Latest Posts

யாழ்ப்பாணத்தில் செருப்பு மாலை அணிவிக்கப்பட்ட தனது பதாகையைக் கிழித்தெறிந்த அர்ச்சுனா எம்.பி.

யாழ்ப்பாணத்தில் செருப்பு மாலை அணிவிக்கப்பட்டிருந்த தனது 10 அடி உயரப்  பதாகையை, நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் நேரில் வந்து கிழித்து, தனது …

வலி. வடக்கு உயர் பாதுகாப்பு வலயக் காணிகளை விடுவிக்கக் கோரி உரிமையாளர்கள் போராட்டம்!

யாழ்ப்பாணம் - வலிகாமம் வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது சொந்தக் காணிகளை உடனடியாக விடுவிக்கக் கோரி, காணி உரிமையாளர்கள் இராணுவத்தின…

தமிழகக் கடற்கரையில் சடலமாக ஒதுங்கிய நெடுந்தீவு மீனவர்!

யாழ்ப்பாணம் - நெடுந்தீவில் இருந்து கடற்றொழிலுக்குச் சென்ற போது கடலில் தவறி விழுந்து காணாமல்போன இலங்கை மீனவரின் சடலம், தமிழகத்தின் கோடிக்கரை கடற்கரையி…