வைரல்..

சூதாட்டத்தில் தோற்ற நண்பருக்காக பாடசாலை மாணவர்கள் செய்த மோசடி!

சூதாட்டத்தில் பணத்தை இழந்த தனது நண்பருக்கு உதவுவதற்காக, வாடகைக்கு கார் எடுத்து எருமைக்கன்றுகளைத் திருடி, அவற்றை ஆட்டு இறைச்சி என விற்பனை செய்து வந்த …

சமீபத்திய இடுகைகள்

இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பில் வீழ்ச்சி

2026 ஏப்ரல் மாதத்தில் இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்களின் பெறுமதி மீண்டும் 7 பில்லியன் அமெரிக்க டொலர் மட்டத்திற்கு கீழ் …

அடுத்த சில நாட்களுக்கும் மழை நீடிக்கும்.! வெளியான வானிலை அறிக்கை

நாட்டில் தற்போது நிலவி வரும் மழையுடனான வானிலை இன்னும் சில நாட்களுக்கு தொடரக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.  நாட்டைச் சூழவுள்ள …

அம்பலாங்கொடையில் கத்திக்குத்து சம்பவம்: ஒருவர் உயிரிழப்பு

அம்பலாங்கொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் நேற்று (08) மதியம் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் பலபிட்டிய…

குடிநீர் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான திட்டங்களை விரைவுபடுத்தவும்

மக்களின் முதன்மையான பிரச்சினையாக உள்ள குடிநீர் பிரச்சினையைத் தீர்ப்பதற்குத் தேவையான திட்டங்களை விரைவாகக் கண்டறிந்து, அவற்றை ஆரம்பிக்க நடவடிக்கை எடு…

வவுனியாவில் இளம் குடும்பஸ்தரை கடத்தி தாக்குதல்!

வவுனியாவில் இளம் குடும்பஸ்தர் ஒருவரை கடத்தி தாக்குதலுக்கு உட்படுத்தியதாக காவல்துறையில் முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மே…

மலையக மக்களுக்காக ஒரு நிமிடம் கூட பேச அனுமதிக்காவிட்டால் இந்த சபை எதற்கு?" - அர்ச்சுனா எம்.பி கேள்வி

மலையக மக்களுக்காக ஒரு நிமிடத்தையேனும் ஒதுக்க முடியாவிட்டால் எதற்கு இந்த சபையும் ஆளும் கட்சியும் என நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கேள்வ…

இலங்கையில் சிறுவர்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சியூட்டும் அறிக்கை

இலங்கை முழுவதும் உள்ள 34 மேல் நீதிமன்றங்களில் 4,421 சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான வழக்குகள் விசாரணையில் உள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை…

விசேட மின்சாரக் கட்டண திருத்தம் இன்று அறிவிப்பு

2026 ஆம் ஆண்டிற்கான முன்மொழியப்பட்ட விசேட மின்சாரக் கட்டண திருத்தம் இன்று (09) அறிவிக்கப்படவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.  …

யாழ். போதனா வைத்தியசாலை தீ - பல மில்லியன் ரூபாய் இழப்பு!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் மருந்து களஞ்சியசாலையில் இன்று (9)அதிகாலை ஏற்பட்ட பாரிய தீ பரவல், சுமார் 5 மணி நேரப் போராட்டத்தின் பின்னர் தற்பொழு…

யாழில் மது விருந்து-இளைஞனின் கொலையில் முடிந்தது

யாழ்ப்பாணத்தில் ஒன்றாக மது அருந்தியவர்கள் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கொலையில் முடிவடைந்துள்ளது. சம்பவத்தில் குருநகர் பகுதியை சேர்ந்த 36 வயதுடையவ…

ஸ்டாலின், உதயநிதி உட்பட 34 அமைச்சர்கள் பின்னடைவு

தமிழக சட்டமன்றத் வாக்கெண்ணும் பணிகள் இன்று (4) மும்முரமாக இடம்பெற்று வருகின்றது.  தமிழகத்தில் 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்களிப்பு கடந்த 23-ம்…

மாணவியின் உயிரை எடுத்த பேருந்து; தந்தை கண் முன்னே நடந்த துயரம்

வெல்லவாய, மகாஆரகம - சிறிபுர பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (03) காலை இடம்பெற்ற வீதி விபத்தில் தஹம் பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார். இச் சம்பவத்தில் …
புத்தம் புதிது
Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post