இன்சூரன்ஸ் பணத்துக்காக கணவரைக் கொன்றதாக மனைவி: கள்ளக்காதலன் கைது! ஒடிசா மாநிலத்தில் நடந்த ஒரு சம்பவம் பலரையும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. 38 வயது மதிக்கத்தக்க பிரகாஷ் சாஹு என்பவரின் சடலம் காட்டுப்பகுதியில் கண…
இளம்பெண்ணிடம் பாலியல் அத்துமீறல் குற்றச்சாட்டு: பொலிஸ் கைது கோவை மாவட்டம் துடியலூர் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த இரண்டாம் நிலை காவலர் வினோத்குமார் என்ற போலீஸ் நாய் தன்னுடைய எச்சை வேலையை இளம்பெண்ணிடம் காட்ட…
மகனின் நண்பருடன் சென்ற தாய்: குடும்பத்தை உலுக்கிய சம்பவம்! கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள ஒரு சிறிய நகரத்தில் நடந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் பலரின் மனதையும் புரட்டிப் போட்டுள்ளது. 22 வயது இளைஞன் தன…
பிறந்தநாள் விருந்துக்கு அழைப்பு: மயக்க மருந்து, பாலியல் வன்கொடுமை, பின்னர் 'பிளாக்மெயில்'! வேலூர் மாவட்டம், சத்துவாச்சாரி பகுதியில் ஒரு பெண் தனது உழைப்பால் ஒரு சிறிய ஜிம்மை நடத்தி வந்தாள். அந்த ஜிம்மில் உடற்பயிற்சி செய்ய வரும் பலருக்கும் …
இளைய காதலனுடன் ஏற்பட்ட தகராறு: பெண்ணின் உயிரைப் பறித்த அதிர்ச்சி சம்பவம்! அஸ்ஸாம் மாநிலத்தின் அழகிய குஹாட்டி அருகே உள்ள ஒரு சிறிய நகரத்தில், ரஞ்சனா கலிதா என்ற 35 வயது பெண் வாழ்ந்து வந்தாள். கணவனை இழந்த பிறகு, தனிமையின் சு…
டேட்டிங் செல்ல உலகில் மிகவும் செலவு குறைந்த நகரம்: ஆய்வில் சுவாரஸ்ய தகவல்கள்! உலகளவில் காதல் ஜோடிகள் டேட்டிங் செல்ல மிகவும் குறைந்த செலவாகும் நகரமாக இந்தியத் தலைநகர் டெல்லி தெரிவு செய்யப்பட்டுள்ளது. Deutsche Bank மேற்கொண்ட ஆய்வ…
விண்வெளியில் குழந்தை பெற்றுக்கொள்வது சாத்தியமா? - அதிர்ச்சி அளிக்கும் புதிய ஆய்வு விண்வெளியில் மனிதர்கள் நிரந்தரமாகக் குடியேறி, அங்கு குழந்தை பெற்றுக்கொள்வது எதிர்பார்த்ததை விட மிகவும் சவாலானதாக இருக்கும் என புதிய ஆய்வொன்று தெரிவ…
பாலியல் வன்முறை குற்றச்சாட்டு: பழிவாங்கும் கொலை: மனதை உலுக்கும் சம்பவம்! மணிப்பூர் மாநிலத்தின் அடர்ந்த மலைக்காடுகளுக்கு மத்தியில், இம்பால் நகரத்திலிருந்து சற்று தொலைவில் உள்ள ஒரு பயங்கரமான தனிமைப் பகுதி. உள்ளூர் மக்கள் அ…
திருமணத்திற்குப் பிறகும் உடலுறவைத் தவிர்த்த கணவர்: வரதட்சணை கொடுமை என மனைவி புகார்! உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரைச் சேர்ந்த 30 வயது திருமணமான பெண் ஒருவர், தனது கணவர் திருமணத்துக்குப் பின் உடல்ரீதியான உறவை முழுமையாக்க மறுத்ததாகவு…
காணாமல்போன குடும்பஸ்தர் 3 நாள்களின் பின் சடலமாக மீட்பு! மொனராகலை மாவட்டம், படல்கும்புரை பிரதேசத்தில் வீட்டிலிருந்து வெளியே சென்ற நிலையில் காணாமல்போயிருந்த குடும்பஸ்தர் ஒருவர், மூன்று நாள்களின் பின்னர் சட…
பிள்ளைகளின் கண்முன்னே மனைவியை வெட்டிக்கொலை செய்த கொடூர கணவன்: இரவு உணவுத் தகராறு விபரீதத்தில் முடிந்தது காலி மாவட்டம், இக்கடுவை பிரதேசத்தில் நேற்று இரவு நான்கு பிள்ளைகளின் தாயான குடும்பப் பெண் ஒருவர் அவரது கணவனால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். …
பொலிஸாரைத் தாக்க முற்பட்டவர் மீது சூடு: திடீரென ஏற்பட்ட பரபரப்பு பிலியந்தலை, வீரசிங்க மாவத்தை பகுதியில் போதைப்பொருள் தடுப்புச் சோதனையின்போது, பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் சந்தேகநபர் ஒருவர் காயமடை…
பெங்களூரில் 16 வயது சிறுமி மீது துப்பாக்கிச் சூடு: குடும்பத்தினரும் உடந்தையா ? பெங்களூரில் 16 வயது சிறுமி ஒருவர் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. துப்பாக்கி சூட்டை நடத்தியதாக கூறப…
நிர்வாண போட்டோ அனுப்ப சொல்லி தொந்தரவு: டிவி பிரபலத்திற்கு நேர்ந்த கொடுமை காதல் தோல்வி, விவாகரத்து, மன உளைச்சல்... இப்படி வாழ்க்கையில் கடுமையான உறவு சிக்கல்களை சந்தித்தவர்களுக்கு புதிய வாழ்க்கையை தேடி கொடுக்க வேண்டும் என்…
வாடகை வீட்டில் மர்ம மரணம்: செல்போன் மற்றும் சிசிடிவி தடயத்தில் சிக்கிய நபர் நெல்லை நகர் பகுதியில் உள்ள ஒரு பூட்டப்பட்ட மாடி வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசிய நிலையில், கடந்த 15ஆம் தேதி வீட்டுக்குள் இருந்து புழுக்கள் வெளியே வ…
காதலனுடன் வாழ ஆசை: கணவரை மலைப்பகுதிக்கு அழைத்து சென்ற மனைவி மீது கொலை குற்றச்சாட்டு கிருஷ்ணகிரி மாவட்டம் சூழகிரி தாலுக்கா தேவதாசன்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த 30 வயது ஹாசினி. அழகிய தோற்றம், பொன் நகைகள் அணிந்து புன்னகைக்கும் இவர், திரு…
இரகசிய உறவு விபரீதம்: தகராறில் இளம்பெண் உயிரிழப்பு திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகிலுள்ள மூலனூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. கணவருக்கு துரோகம் செய்து உறவி…
சினிமா வாய்ப்பு என அழைப்பு: போலி டைரக்டர் கும்பலின் வலையில் சிக்கிய நடிகை சினிமா, சீரியல் வாய்ப்பு தேடும் இளம் பெண்களை இலக்காகக் கொண்டு போலி டைரக்டர்கள் செயல்படும் இடமாக வடபழனி, சாலிகிராமம், கோடம்பாக்கம் பகுதிகள் மாறியுள்…
தொடர் பாலியல் தொல்லையால் வெடித்த ஆத்திரம்? கொலை வழக்கின் பரபரப்பு மிசோரம் அழகிய மலைப்பகுதியான ஐஸ்வால் நகரின் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வாழ்க்கை எப்போதும் போல அமைதியாக நகர்ந்து கொண்டிருந்தது. ஆனால் கடந்த சில ந…
திருமணம் செய்து வைத்த அண்ணனுக்கு அதிர்ச்சி: மணப்பெண்ணின் உண்மை உறவு பின்னணியில் வெளிச்சம் வேலூர் மாவட்டம் மேல்பாடி அருகே உள்ள சிவபுரம் கிராமம். அங்கு வசித்து வந்த கஜேந்திரன், 34 வயது. நீண்ட நாட்களாகத் திருமணம் ஆகாத அவருக்கு அண்ணன் ஜெய்சங்க…
மர்மமான முறையில் உயிரிழக்கும் முக்கிய சாட்சியாளர்கள்!: அரசுக்கு கடும் எச்சரிக்கை உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் முக்கிய தகவல்களை வெளிப்படுத்தியிருந்த முன்னாள் பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்கிரமரத்னவின் மரணம் …
கட்டுநாயக்கவில் மோசமான செயல்: வசமாக சிக்கினார் வெளிநாட்டு இளைஞன் சுமார் 9 கோடியே 8 லட்சம் ரூபா பெறுமதியுடைய கொக்கெய்ன் போதைப்பொருள் தொகையை தனது பயணப்பையில் மறைத்து வைத்து, கட்டுநாயக்க விமான நிலையத்தின் எவ்வித பொர…
மகளிர் தங்கும் விடுதியின் முன்பு ஆடையைக் களைந்து ஆபாச செயலில் ஈடுபட்ட இளைஞர் கைது மகளிர் தங்கும் விடுதியின் முன்பு ஆடையைக் களைந்து ஆபாச செயலில் ஈடுபட்ட இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பல்லாவரம் அருகே மகளிர் தங்கும் விடுதிய…
பெண் டாக்டர் மர்மசாவு: வெளிவரும் அதிர்ச்சித் தகவல்கள் சிங்கம்புணரி அருகே, பெண் டாக்டர் வீட்டில் மர்மமாக இறந்து கிடந்தார். அவர் தற்கொலை செய்தரா அல்லது வேறு காரணமா என போலீசார் விசாரித்து வருகின்றனர். சிவ…
வேலூரில் தொடங்கி திருவண்ணாமலையில் முடிந்த வாழ்வு! தனிமையில் இதைதான் தம்பதி பேசினார்களா? வேலூருக்கு சென்ற திருவண்ணாமலை தம்பதியர், அங்கிருந்து திரும்புவதாக சொல்லிவிட்டு, நீண்ட நேரமாகியும் வீட்டுக்கு வரவில்லையாம்.. எப்போது வருவார்கள் என்ற…
கள்ள உறவால் ஆசிரியையின் உயிர் பறிப்பு: 7 பேருக்கு தண்டனை விதிப்பு ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, 2018 அக்டோபர் 29 அன்று, டெல்லியின் வெளி பகுதியில் உள்ள பவானா பகுதியைச் சேர்ந்த 38 வயதான சுனிதா என்ற பெண், தனது வழக்கமான கா…
முதலிரவுக்குப் பிறகு புதுமாப்பிள்ளை உயிரிழப்பு: மணப்பெண் மீது எழுந்த அதிர்ச்சி குற்றச்சாட்டு! மிசோரம் மாநிலத்தின் அமைதியான கிராமம் ஒன்றில் நடந்த திருமணம் மகிழ்ச்சியான நிகழ்வாகத் தொடங்கியது. இளைஞர் ஜோராம்டிந்தாரா (Zoramdinthara) என்ற இளைஞருக்கு…
காதலனின் தந்தையை திருமணம் செய்த இளம்பெண்: சொத்து விவகாரத்தில் எழுந்த அதிர்ச்சி! காதல், திருமணம், சொத்து ஆசை... இவை அனைத்தும் ஒன்றிணைந்து கொல்கத்தா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ஒரு சம்பவம் நடந்துள்ளது. 28 வயது இளம்பெண் ஒர…
பெண் பொலிஸ் உத்தியோகத்தரின் மடியில் அமர்ந்த பொலிஸ் கான்ஸ்டபிள் பணி இடைநீக்கம்.! மகுலுகஸ்வெவ பொலிஸ் நிலையத்தின் பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரின் மடியில் அமர்ந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை பணி இடைநீக்கம் செய்ய பொலிஸார் இன்று (17) …