காதலுக்காக கணவரை தீர்த்துக்கட்டிய மனைவி: கொள்ளை நாடகம் அம்பலம் தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே வென்றிலிங்கபுரம் கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண் முத்துமாரி (23) மற்றும் அவரது கணவர் வைரவசாமி (30) இருவரும் வீரசிகாமணி…
கணவரால் திருப்தியில்லை: கள்ளக்காதலனுடன் சேர்ந்து மனைவி செய்த கொடூரம் ஆந்திர மாநிலம் காக்கிநாடா பகுதியில் அரங்கேறிய இந்த கொடூரச் சம்பவம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மூன்று ஆண்டுகளுக்கு முன் திருமணமான தம…
அக்காவின் கணவனால் கர்ப்பமான தங்கை: தவறான முடிவெடுத்த கணவன்! ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த இளைஞன் பிரதீப் குமார். வயது 28. சாதாரண குடும்பத்தில் பிறந்து, சிறிய வியாபாரம் செய்து வந்தவன். அவனுக்கு திருமணம் நிச்சயிக்…
மூதாட்டிக்கு பாலியல் தொல்லை: 17 வயது சிறுவன் கைது பாலியல் தொல்லை கொடுத்து மூதாட்டியை கொன்று செல்போன் திருடிய போதை சிறுவன்: கோவை பெண் கொலையில் திருப்பம் கோவை பாப்பநாயக்கன் பாளையம் கருப்புக்கால் தோட்டத…
மாணவிக்கு பாலியல் தொல்லை: தாயின் காதலன் கைது சேலையூர் அடுத்த பதுவஞ்சேரி பகுதியை சேர்ந்தவர் மோகன்ராஜ் (29). சேலையூர் பகுதியை சேர்ந்த கணவரை பிரிந்து வாழ்ந்து வரும் 40 வயது பெண்ணுடன் சேர்ந்து வாழ்ந…
அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அமைச்சர் வெளியிட்டுள்ள அதிரடி தகவல் கடந்த காலங்களில் அரசு மேற்கொண்ட பொருளாதார மேம்பாடு மற்றும் நலத்திட்டங்கள் குறித்தும், நாட்டின் சுகாதாரத்துறை மற்றும் அரச ஊழியர்களின் நலன் குறித்து அர…
அசம்பாவிதங்கள் நேரலாம்: பெற்றோருக்கு அவசர எச்சரிக்கை! தற்போது நிலவி வரும் அதிக வெப்பத்துடன் கூடிய வானிலை காரணமாகப் பல்வேறு உடல்நலக் கோளாறுகள் ஏற்படக்கூடும் என்பதால் பொதுமக்கள் மிகவும் அவதானத்துடன் செயற…
இரு குழுக்கள் செய்த மோசமான செயல்: 27 வயது இளைஞனுக்கு நடந்த கொடுமை கொழும்பில் இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட வன்முறை சம்பவத்தில் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார் எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இராஜகிரிய ப…
நள்ளிரவில் நடந்த பயங்கரம்: பறிபோன உயிர் கல்கிஸ்ஸ, ஹுளுதாகொட வீதியில் நேற்று (15) இரவில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் படுகாயமடைந்த நபர் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிளில் …
இன்று பல தடவைகள் ஏற்படும் அனர்த்தம்: பொதுமக்களுக்கு எச்சரிக்கை மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டல…
மகன்களுக்கு நடந்த துயரம்: தந்தைக்கு ஆயுள் தண்டனை கனடாவின் நியூ பிரன்ஸ்விக் மாகாணத்திலுள்ள செயிண்ட் ஜான் நகரில், தனது இரு மகன்களைக் கொடூரமாகக் கொலை செய்த 46 வயதான ரோமன் காமிஷ்னி என்பவருக்கு ஆயுள் த…
பெண்ணுக்கு நாய் செய்த மோசமான செயல்: உரிமையாளர் மீது குற்றச்சாட்டு பதிவு கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்திலுள்ள போர்ட் மூடி பகுதியில், பெண் ஒருவரை இரண்டு பெரிய நாய்கள் கடித்துக் குதறிய சம்பவத்தையடுத்து, அந்த நாய்கள…
கையடக்க தொலைபேசிக்காக மாணவியின் விபரீத முடிவு பதுளை, மஹியங்கனை வெலம்பொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பம்பரகஹஎல பிரதேசத்திலிருந்து கையடக்கதொலைபேசியைக் கொடுக்கவில்லை என்ற மனவேதனை காரணமாக 16 வயது பாடசா…
ஹோட்டல் விருந்துக்கு வந்த முதலை: கொழும்பில் பதற்றம் பத்தரமுல்லையில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றின் விருந்து மண்டபத்திற்குள் நுழைந்த முதலை ஒன்று பத்திரமாக அகற்றப்பட்டது. சம்பவத்தின் போது அங்கு எத்தகைய நிக…
10 வயதுச் சிறுமிக்கு நடந்த கொடுமை: தந்தையும் தாத்தாவும் தலைமறைவு அம்பாலாந்தோட்டை பகுதியைச் சேர்ந்த 10 வயதுச் சிறுமியிடம், தனது தந்தை மற்றும் தாத்தா முறைக்கேடாக நடந்துக்கொண்டதாக தெரிவித்து காவல்துறையில் இரண்டு வெவ…
சித்தியுடன் 'மிஸ்ஸான' 17 வயது சிறுவன் அம்மாவின் தங்கையான 22 வயதான சித்தியுடன், 17 வயதான சிறுவன் மாயமான சம்பவம், வேலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு…
முதலிரவில் பெண்ணின் அந்த உறுப்பை பார்த்து அதிர்ந்த 30 வயது இளைஞர் கொல்கத்தா புறநகர்ப் பகுதியைச் சேர்ந்த 30 வயது மென்பொருள் நிறுவன ஊழியர் ரவி, குடும்ப அழுத்தத்தால் திருமணம் செய்ய வேண்டிய நிலையில் இருந்தார். ஒரு திர…
உயர்தரப் பரீட்சை தொடர்பில் முக்கிய அறிவிப்பு 2026 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் வினாத்தாள்கள் எந்த விதத்திலும் கசியவில்லை எனப் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் வெளியிட்டுள…
நான்கு வயது சிறுமியை நடுவழியில் விட்டுச் சென்ற பெண்: காதலனுடன் கைது கண்டி - வத்தேகம பகுதியில் நேற்று (13) நான்கு வயது சிறுமி கைவிடப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆண் ஒருவரும் பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை த…
இலங்கையில் அதிகரிக்கும் ஆபத்து: பல மாவட்டங்களுக்கு எச்சரிக்கை மனித உடலுக்கு உணரப்படும் வெப்பநிலை, நாட்டின் பல மாவட்டங்களில் இன்று கவனத்திற்கொள்ள வேண்டிய மட்டத்திற்கு அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெ…
ஆலயத்தில் இரவோடு இரவாக நடந்த மோசமான செயல்: எம்பி. வெளியிட்டுள்ள அதிர்ச்சித் தகவல் மன்னார் திருக்கேதீஸ்வரம் ஆலயத்தில் இரவோடு இரவாக வரலாற்றை மாற்ற தொல்பொருள்திணைக்களம் மேற்கொண்ட அத்துமீறல் முயற்சியை இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் ந…
தீவிரமடையும் 'எல் நினோ தாக்கம்' அபாயம்: பொதுமக்களுக்கு கடும் எச்சரிக்கை நாட்டில் நிலவி வரும் வறட்சியான காலநிலை 'எல் நினோ' காலநிலை மாற்றத்தின் தாக்கத்தினால் மேலும் தீவிரமடையக்கூடும் என்றும், இதன் விளைவுகள் 2027 ஆம்…
பொதுமக்களே அவதானம்: வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாகக் கூறி பாரிய மோசடி! இஸ்ரேலில் வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாகக் கூறி போலி வேலைவாய்ப்பு ஒப்பந்தங்களை தயாரித்து வந்ததாக சந்தேகிக்கப்படும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். வெளி…
மாணவிக்கு நடந்த கொடுமை: ஆசிரியர்கள் 2 பேர் கைது கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே சாத்திப்பட்டு கிராமத்தில் தனியார் மழலையர் பள்ளியில் 7வயது சிறுமி 2ம் வகுப்பு படித்து வருகிறார். அந்த பள்ளி ஆசிரியர் …
கள்ளக்காதலை கண்டித்த கணவனுக்கு நடந்த கொடுமை: மனைவி செய்த மோசமான செயல் கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே குண்டுகுறுக்கி கிராமத்தை சேர்ந்தவர் ராஜகோபால் (39), விவசாயி. இவரது மனைவி ரூபா (38). 2 மகள்கள் உள்ளனர். கடந்த மாதம…
சிறுவர்கள், இளைஞர்களுடன் உறவு; 600 வீடியோக்கள் வைத்திருந்த காமக்கொடூரன் கைது மகாராஷ்டிராவில் சிறுவர்கள் மற்றும் இளைஞர்களை பாலியல் பலாத்காரம் செய்து மிரட்டி வந்த 22 வயது இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். மகாராஷ்டிரா மாநிலம் ந…
‘அலைபாயுதே’ பட பாணியில் திருமணம் செய்து வர மறுப்பு; இன்ஸ்டா காதலன் வெறிச்செயல் ‘அலைபாயுதே’ பட பாணியில் திருமணம் செய்து வர மறுத்ததால் வீடு புகுந்து தாய், மகளை சரமாரியாக வெட்டி கொடூரமாக கொலை செய்த இன்ஸ்டா காதலனை போலீசார் கைது செ…
இரகசிய உளவுத்தகவலில் ஆபத்தான பொதிகளுடன் சிக்கிய நபர் வெளிநாட்டில் தலைமறைவாகியுள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியும் போதைப்பொருள் கடத்தல்காரருமான 'கங்கன' என்பவரின் உள்நாட்டு போதைப்பொருள் வலையமைப்பை…
காதலர்கள் செய்த மோசமான செயல்: சி.சி.டி.வி. காட்சிகளில் சிக்கிய ஆதாரம் கொழும்பு - அத்துருகிரிய பகுதியில் தொழிலதிபரின் வீட்டிலிருந்து இரண்டு வங்கி அட்டைகளை திருடி பணமோசடி செய்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த…
தங்கத்தின் விலை தொடர்பில் மகிழ்ச்சியான அறிவிப்பு இலங்கையில் இன்று (12) தங்கத்தின் விலையில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை என அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இதன்படி, நேற்று (11) …