வைரல்..

செப்டெம்பர் வரை மின்கட்டண உயர்வு இல்லை.. இன்று வெளியான அறிவிப்பு

செப்டெம்பர் மாதம் வரை மின்சாரக் கட்டணங்களை உயர்த்துவது தொடர்பாக பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் எந்தக் கோரிக்கையும் விடுக்கப்படாது என்று துறைமுகங்…

சமீபத்திய இடுகைகள்

யாழில் 19 வயது இளம் குடும்பப் பெண் தற்கொலை

வரதட்சணைக் கொடுமை காரணமாக இளம் குடும்பப் பெண்ணொருவர் நேற்று (20) தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார். யாழ்ப்பாணம் - நாவாந்துறையைச் சேர்ந்த ஜெயச…

ஓய்வூதியக் கொடுப்பனவு குறித்து வெளியான விசேட அறிவிப்பு

அரச ஓய்வூதியக் கொடுப்பனவு மறுசீரமைப்புத் திட்டத்தின் இரண்டாம் கட்ட நடவடிக்கைகள் எதிர்வரும் ஜூலை மாதத்தில் நடைமுறைப்படுத்தப்படும் என பொது நிர்வாகம்,…

அதிரடியாக உயர்ந்த தங்க விலை : இன்றைய சர்வதேச நிலவரம் என்ன?

சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள பொருளாதார மாற்றங்கள் மற்றும் மத்திய கிழக்கில் நிலவிவரும் போர்ச் சூழல் காரணமாக, உலகளாவிய ரீதியில் தங்கம் மற்றும் வெள்ள…

சிறுவர்கள் ஓட்டிசென்ற கார் மோதி விபத்து - ஆபத்தான நிலையில் இருவர்

அக்கரைப்பற்று மத்திய கல்லூரி அருகில் உள்ள வீதியில் இரண்டு சிறுவர்கள் காரை வேகமாக ஓட்டிய வந்து இருவர் மீது மோதியுள்ளனர். இது தொடர்பில் பொலிஸாரிடம் வ…

எரிபொருள் விலை தொடர்பில் வெளியான அறிவிப்பு

எரிபொருள் விலைகளை குறைக்கக் கூடிய சாத்தியமில்லை என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இலங்கையில் தற்போதுள்ள எரிபொருள் கையிருப்பு எத…

பால்மா, சீனி, பருப்பு, அரிசி விலை 10 நாட்களுக்குள் சடுதியாக அதிகரிப்பு!

அமெரிக்க டொலருக்கு நிகராக இலங்கை ரூபாய் தொடர்ச்சியாக வீழ்ச்சியடைந்து வருவதன் காரணமாக, இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள்…

எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்துமாறு ஜனாதிபதி கோரிக்கை

நாடு கடந்த காலத்தைப்போல மீண்டும் ஒருபோதும் ஒரு பொருளாதார நெருக்கடி நிலைக்கு தள்ளப்படுவதற்கு இடமளிக்கப் போவதில்லை என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க …

எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு விலையில் வீழ்ச்சி!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் தீவிர போர் பதற்றங்களுக்கு மத்தியிலும், உலகளாவிய எரிசக்தி சந்தையில் இன்று (20) மசகு எண்ணெய் மற்றும் இயற்க…

யாழ்ப்பாண காவல் நிலையத்தில் விசாரணைக்காக அழைக்கப்பட்ட நபர் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் காவல்துறை விசாரணைக்காக அழைக்கப்பட்ட நபர் ஒருவர், காவல் நிலையத்தில் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள…

சடுதியாக அதிகரித்த பால் மாவின் விலை

இறக்குமதி செய்யப்படும் பால் மா விலை அடுத்த வாரத்திற்குள் உரிய விலையில் சந்தைக்கு வெளியிடப்படும் என்று அத்தியாவசிய உணவுப்பொருட்கள் இறக்குமதியாளர்கள்…

பாடசாலைகள் மற்றும் அரச நிறுவனங்களில் ஏற்பட்டுள்ள ஆபத்து

பாடசாலைகள், அரச நிறுவனங்கள், பணியிடங்கள் மற்றும் மத வழிபாட்டுத் தலங்களில் டெங்கு நோய் பரவும் வேகம் அதிகரித்துள்ளமை பூச்சியியல் ஆய்வுகள் மூலம் கண்டற…

சீனி - விலையில் ஏற்படவுள்ள மாற்றம்

இலங்கையில் சீனி விலை அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சீனி ஏற்றுமதியை நிறுத்துவதற்கு இந்தியா எடுத்துள்ள தீர்மானம் காரணமாக, இலங்கைக்கு ஏனைய ந…
Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post