Latest Posts

விருப்பமில்லாத திருமணத்தின் சோக முடிவு: தாய் உயிரிழப்பு, மகள் தீவிர சிகிச்சை!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே நடந்த இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை பண்ணி வருகிறது.. பரஸ்பர புரிதலும், விட்டுக் கொடுக்கும் தன்மையும் இருந்தால…

இளம் பெண் லட்சுமி வீட்டில் இருந்து அழைப்பு: ஆடிப்போன பெற்றோர்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரி ஆசாரிமார் வடக்கு தெருவை சேர்ந்த சிவபிரகாஷ் என்பவர் திருவனந்தபுரத்தில் ஐடி ஊழியர் ஆவார். இவரது மனைவி லட்சும…

நீர்வீழ்ச்சிக்கு ஜாலியா டூர் போன பெண்: உயிரை கையில் பிடிச்சிட்டு 15 கிமீ காரை ஓட்டம்

நாசிக்கில் நீர்வீழ்ச்சி ஒன்றிற்கு ஜாலியாக டூர் போயிருக்கிறது ஒரு குடும்பம்.. அந்த சுற்றுலா ஸ்பாட்டில்தான் இந்த கொடுமை நடந்துள்ளது.. அடுத்த சில நிமி…

நிச்சயதார்த்தம் ரத்தானதால் வெறிச்செயல்: மகளைக் காப்பாற்றிய தாய் உயிரிழப்பு

விருதுநகர் மாவட்டம், மல்லாங்கிணறு அருகிலுள்ள கல்குறிச்சி கிராமத்தில் திருமண நிச்சயம் ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஏற்பட்ட மனக்கசப்பில், யுவராஜ் என…

பாலியல் தொடர்பான தவறான தகவல்கள்: தம்பதிகளுக்கு அவசியமான விழிப்புணர்வு

திருமணம் என்றால் புதிய உறவுகள், மகிழ்ச்சி, கொண்டாட்டம் என எல்லாம் நிறைந்த ஒரு நிகழ்வு. ஆனால் சில சமயங்களில் தவறான புரிதல்கள், போலியான அறிவுரைகள் ஒரு …

வகுப்பறையில் நெருக்கமாக இருந்த ஆசிரியர்கள்: வைரலாக வீடியோ

உத்தரப் பிரதேச மாநிலம் கன்னோஜ் மாவட்டத்தில் உள்ள ஒரு அரசுப் பள்ளியில், மாணவர்களுக்கு ஒழுக்கத்தையும் கல்வியையும் கற்பிக்க வேண்டிய ஆசிரியர்கள் இருவருக்…

மறைக்கப்பட்ட கேமராவில் சிக்கிய திருமணத்துக்கு புறம்பான உறவு: மனைவி உயிரிழப்பு

மேகாலயாவின் அடர்ந்த மலைத் தோட்டங்களுக்கு நடுவே, மூடுபனி சூழ்ந்த பங்களா ஒன்று நின்றிருந்தது. 32 வயது லிண்டா சியெம், அந்த வீட்டின் அழகிய எஜமானி. அவரது …

வரதட்சணைக் கொடுமையின் உச்சம்: 21 கிலோ எடையாக சுருங்கி உயிரிழந்த இளம்பெண்!

கொல்லம் மாவட்ட அரசு மருத்துவமனையின் எமர்ஜென்சி வார்டு எப்போதும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும். இரவு நேரங்களில் குழந்தைகள் அழுகுரல், விபத்து பாத…

திடீரென இருளில் மூழ்கிய நகரம்: 35 ஆண்டுகளுக்கு பின் நிகழ்ந்த சம்பவம்

கனடாவின் கியூபெக் மாகாணத்திலுள்ள La Tuque நகரம் பகல் நேரத்தில் திடீரென இருளில் மூழ்கியதால் திகில் அனுபவம் ஏற்பட்டதாக மக்கள் தெரிவித்துள்ளனர். நேற்று …

பெற்றோர், தாத்தா, பாட்டியை இனி 'ஸ்பான்சர்' செய்ய முடியாது!

கனேடிய குடிமக்கள் அல்லது கனடாவில் நிரந்தரக் குடியிருப்பு அனுமதி பெற்றவர்கள், தங்கள் பெற்றோர், தாத்தா, பாட்டியை 'ஸ்பான்சர்' செய்யும் திட்டத்தை…

அக்கா கணவரை விஷ ஊசி போட்டு கொன்றவர் 2 குழந்தைகளை கொ*ற வாலிபர் மனைவியுடன் ரயிலில் பாய்ந்து தற்கொ*லை

கோடிக்கணக்கான சொத்துக்காக அக்காவின் கணவரை விஷ ஊசி போட்டு கொலை செய்த வாலிபர், தனது குழந்தைகளை ரயிலில் தள்ளி கொன்றுவிட்டு அதே ரயிலில் பாய்ந்து மனையியுட…

மிக்ஸர் சாப்பிடும்போது தொண்டையில் வேர்க்கடலை சிக்கி 3 வயது சிறுவன் உயிரிழப்பு

இந்தியாவின் கேரள மாநிலம் மலப்புரம் அருகே உள்ள குன்னும்புறம் பகுதியில், 'மிக்ஸர்' தின்பண்டம் சாப்பிடும்போது தொண்டையில் வேர்க்கடலை சிக்கியதால் …

17 வயது சிறுவனுடன் காதல் திருமணம்: 22 வயது பெண்ணுக்கு ஊர் பஞ்சாயத்து கொடுத்த விபரீத தீர்ப்பு

இந்தியாவை பொறுத்தவரை ஆண்களுக்கு திருமண வயது 21 என்றும் பெண்களுக்கு திருமண வயது 18 என்றும் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், இன்னமும் இந்தியாவில் சிற…

ஐ.ஏ.எஃப் அதிகாரி மனைவிக்கு தோழன் விரித்த வலை: வசிய மாந்திரீகம் செய்த வேலை!

ஒட்டுமொத்த மனிதநேயத்தையும் உலுக்கும் வகையில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்திருக்கிறது. இந்திய விமானப்படையில் (IAF) அதிகாரியாக பணியாற்றி வரும் ஒருவரின்…

கான்ஸ்டபிள் உடன் பெண் பொலிஸ்‘ரொமான்ஸ்’: அதுவும் கொண்ட்ரோல் ரூமிலேயே..!

சட்டம் - ஒழுங்கை பாதுகாக்கும் போலீஸ்காரர்களே போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் முத்தமிட்டு, கட்டிப்பிடித்து 'ரொமான்ஸ்' செய்த வீடியோ ஒன்று இண…

விடிய விடிய வீட்டில் சத்தம்: 20 கி.மீ ஓடிய கணவர்! ஏன் தெரியுமா

விடிய விடிய மனைவியுடன் சண்டை போட்டாராம் கணவர்.. பிறகுதான் அந்த அதிர்ச்சி காரியத்தை செய்துள்ளார்.. இப்படியொரு காரியத்தை செய்துவிட்டு, 20 கிமீ ஓடி, இ…

பட்டப்பகலில் ஆடை அணியாமல் வீட்டில் உலவிய மருமகள்: CCTV காட்சியால் பரபரப்பு

பகல்நேரத்தில் வீட்டுக்குள் உடல் முழுவதும் ஆடையின்றி உலவிய மருமகளின் செயல் மாமியாரை அதிர்ச்சியில் உறைய வைத்தது. பின்னர் அவள் தன் நிறுவன சக ஊழியருடன்…

'திருமணம் செய்கிறேன்' என்ற ஆசை வார்த்தை: மூன்று நாட்கள் நரக வேதனை அனுபவித்த பெண்!

தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த 33 வயதான சரண்யா (பெயர் மாற்றப்பட்டது) ஒரு விவாகரத்து பெண். திருமணம் முடிந்த மூன்று ஆண்டுகளிலேயே கணவருடன் பிரிந்து தனி…

"உன்னப்போல 1000 புருஷனை வைப்பேன்" : கர்ப்பிணி சொன்ன வார்த்தை

உன்னை போல 1000 புருஷனை என்னால் வைத்துக்கொள்ள முடியும் என்று மனைவி ஒருவர் கணவரிடம் சொல்லி உள்ளார்.. இந்த வார்த்தைதான், ஒரு குடும்பத்தையே சிதைத்துள்ளத…

"கணவன் தான் வேணும்": குறட்டையால் விவாகரத்து கேட்ட பெண்

கணவர் விடும் குறட்டையால் இரவில் தூங்க முடியாமல் தவித்து மனைவி விவாகரத்து கோரினார். விவாகரத்துக்கு முன்பாக இருவரும் கவுன்சிலிங் சென்றனர். அப்போது கவு…

காதலியின் வார்த்தைக்காக ரிஸ்க் எடுத்த இளைஞர்: ராணுவம் செய்த செயல்

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை சேர்ந்த 22 வயது இளைஞருக்கும், ஜம்மு காஷ்மீரின் இளம்பெண்ணுக்கும் சமூக வலைதளத்தில் ஏற்பட்ட பழக்கம் காதலாக மாறியது. இ…

திண்ணையில் விடிய விடிய கணவன் செய்த காரியம்: பொறுமையிழந்த மனைவி!

கிராமமே தற்போது பெரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளது. கைத்தறி நெசவாளியான ரமேஷ், தனது மனைவியுடன் ஏற்பட்ட தொடர் தகராறின் உச்சகட்டமாக, உயிரிழந்து கிடந்த சம…

பெண்களின் உள்ளாடைகளை திருடி அணியும் நபர்.. சிக்கியது எப்படி?

பெங்களூரில் கடந்த 6 மாதமாக பெண்களின் உள்ளாடைகளை திருடி அதனை அணிந்து வந்த 'சைக்கோ' நபரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இந்த நபர் சிக்கி…

15 வயது மாணவன்ஆற்றில் மூழ்கிப் பலி!

கொத்மலை நீர்த்தேக்கத்துக்கு நீர் ஏந்திச் செல்லும் ஆகுரோயா ஆற்றில் நீராடச் சென்ற நிலையில் காணாமல்போயிருந்த பாடசாலை மாணவனின் சடலம், இன்று செவ்வாய்க்கிழ…

தமிழ் பேசும் கட்சிகளின் கூட்டணியால் எதிர்க்கட்சிக்கு எந்தப் பாதிப்பும் இல்லை: சஜித் அணி எம்.பி. தெரிவிப்பு

தமிழ் பேசும் மக்கள் எதிர்நோக்கும் தீர்க்கப்படாத பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் நோக்கில், தமிழ் பேசும் அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து புதிய கூட்டணிய…

தமிழ் - முஸ்லிம் கூட்டணி வெறும் கூட்டுச் சாம்பார்: அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் சூளுரை

தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகள் இணைந்து உருவாக்கியுள்ள புதிய கூட்டணி, வெறும் 'கூட்டுச் சாம்பார்' போன்றதே தவிர, அது மக்களுக்கான கூட்டணியல்ல என…

வகுப்பறையில் இருந்து கழிவறைக்கு மாணவி: 2 மணி நேரம் கழித்து கதவை உடைத்தபோது காத்திருந்த பேரதிர்ச்சி!

ஒரு பள்ளியின் அமைதியான கல்விச் சூழல் திடீரென பெரும் பரபரப்புக்குள்ளானது. 12ஆம் வகுப்பு படித்து வந்த மாணவி லாவண்யா (பெயர் மாற்றப்பட்டது) காலை வகுப்பின…

மனைவியின் நள்ளிரவு ரகசியத்தை கண்ட கணவர்: நண்பருடன் சிக்கியதும் கோடாரியால் தாக்கிய அதிர்ச்சி சம்பவம்!

மேகாலயாவின் அமைதியான ஒரு சிறிய நகரப் பகுதியில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது.  இரவு நேரங்களில் அடிக்கடி மாயமாகிவிடும் மனைவியின் உண்ம…

மகனுடனும் தந்தையுடனும் இரகசிய உறவு: 24 வயது இளைஞருக்கு விஷம் வைத்து கொன்ற பெண் கைது!

சத்தீஸ்கர் மாநிலம், ராய்ப்பூர் அருகே உள்ள ஒரு சிறிய கிராமத்தில் நிகழ்ந்த பரபரப்பான சம்பவம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 25 வயது இளைஞர் ஒர…