முன்னாள் அமைச்சரின் மகனின் மோசமான செயல்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவின் மகன் சட…
விபரீத முடிவெடுத்த டிக்டாக் பிரபலம்: இறக்கும் தருவாயில் 'டேட்டிங்' கனடாவின் விக்டோரியா பகுதியைச் சேர்ந்த பிரபல டிக்டாக் நட்சத்திரமான ரெபெக்கா லூனா, மருத்துவ உதவியுடன் கூடிய மரணம் மூலம் தனது வாழ்க்கையை முடித்துக் கொண்…
இளம் பெண்ணின் உயிர் பறிபோனது: 37 வயது நபரை மடக்கி பிடித்த பொலிஸார் கனடாவில், இந்திய இளம்பெண்ணொருவரை சுட்டுக்கொன்ற நபர் ஒருவர் தப்பியோடிய நிலையில், மோப்ப நாய்கள், ட்ரோன்கள் உதவியுடன் பெரும் எண்ணிக்கையிலான பொலிசார் அதி…
மனித மலத்தில் இருந்து மருந்து: அறிமுகமாகும் புதிய சிகிச்சை முறை: ஆய்வுகள் தீவிரம் ஆண்டிபயாட்டிக் மருந்துகளுக்குக் கட்டுப்படாத 'சுப்பர் பக்டீரியா' தொற்றுகளுக்கு எதிராக புதிய சிகிச்சை முறையாக "மல நுண்ணுயிர் உறையுறைகள்&qu…
ஓடும் ரயிலில் முகம் சுளிக்க வைத்த சம்பவம்: இளைஞரின் அந்த இடத்தில் கை வைத்த இளம் பெண்! ஓடும் ரயிலில் நடந்த அதிர்ச்சி சம்பவம் ஒன்று இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. முன்பதிவு செய்யப்பட்ட பெட்டியில் நடந்த இந்த சம்பவம் பயணிகளிடையே பெரும் அ…
யாழில் போதையில் இளைஞன் செய்த அட்டகாசம்: மடக்கிப் பிடித்த பொலிஸ்! யாழ்ப்பாணம், பணடத்தரிப்பு பகுதியில் மதுபோதையில் மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞர் ஒருவர் பொலிசாரை தாக்கி விட்டு தப்பிச்செல்ல முயன்ற நிலையில் மடக்கிப…
'ஆபாச படம் பார்த்தீர்கள்' என மிரட்டல்: 2 வாலிபர்கள் செய்த மோசமான செயல் செல்போனில் ஆபாச படம் பார்த்ததாகக் கூறி, போலீஸ் அதிகாரி போல பேசி பணம் பறித்த இருவரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். கோவை துடியலூர் பகுதியைச் சேர…
காதலிக்க மறுத்த மாணவிக்கு நடந்த கொடுமை: அலறல் சத்தம்கேட்டதால் பதற்றம் சிதம்பரம் அருகே காதலிக்க மறுத்த பள்ளி மாணவிக்கு கத்திக்குத்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடலூர் மாவட்டம் சிதம்பரம் அடுத்த சி.முட்லூர் பகு…
கள்ளக்காதல் விவகாரத்தில் சிறுவர்களுக்கு நடந்த கொடூரம்: கல்லூரி மாணவன் கைது போடி அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் சிறுவர்களை, கிணற்றில் தள்ளிக் கொலை செய்த கல்லூரி மாணவரை போலீசார் கைது செய்தனர். தேனி மாவட்டம் போடி அருகே மேல சொ…
மூதாட்டிக்கு நடந்த கொடுமை: அத்துமீறி வீட்டிற்குள் நுழைந்த மர்மநபர் திருப்பதியில் நகைக்காக மூதாட்டியை அடித்து கொன்ற லோகோ பைலட்டை போலீசார் கைது செய்து 90 கிராம் தங்கம், ரூ.47 ஆயிரம் பணத்தை பறிமுதல் செய்தனர். திருப்பத…
‘லவ் பண்ணலன்னா அதை வீசுவேன்’ இளம்பெண்ணை மிரட்டிய வாலிபர் கைது காதலிக்க மறுத்தால் ஆசிட் வீசுவேன் என இளம்பெண்ணை மிரட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். வேலூர், காட்பாடி அடுத்த காளாம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் அ…
தகாத உறவு ; வருங்கால கணவருக்கு இளம்பெண் நிகழ்த்திய கொடூரம் அக்கா கணவர் மீது ஏற்பட்ட மோகத்தால் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த வருங்கால கணவரை கொன்ற இளம்பெண் கைது செய்யப்பட்டார். ஜார்க்கண்ட் மாநிலம் ஜமுவா சோ…
ஆடையில் சிறுநீர் கழித்த குழந்தைக்குக் கொடூர தண்டனை: ஆசிரியையின் மோசமான செயல் உத்தரப் பிரதேசம், வாராணசியில் உள்ள தனியார் பள்ளியில் 5 வயதுக் குழந்தைக்குப் பிறப்புறுப்பில் சூடு வைத்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது. பாண்டேபூரில் உள…
குட் டச், பேட் டச் பற்றி சொன்னதுமே: 42 வயது நபரை காட்டி தந்த திருவண்ணாமலை சிறுமி திருவண்ணாமலை ஆரணியில் ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி உள்ளது. கல்விக்கூடங்கள் என்பது குழந்தைகளுக்கு எழுத்தறிவை மட்டும் போதிக்கும் இடம் கிடையாது, அவர…
முன்னாள் அமைச்சரின் மகன் நான்கு பேருடன் இணைந்து செய்த மோசமான செயல்: வசமாக சிக்கினார் சீன நாட்டுப் பிரஜை ஒருவரிடமிருந்து இரண்டு கோடி ரூபாயைப் பறிமுதல் செய்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னா…
நிலாவெளி கடற்கரையில் பதற்றம்: நெதர்லாந்து சுற்றுலாப் பயணியை தூக்கிச்சென்ற நால்வர்! திருகோணமலை, நிலாவெளி கடற்கரையில் நீராடிக் கொண்டிருந்த நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த 49 வயதுடைய சுற்றுலாப் பயணி ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்…
வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பிய பெண்ணுக்கு எமனான 'டிப்பர்' டிப்பர் வாகனம் மோதியதில் தாய் உயிரிழந்ததுடன், அவரது இரண்டு மகன்களும் படுகாயமடைந்ததாக தம்புள்ள பொலிஸார் தெரிவித்துள்ளனர். இரண்டு மகன்களும் தம்புள்ள…
நண்பனின் சித்தியை விட்டுவைக்காத இளைஞன்: பின்னர் சினிமாவுக்குச் சென்று நாடகம் புதுச்சேரி கருவடிக்குப்பம் கெங்கையம்மன் கோயில் வீதியைச் சேர்ந்த மணி மற்றும் அவரது மனைவி ரமணி (42) தம்பதியினர் சொந்தமாக அருகிலேயே ஹோட்டல் நடத்தி வந்தன…
7 மாதம் பாத்ரூமில் மறைந்திருந்த கொலையாளி: பெண் கொலை வழக்கில் விசாரணை திருப்பம் மிசோரம் மாநிலத்தின் ஒரு சிறிய கிராமத்தில் நடந்த இந்த சம்பவம், குடும்ப உறவுகளின் பின்னால் மறைந்திருக்கும் இருண்ட பக்கங்களை அம்பலப்படுத்தியுள்ளது. 20…
மாணவனுடன் ரகசிய உறவு: விசாரணையில் ஆசிரியர் தொடர்பில் வெளியான பகீர் தகவல் கொல்கத்தாவைச் சேர்ந்த 42 வயது கல்லூரி ஆசிரியை ருமா கோஷ். கணவர் சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்த பிறகு வீட்டில் தனியாக மகளுடன் வாழ்ந்து வந்தார். ஏற்க…
காணாமல்போயிருந்த மாணவி கல் குவாரி ஒன்றிலிருந்து சடலமாக மீட்பு: நடந்த விபரீதம் இரத்தினபுரி மாவட்டம், பலாங்கொடை, மகவலதென்ன - கஜுவத்தை பகுதியிலுள்ள கல் குவாரி ஒன்றிலிருந்து 17 வயது பாடசாலை மாணவி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது …
ஆற்றில் மிதந்த ஆணின் சடலம்: மரணம் தொடர்பில் அதிர்சித் தகவல் கண்டி மாவட்டம், கம்பளைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட போத்தலாப்பிட்டிய – பாத்திமா காடன் பகுதிக்கு அருகிலுள்ள மகாவலி ஆற்றில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் ம…
முன்னாள் காதலருடன் மீண்டும் சேர லட்சக்கணக்கில் செலவிடும் பெண்கள்! சீனாவில் காதலில் தோல்வியடைந்த பெண்களை இலக்காகக் கொண்டு, பிரிந்த காதலர்களை மீண்டும் சேர்த்து வைப்பதாகக் கூறி ஆயிரக்கணக்கான யுவான்களைப் பறிக்கும் ஓன்ல…
ஒரே இளைஞரைத் திருமணம் செய்த மூன்று சகோதரிகள் இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஒரே இளைஞரை மூன்று சகோதரிகள் திருமணம் செய்துகொண்டதாக வெளியான தகவல், சமூக வலைதளங்களில் பெரும் கவனத்தைப் பெற்று…
காட்டு யானையுடன் வான் மோதி கோர விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேருக்கு ஏற்பட்ட பரிதாப நிலை அனுராதபுரம் - குருநாகல் பிரதான வீதியில் ஸ்ராவஸ்திபுர துருலிய சேவன அருகில், காட்டு யானையுடன் வான் ஒன்று மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பே…
14 வயதுச் சிறுமியை கர்பமாக்கிய குற்றத்துக்காக 54 வயது நபருக்கு 20 ஆண்டுகள் கடூழியச் சிறை 2017ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வவுனியா, பூவரசன்குளம் பகுதியில் பெற்றோரால் கைவிடப்பட்ட 14 வயதுச் சிறுமியைக் கடுமையான பலப்பிரயோகத்தை மேற்கொண்டு பாலிய…
அர்ச்சுனாவுக்கு எதிராகப் பிடியாணை: நாடாளுமன்றத்தில் வெடித்தது சர்ச்சை! நீதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் இன்று நாடாளுமன்றத்தில் இடம்பெற்றுகொண்டிருந்த வேளை, யாழ். மாவட்ட சுயேச்சைக் குழு நா…
யோஷித ராஜபக்ஷ மீதான காணி அபகரிப்பு வழக்கு: நீதிமன்றம் அதிரடி உத்தரவு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு விசாரணையை எதிர்வரும் ஆகஸ்ட் 20ஆம் திகதி வர…
தோட்டத் தொழிலாளி மரத்திலிருந்து விழுந்து மரணம் மஸ்கெலியா பெருந்தோட்ட நிறுவனத்திற்குச் சொந்தமான பூனாகலை மேற்பிரிவு BTN தேயிலைத் தோட்டத்தில் பணியாற்றிய சுப்பையா சத்தியமூர்த்தி (வயது 34) என்பவர் நே…
கல்லூரி பேராசிரியர், மாணவர் தொடர்பில் வழக்கு: புதிய தகவல்கள் வெளியாகின பானிபட் பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியையாகப் பணியாற்றி வந்த 45 வயதான சுனிதா தேவி, தனது மாணவன் ஒருவனுடன் கல்லூரி பேருந்தில் உ…