Latest Posts

தகாத உறவு ; வருங்கால கணவருக்கு இளம்பெண் நிகழ்த்திய கொடூரம்

அக்கா கணவர் மீது ஏற்பட்ட மோகத்தால் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த வருங்கால கணவரை கொன்ற இளம்பெண் கைது செய்யப்பட்டார். ஜார்க்கண்ட் மாநிலம்  ஜமுவா சோ…

ஆடையில் சிறுநீர் கழித்த குழந்தைக்குக் கொடூர தண்டனை: ஆசிரியையின் மோசமான செயல்

உத்தரப் பிரதேசம், வாராணசியில் உள்ள தனியார் பள்ளியில் 5 வயதுக் குழந்தைக்குப் பிறப்புறுப்பில் சூடு வைத்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது. பாண்டேபூரில் உள…

குட் டச், பேட் டச் பற்றி சொன்னதுமே: 42 வயது நபரை காட்டி தந்த திருவண்ணாமலை சிறுமி

திருவண்ணாமலை ஆரணியில் ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி உள்ளது. கல்விக்கூடங்கள் என்பது குழந்தைகளுக்கு எழுத்தறிவை மட்டும் போதிக்கும் இடம் கிடையாது, அவர…

முன்னாள் அமைச்சரின் மகன் நான்கு பேருடன் இணைந்து செய்த மோசமான செயல்: வசமாக சிக்கினார்

சீன நாட்டுப் பிரஜை ஒருவரிடமிருந்து இரண்டு கோடி ரூபாயைப் பறிமுதல் செய்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னா…

நிலாவெளி கடற்கரையில் பதற்றம்: நெதர்லாந்து சுற்றுலாப் பயணியை தூக்கிச்சென்ற நால்வர்!

திருகோணமலை, நிலாவெளி கடற்கரையில் நீராடிக் கொண்டிருந்த நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த 49 வயதுடைய சுற்றுலாப் பயணி ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்…

வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பிய பெண்ணுக்கு எமனான 'டிப்பர்'

டிப்பர் வாகனம் மோதியதில் தாய் உயிரிழந்ததுடன், அவரது இரண்டு மகன்களும் படுகாயமடைந்ததாக தம்புள்ள பொலிஸார்  தெரிவித்துள்ளனர். இரண்டு மகன்களும் தம்புள்ள…

நண்பனின் சித்தியை விட்டுவைக்காத இளைஞன்: பின்னர் சினிமாவுக்குச் சென்று நாடகம்

புதுச்சேரி கருவடிக்குப்பம் கெங்கையம்மன் கோயில் வீதியைச் சேர்ந்த மணி மற்றும் அவரது மனைவி ரமணி (42) தம்பதியினர் சொந்தமாக அருகிலேயே ஹோட்டல் நடத்தி வந்தன…

7 மாதம் பாத்ரூமில் மறைந்திருந்த கொலையாளி: பெண் கொலை வழக்கில் விசாரணை திருப்பம்

மிசோரம் மாநிலத்தின் ஒரு சிறிய கிராமத்தில் நடந்த இந்த சம்பவம், குடும்ப உறவுகளின் பின்னால் மறைந்திருக்கும் இருண்ட பக்கங்களை அம்பலப்படுத்தியுள்ளது. 20…

மாணவனுடன் ரகசிய உறவு: விசாரணையில் ஆசிரியர் தொடர்பில் வெளியான பகீர் தகவல்

கொல்கத்தாவைச் சேர்ந்த 42 வயது கல்லூரி ஆசிரியை ருமா கோஷ். கணவர் சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்த பிறகு வீட்டில் தனியாக மகளுடன் வாழ்ந்து வந்தார். ஏற்க…

காணாமல்போயிருந்த மாணவி கல் குவாரி ஒன்றிலிருந்து சடலமாக மீட்பு: நடந்த விபரீதம்

இரத்தினபுரி மாவட்டம், பலாங்கொடை, மகவலதென்ன - கஜுவத்தை பகுதியிலுள்ள கல் குவாரி ஒன்றிலிருந்து 17 வயது பாடசாலை மாணவி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது …

ஆற்றில் மிதந்த ஆணின் சடலம்: மரணம் தொடர்பில் அதிர்சித் தகவல்

கண்டி மாவட்டம், கம்பளைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட போத்தலாப்பிட்டிய – பாத்திமா காடன் பகுதிக்கு அருகிலுள்ள மகாவலி ஆற்றில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் ம…

முன்னாள் காதலருடன் மீண்டும் சேர லட்சக்கணக்கில் செலவிடும் பெண்கள்!

சீனாவில் காதலில் தோல்வியடைந்த பெண்களை இலக்காகக் கொண்டு, பிரிந்த காதலர்களை மீண்டும் சேர்த்து வைப்பதாகக் கூறி ஆயிரக்கணக்கான யுவான்களைப் பறிக்கும் ஓன்ல…

ஒரே இளைஞரைத் திருமணம் செய்த மூன்று சகோதரிகள்

இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஒரே இளைஞரை மூன்று சகோதரிகள் திருமணம் செய்துகொண்டதாக வெளியான தகவல், சமூக வலைதளங்களில் பெரும் கவனத்தைப் பெற்று…

காட்டு யானையுடன் வான் மோதி கோர விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேருக்கு ஏற்பட்ட பரிதாப நிலை

அனுராதபுரம் - குருநாகல் பிரதான வீதியில் ஸ்ராவஸ்திபுர துருலிய சேவன அருகில், காட்டு யானையுடன் வான் ஒன்று மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பே…

14 வயதுச் சிறுமியை கர்பமாக்கிய குற்றத்துக்காக 54 வயது நபருக்கு 20 ஆண்டுகள் கடூழியச் சிறை

2017ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வவுனியா, பூவரசன்குளம் பகுதியில் பெற்றோரால் கைவிடப்பட்ட 14 வயதுச் சிறுமியைக் கடுமையான பலப்பிரயோகத்தை மேற்கொண்டு பாலிய…

அர்ச்சுனாவுக்கு எதிராகப் பிடியாணை: நாடாளுமன்றத்தில் வெடித்தது சர்ச்சை!

நீதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் இன்று நாடாளுமன்றத்தில் இடம்பெற்றுகொண்டிருந்த வேளை, யாழ். மாவட்ட சுயேச்சைக் குழு நா…

யோஷித ராஜபக்ஷ மீதான காணி அபகரிப்பு வழக்கு: நீதிமன்றம் அதிரடி உத்தரவு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு விசாரணையை  எதிர்வரும் ஆகஸ்ட் 20ஆம் திகதி வர…

தோட்டத் தொழிலாளி மரத்திலிருந்து விழுந்து மரணம்

மஸ்கெலியா பெருந்தோட்ட நிறுவனத்திற்குச் சொந்தமான பூனாகலை மேற்பிரிவு BTN தேயிலைத் தோட்டத்தில் பணியாற்றிய சுப்பையா சத்தியமூர்த்தி (வயது 34) என்பவர் நே…

கல்லூரி பேராசிரியர், மாணவர் தொடர்பில் வழக்கு: புதிய தகவல்கள் வெளியாகின

பானிபட் பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியையாகப் பணியாற்றி வந்த 45 வயதான சுனிதா தேவி, தனது மாணவன் ஒருவனுடன் கல்லூரி பேருந்தில் உ…

மணமகளாக வந்து நகைகளுடன் மாயம்: 14 பேரை ஏமாற்றியதாக இளம்பெண் கைது

தெலுங்கானா மாநிலத்தில் ஒரு 22 வயது பெண் இரண்டு ஆண்டுகளில் மட்டும் 14 திருமணங்கள் செய்து, மொத்தம் சுமார் 350 சவரன் தங்க நகைகளை கொள்ளை அடித்துள்ளார்.…

கள்ள உறவை மறைக்க இளைஞர் கொ*? உடலை ரயில் விபத்துபோல் மாற்ற முயன்ற ஜோடி கைது

கொல்கத்தா மாவட்டத்தில் அதிர்ச்சி அளிக்கும் சம்பவம் ஒன்று வெளியாகியுள்ளது. பயன்பாட்டில் இல்லாத ரயில்வே மேம்பாலத்தின் அடியில் ஒரு இளைஞனின் உடல் கண்டு…

மனைவி ஆ*சப் படம் பார்ப்பதும், சுயஇ*பத்தில் ஈடுபடுவதும் விவாகரத்துக்கு காரணமல்ல: சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு

கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு கணவர், தனது மனைவி ஆபாசப் படங்களைப் பார்த்து சுய இ**பத்தில் ஈடுபடுவதாகக் குற்றம் சாட்டி விவாகரத்து கோரினார். ஆனால், ச…

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை: கோட்டாபயவுக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு

2019ஆம் ஆண்டு இடம்பெற்ற தொடர் உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளின் கீழ், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் மூலம் தன்னைக் கைது …

கணவன் கண்முன்னே நடந்த மோசமான செயல்: மனைவிக்கு நேர்ந்த அதிர்ச்சி

கொல்கத்தா அருகே உள்ள மெடினிபூர் பகுதியில் நடந்த அதிர்ச்சி சம்பவம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. கணவன் கண்முன்னே தனது தனி…

கனடாவில் இலங்கையரின் மோசமான செயல்: பொலிஸாரிடம் வசமாக சிக்கினார்

கனடாவில் இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட ஓருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கனடாவின் முன்னணி குழந்தைகள் மருத்துவமனையான சிக்கிட்ஸ் மருத்துவமனயைில் பணியாற்ற…

25 வயது ஆசிரியையின் ஆசை; கணவனின் மோசமான செயல்!

சர்வதேச பாடசாலை ஒன்றில் ஆசிரியராகப் பணியாற்றும் தனது 25 வயதுடைய மனைவியை சட்டத்தரணியாக்குவதற்குத் தேவையான பணத்தைப் பெற்றுக்கொள்வதற்காக, போதைப்பொருள…

தஞ்சாவூரில் மனைவியை வெட்டிய கணவர் உருக்கம்.. "என் பொண்டாட்டிய திட்டாதீங்க"

தஞ்சாவூரில் மனைவியை அரிவாளால் வெட்டி தப்பிய கணவன் இப்போது ஒரு வீடியோ பதிவிட்டுள்ளார்.. "என் மனைவியிடம் எப்படி மன்னிப்பு கேட்பது என்று தெரியவில…

தாத்தா, பாட்டிக்கு சாப்பாடு கொண்டு போன பேரனுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே இப்படியொரு பயங்கரம் நடந்துள்ளது.. தனியாக வசித்து வந்துள்ளனர் இந்த முதிய தம்பதியினர்.. இவர்கள் வீட்டுக்கு யார் யார் எப்ப…

திடீர் தீ விபத்தில் ஐவர் பரிதாபப் பலி!: தலைக்கவச உற்பத்தித் தொழிற்சாலை எரிந்து நாசம்

கொழும்பு மாவட்டம், ஹோமாகம - கட்டுவான தொழிற்பேட்டையில் அமைந்துள்ள தலைக்கவச உற்பத்தித் தொழிற்சாலையில் இன்று செவ்வாய்க்கிழமை காலை ஏற்பட்ட திடீர் தீ வி…

பணத் தட்டுப்பாடு, குடும்பப் பிரச்சனை.: தவறான முடிவால் விபரீதத்தில் சிக்கிய பெண்

மிசோரம் மாநிலத்தில் அமைதியான ஒரு பகுதியில் வசித்து வந்தவர் லால்ரின்ஹ்லூயி (42). அவரது கணவர் ஹ்மிங்தாங்கா கடந்த சில மாதங்களாக குடும்பத்தின் அன்றாட செ…