந்தங்கள் மற்றும் நண்பர்கள் சூழ மணம்மகளை அழைத்துச் செல்வதற்காகத் திருமணத்திற்கு வந்த இளைஞன் ஒருவனுக்கு, சாட்சிக் கையெழுத்திடும் சமயம் ந…
பற்றி எரிந்த எண்ணெய்க் கப்பல்; இரு பிலிப்பைன்ஸ் மாலுமிகள் பலி ஹோர்முஸ் நீரிணை வழியே பயணித்த சவூதி அரேபியாவுக்குச் சொந்தமான 'சித்ர்' (Sidr) எனும் பிரம்மாண்ட எண்ணெய்க் கப்பல் மீது திங்கள்கிழமை இரவு ஈரான்…
பூமியின் வெப்பநிலை அதிகரிப்பு; பேரழிவுகள் குறித்து எச்சரிக்கை புவியின் சராசரி வெப்பநிலை தொழிற்புரட்சிக்கு முந்தைய காலத்தைவிட 1.5 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும் முக்கியமான வரம்பை நெருங்கி வருவதால், காலநிலை மாற்றத்…
56 பேர் முதுகின் மீது தாவிய நாய்: எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கை கனடாவின் எட்மண்டன் பகுதியில் 56 மனிதர்களின் முதுகுகளின் மீது வெறும் 16 விநாடிகளில் ஓடி, தாவிக் கடந்து அவுஸ்திரேலிய ஷெப்பர்ட் இனத்தைச் சேர்ந்த ‘சார்டோ…
திடீரென தாக்கிய புயல்; இருளில் மூழ்கிய பல்லாயிரக்கணக்கான வீடுகள்! டொராண்டோ மற்றும் கிரேட்டர் டொராண்டோ பகுதி முழுவதும் மிகவும் ஆபத்தான கடும் இடியுடன் கூடிய புயல் தாக்கியதால், கனமழை, ஆலங்கட்டி மழை மற்றும் பலத்த காற்…
பொலிஸ் உத்தியோகத்தரின் தகாத செயல்: விதிக்கப்பட்ட தண்டனை கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்தில், கடமை நேரத்தில் கைத்துப்பாக்கியுடன் தீவிர மதுபோதையில் பொலிஸ் ரோந்து வாகனத்தைச் செலுத்திய சிரேஷ்ட பொலிஸ் உத்தியோகத்தர் …
நாயுடன் மோசமான செயல்: உரிமையாளருக்கு நேர்ந்த நிலை ! கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில், தனது நாய்களை சங்கிலியால் பிணைக்காமல் அழைத்துச் சென்று பெண் ஒருவரைக் கடிக்கக் காரணமான உரிமையாளருக்கு, பாதிக…
நூதன கொள்ளை; மதுபான திருட்டு குறித்து தகவல் கொடுத்தால் சன்மானம் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் ஒரே நாளில் சுமார் 18,000 கிலோ பீர் மர்மமான முறையில் திருடப்பட்டுள்ளது. மாண்ட்லெயார் பகுதியில் உள்ள பீர் விற்பனை மையத்தி…
5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியீடு! 2026 ஆம் ஆண்டு தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றிய 289,867 மாணவர்களில், 56,000 மாணவர்கள் வெட்டு புள்ளியை விட அதிகமாக பெற்று சித்தியடைந்துள்…
திருமண நிகழ்வில் நடந்த விபரீதம்; பறிபோன 5 உயிர்கள்! ஹோர்முஸ் நீரிணை அருகிலுள்ள தெற்கு ஈரானின் சீரிக் பகுதியிலுள்ள பண்டார் கூஹெஸ்டாக் என்ற இடத்தில் நடைபெற்ற திருமண மண்டபம் ஒன்றின் மீது அமெரிக்கப் படைகள்…
இலங்கையை உலுக்கும் கொடிய நோய்: மக்களுக்கு கடும் எச்சரிக்கை இலங்கையில் இந்த வருடம் இதுவரை 95 ஆயிரத்து 493 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர் என்று தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. கடந்த ஆகஸ்…
தண்ணீரில் மிதந்த இளைஞர்: திடீரென நடந்த விபரீதம் களுத்துறை, ஹொரண - நாரகல பாலத்திற்கு அருகாமையிலுள்ள களு கங்கையில் நீராடுவதற்காகச் சென்ற மூன்று நண்பர்களில் ஒருவர், கங்கையில் குதித்து நீந்த முயன்றபோது…
உள்ளாடைகளை மண்ணில் புதைத்து வைத்தால் என்னவாகும்: ஆய்வு முடிவு வெளியானது சுவிட்சர்லாந்தை சேர்ந்த விஞ்ஞானிகள் உள்ளாடைகளை மண்ணில் புதைக்க சொல்லி, அதன் ரிசல்ட் என்ன என்பதை ஆய்வு செய்து பார்த்து இருக்கிறார்கள். இந்த ஆய்வு குற…
அதிகரிக்கும் செலவு: மேலும் உயர்ந்த இலங்கையின் வறுமை! இலங்கையின் தேசிய அதிகாரபூர்வ வறுமைக் கோடு, கடந்த ஜூலை மாதத்தில் ஒருவருக்கான மாதாந்தத் தொகையாக 17,679 ரூபாயாக அதிகரித்துள்ளதாக மக்கள்தொகை கணக்கெடுப்பு…
இன்று பகல் நேரத்தில் காலநிலையில் ஏற்படப்போகும் மாற்றம்: பொதுமக்களுக்கு எச்சரிக்கை வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், மொனராகலை மாவட்டத்தின் சில பகுதிகளிலும் இன்று பகல் நேரத்தில் வெப்பக் குறியீடு, கவனம் செலுத்த வேண்டிய …
பெட்ரோல் விலைகளில் அதிரடி மாற்றம்! மாதாந்த எரிபொருள் விலைச்சூத்திரத்துக்கமைய பெற்றோலின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன என்று இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. அதற்கமைய, நேற…
ஒலி பெருக்கி மூலம் துஷ்பிரயோகம்: பொலிஸ் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல் ஒலிபெருக்கிகள் மற்றும் ஒலி பெருக்கும் சாதனங்களை தவறாகப் பயன்படுத்துவதால் பொதுமக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்கள் மற்றும் உடல்நலப் பாதிப்புகளைத் தடுக்கும…
பால் மா, யோகட் விலை உயர்வு: திடீர் பரபரப்பு பால் மா யோகட் மற்றும் பால் பானங்களின் விலைகள் உயர்த்தப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் பரவி வரும் செய்திகளை நுகர்வோர் விவகார அதிகாரசபை திட்டவட்டமாக ம…
கணவனின் மோசமான செயல்: பறிபோன மனைவியின் உயிர்! நுவரெலியா, பொரலந்த விநாயகபுரம் பகுதியில் இடம்பெற்ற குடும்பத் தகராறில், கணவனின் தாக்குதலுக்கு இலக்கான 43 வயதுடைய பெண் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம்…
எல் நினோவின் தாக்கம் மேலும் தீவிரமடையும்: பொதுமக்களுக்கு கடும் எச்சரிக்கை இலங்கையில் எல் நினோ தாக்கம் காரணமாக வறட்சி நிலவி வரும் நிலையில், எதிர்வரும் மாதங்களில் அதன் தாக்கம் மேலும் தீவிரமடையக்கூடும் என முன்னாள் சிரேஷ்ட புவி…
ரொட்டி, பரோட்டா உள்ளிட்ட உணவுகளின் விலை அதிகரிப்பு கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், ரொட்டி, பரோட்டா மற்றும் சிற்றுண்டி வகைகள் உள்ளிட்ட கோதுமை மா சார்ந்த உணவுப் பொருட்களின் விலைகள் நேற்…
மாணவியிடம் வீடியோ கோலில் ஆபாச பேச்சு: வாலிபருக்கு நேர்ந்த மோசமான நிலை ! கல்லூரி மாணவியிடம் வீடியோ காலில் ஆபாசமாக பேசிய வாலிபருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்து உள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் …