இன்று யாழை உலுக்கிய சோகம்-இரு இளைஞர்கள் பலி-வெளியான அதிர்ச்சி காரணம்..! யாழ் பண்ணைக்கடலில் மூழ்கி இரு இளைஞர்கள் உயிரிழப்பு இன்று (7) பிற்பகல் யாழ்ப்பாணம் பண்ணைக் கடலில் நீராடிய யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இரு இளைஞர்கள் நீரி…
சற்று முன் அதிர்ந்த பூமி-பதறி ஓடிய மக்கள்-குலுங்கிய கட்டிடங்கள்..! வட அமெரிக்காவில் உள்ள அலாஸ்கா மற்றும் கனடா பிராந்தியத்திற்கு நடுவே அமைந்துள்ள யுகோன் பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்…
இலங்கையில் 12 வயது சிறுவனை ரத்தம் வரும் வரை கதற கதற பாலியல் வன்புனர்ந்த 15 வயது சிறுவன்..! மொனராகலை, தொம்பகஹவெல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விலஓயா பஹத ஆராவ பகுதியில் வசிக்கும் 12 வயதுடைய சிறுவனை கடுமையாக பாலியல் வன்கொடுமை செய்த 15 வயதுடைய சிற…
மட்டக்களப்பில் கோர விபத்து-சம்பவ இடத்திலே குடும்ப பெண் பலி..! மட்டக்களப்பு - ஏறாவூர் - சவுக்கடி வீதி, நாற்சந்தியில் இடம்பெற்ற வீதி விபத்தில் பிக்கப் வாகனமொன்றினால் மோதுண்டு குடும்பப் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளா…
கிளிநொச்சியில் ஒருவர் பலி-அவதானம் மக்களே..! எலிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த கண்டாவளை பிரதேச செயலக ஊழியர் ஒருவர் சிகிச்சை பலனின்றி இன்றைதினம் உயிரிழந்துள்ளார். கிளிநொச்சி – கண்ணகி நகர் ப…
கணவனை உலக்கையால் போட்டு தள்ளிய மனைவி-இலங்கையில் சம்பவம்-வெளியான அதிர்ச்சி காரணம் திருமணமான பெண் ஒருவர் தனது 67 வயதான கணவரை தலையில் உலக்கையால் அடித்து கொலை செய்ததாக மிஹிந்தலை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இறந்தவர் ஆனந்த சிசிரகுமார (…
பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு பேரிடர் நிலைமை காரணமாக பாதிக்கப்பட்ட பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படுவதற்கான சரியான திகதி நாளை (08) கல்வி அமைச்சில் நடைபெறும் கூட்டத்தில் முடிவு செய…
மேலும் இரு காற்று சுழற்ச்சிகள் உருவாக வாய்ப்பு-தீர வில்லை இயற்கையின் அச்சம்-இன்று முதல் பலத்த சம்பவம்-வெளியான அச்சம் தரும் அறிக்கை..? 07.12.2025 இன்று இலங்கையின் தென்மேற்கு பகுதியை மையமாகக் கொண்டு வளிமண்டல தளம்பல் நிலை உருவாகும் வாய்ப்புள்ளது. அத்தோடு அதிக ஈரப்பதன் கொண்ட கீழைக்கா…
அரச வேலை வாய்ப்பு-பிரதமர் அதிரடி அறிவிப்பு அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஆசிரியர்களாக நியமிப்பதற்கு தடையாக இருந்த வயதெல்லை உள்ளிட்ட விடயங்களுக்கு நீதிமன்ற தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன் பிர…
25,000 கொடுப்பனவு யாருக்குக் கிடைக்கும்! வெளியானது முழுத்தகவல் இலங்கையில் பாரிய அனர்த்த சூழ்நிலையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 25 ஆயிரம் ரூபா நிவாரணக் கொடுப்பனவு வழங்குவதற்கான திருத்தப்பட்ட வழிகாட்டுதலைத் …
பலி கேட்கிறதா பருவநிலை மாற்றம்? ஆபத்தில் ஆசிய நாடுகள்! டித்வா புயலால் இலங்கை பெரும் பேரழிவை சந்தித்துள்ள நிலையில் பருவ நிலை மாற்றத்தால் இப்பேரழிவுகள் ஏற்பட்டதாக ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். இலங்கை , உட்பட …
சற்று முன் நாட்டு மக்களுக்கு அவசர அறிவிப்பு பலத்த மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை விடுத்து வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கை இன்று இரவு 11.00 மணி வரை ச…
அரச ஊழியர்களின் சம்பளமற்ற விடுமுறை சற்று முன் வெளியாகிய முக்கிய அறிவிப்பு அரச உத்தியோகத்தர்களுக்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சம்பளமற்ற விடுமுறைகளை அங்கீகரிப்பதை உடன் அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்துவதற்கு பொது நிர்வ…