சட்டவிரோதமாகக் கொண்டு வரப்பட்ட பீடி இலைகள் சிலாபம் கருக்குப்பனையில் கைப்பற்றிய கடற்படை! இலங்கைக் கடற்படையினர், சிலாபம் கருக்குப்பனைப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை (மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள…
21 இலட்சம் ரூபா போலி நாணயத்தாள் விவகாரம்: குற்றவாளிக்கு 6 வருட கடூழியச் சிறைத்தண்டனை! 21 இலட்சம் ரூபா பெறுமதியான போலி நாணயத்தாள்களை வைத்திருந்த குற்றச்சாட்டில், சந்தேகநபர் ஒருவருக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் 6 வருட கடூழியச் சிறைத்…
இலங்கையின் முன்னேற்றத்துக்கு இன நல்லிணக்கம் மிக அவசியம்! - முன்னாள் அமைச்சர் பீரிஸ் வலியுறுத்து இலங்கையை அபிவிருத்திப் பாதையில் முன்னோக்கிக் கொண்டு செல்ல வேண்டுமானால், அனைத்து இன மக்களும் ஒற்றுமையுடனும் ஒத்துழைப்புடனும் செயற்பட வேண்டும் என்று …