வைரல்..

கேகாலையில் திடீரென மூடப்பட்ட பாடசாலைகள் : வெளியான அறிவிப்பு

நாட்டின் சில பகுதிகளில் தொடரும் சீரற்ற வானிலை காரணமாக, கேகாலை மாவட்டத்தின் சில பாடசாலைகளை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியு…

சமீபத்திய இடுகைகள்

பிரபாகரனின் சடலம் எங்கே என்று எனக்கு தெரியும் : சரத் பொன்சேகா பகிரங்கம்

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் சடலம் எங்கே என்றும், சடலத்துக்கு என்ன நடந்தது என்பதும் எனக்கு தெரியும் என்று முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட்ம…

பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிப்பு

நாட்டில் தொடரும் சீரற்ற வானிலை காரணமாக சில பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, கேகாலை மாவட்டத்தின் தெஹியோவிட்ட கல்வி வலயத்திற்க…

பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் மட்டக்களப்பில் 3 கடைகளில் திருட்டு! பல இலட்சம் பெறுமதி பொருட்கள் கொள்ளை

மட்டக்களப்பில் ஜனாதிபதி வருகையை முன்னிட்டு நகரம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில், நகரின் மையப்பகுதியில் அமைந்த…

முன்னாள் காதலியை சந்திக்கச் சென்ற நபருக்கு காத்திருந்த அதிர்ச்சி

காலி, ஹபராதுவ பிரதேசத்தில் தனது பழைய காதலியைச் சந்திப்பதற்காக சுற்றுலா விடுதி ஒன்றுக்குச் சென்ற நபர் ஒருவரிடமிருந்த சுமார் 8 லட்சம் ரூபாய் பெறுமதிய…

பல அத்தியாவசிய பொருட்களுக்கான உத்தேச விலை அறிவிப்பு

நுகர்வோர் விவகார அதிகாரசபை 2026 மே 18 முதல் 24 வரையிலான வாரத்திற்கான அத்தியாவசிய உணவுப் பொருட்களின் உத்தேச சில்லறை விலைப் பட்டியலை வெளியிட்டுள்ளது.…

இலங்கையில் வரலாற்றுச் சாதனை! அநுர ஆட்சியில் 100000 கோடி ரூபாவுக்கும் அதிகமான வரி வசூலிப்பு

இலங்கையில் 2026 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் திகதி வரை சேகரிக்கப்பட்ட ஒட்டுமொத்த வரி வருவாய் ஒரு டிரில்லியன் ரூபாயை தாண்டியுள்ளதாக உள்நாட்டு இறைவரித் …

எரிபொருள் விலை தொடர்பில் வெளியான அறிவிப்பு

எரிபொருள் விலைகளை குறைக்கக் கூடிய சாத்தியமில்லை என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இலங்கையில் தற்போதுள்ள எரிபொருள் கையிருப்பு எத…

பாடசாலை மாணவர்களுக்கான திட்டம் தொடர்பில் இன்று வெளியான புதிய அறிவிப்பு

பாடசாலை மாணவர்களுக்கான 'சுரக்சா' காப்புறுதித் திட்டம் தொடர்பில் புதிய அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது.  அதன்படி பாடசாலை மாணவர்களுக்கான 'ச…

செப்டெம்பர் வரை மின்கட்டண உயர்வு இல்லை.. இன்று வெளியான அறிவிப்பு

செப்டெம்பர் மாதம் வரை மின்சாரக் கட்டணங்களை உயர்த்துவது தொடர்பாக பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் எந்தக் கோரிக்கையும் விடுக்கப்படாது என்று துறைமுகங்…

யாழில் 19 வயது இளம் குடும்பப் பெண் தற்கொலை

வரதட்சணைக் கொடுமை காரணமாக இளம் குடும்பப் பெண்ணொருவர் நேற்று (20) தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார். யாழ்ப்பாணம் - நாவாந்துறையைச் சேர்ந்த ஜெயச…

ஓய்வூதியக் கொடுப்பனவு குறித்து வெளியான விசேட அறிவிப்பு

அரச ஓய்வூதியக் கொடுப்பனவு மறுசீரமைப்புத் திட்டத்தின் இரண்டாம் கட்ட நடவடிக்கைகள் எதிர்வரும் ஜூலை மாதத்தில் நடைமுறைப்படுத்தப்படும் என பொது நிர்வாகம்,…

அதிரடியாக உயர்ந்த தங்க விலை : இன்றைய சர்வதேச நிலவரம் என்ன?

சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள பொருளாதார மாற்றங்கள் மற்றும் மத்திய கிழக்கில் நிலவிவரும் போர்ச் சூழல் காரணமாக, உலகளாவிய ரீதியில் தங்கம் மற்றும் வெள்ள…
Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post