Latest Posts

மகன்களுக்கு நடந்த துயரம்: தந்தைக்கு ஆயுள் தண்டனை

கனடாவின் நியூ பிரன்ஸ்விக் மாகாணத்திலுள்ள செயிண்ட் ஜான் நகரில், தனது இரு மகன்களைக் கொடூரமாகக் கொலை செய்த 46 வயதான ரோமன் காமிஷ்னி என்பவருக்கு ஆயுள் த…

பெண்ணுக்கு நாய் செய்த மோசமான செயல்: உரிமையாளர் மீது குற்றச்சாட்டு பதிவு

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்திலுள்ள போர்ட் மூடி பகுதியில், பெண் ஒருவரை இரண்டு பெரிய நாய்கள் கடித்துக் குதறிய சம்பவத்தையடுத்து, அந்த நாய்கள…

கையடக்க தொலைபேசிக்காக மாணவியின் விபரீத முடிவு

பதுளை, மஹியங்கனை வெலம்பொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பம்பரகஹஎல பிரதேசத்திலிருந்து கையடக்கதொலைபேசியைக் கொடுக்கவில்லை என்ற மனவேதனை காரணமாக 16 வயது பாடசா…

ஹோட்டல் விருந்துக்கு வந்த முதலை: கொழும்பில் பதற்றம்

பத்தரமுல்லையில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றின் விருந்து மண்டபத்திற்குள் நுழைந்த முதலை ஒன்று பத்திரமாக அகற்றப்பட்டது. சம்பவத்தின் போது அங்கு எத்தகைய நிக…

10 வயதுச் சிறுமிக்கு நடந்த கொடுமை: தந்தையும் தாத்தாவும் தலைமறைவு

அம்பாலாந்தோட்டை பகுதியைச் சேர்ந்த 10 வயதுச் சிறுமியிடம், தனது தந்தை மற்றும் தாத்தா முறைக்கேடாக நடந்துக்கொண்டதாக தெரிவித்து காவல்துறையில் இரண்டு வெவ…

முதலிரவில் பெண்ணின் அந்த உறுப்பை பார்த்து அதிர்ந்த 30 வயது இளைஞர்

கொல்கத்தா புறநகர்ப் பகுதியைச் சேர்ந்த 30 வயது மென்பொருள் நிறுவன ஊழியர் ரவி, குடும்ப அழுத்தத்தால் திருமணம் செய்ய வேண்டிய நிலையில் இருந்தார். ஒரு திர…

உயர்தரப் பரீட்சை தொடர்பில் முக்கிய அறிவிப்பு

2026 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் வினாத்தாள்கள் எந்த விதத்திலும் கசியவில்லை எனப் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் வெளியிட்டுள…

நான்கு வயது சிறுமியை நடுவழியில் விட்டுச் சென்ற பெண்: காதலனுடன் கைது

கண்டி - வத்தேகம பகுதியில் நேற்று (13) நான்கு வயது சிறுமி கைவிடப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆண் ஒருவரும் பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை த…

இலங்கையில் அதிகரிக்கும் ஆபத்து: பல மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

மனித உடலுக்கு உணரப்படும் வெப்பநிலை, நாட்டின் பல மாவட்டங்களில் இன்று கவனத்திற்கொள்ள வேண்டிய மட்டத்திற்கு அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெ…

ஆலயத்தில் இரவோடு இரவாக நடந்த மோசமான செயல்: எம்பி. வெளியிட்டுள்ள அதிர்ச்சித் தகவல்

மன்னார் திருக்கேதீஸ்வரம் ஆலயத்தில் இரவோடு இரவாக வரலாற்றை மாற்ற தொல்பொருள்திணைக்களம் மேற்கொண்ட அத்துமீறல் முயற்சியை இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் ந…

தீவிரமடையும் 'எல் நினோ தாக்கம்' அபாயம்: பொதுமக்களுக்கு கடும் எச்சரிக்கை

நாட்டில் நிலவி வரும் வறட்சியான காலநிலை 'எல் நினோ' காலநிலை மாற்றத்தின் தாக்கத்தினால் மேலும் தீவிரமடையக்கூடும் என்றும், இதன் விளைவுகள் 2027 ஆம்…

பொதுமக்களே அவதானம்: வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாகக் கூறி பாரிய மோசடி!

இஸ்ரேலில் வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாகக் கூறி போலி வேலைவாய்ப்பு ஒப்பந்தங்களை தயாரித்து வந்ததாக சந்தேகிக்கப்படும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். வெளி…

மாணவிக்கு நடந்த கொடுமை: ஆசிரியர்கள் 2 பேர் கைது

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே சாத்திப்பட்டு கிராமத்தில் தனியார் மழலையர் பள்ளியில் 7வயது சிறுமி 2ம் வகுப்பு படித்து வருகிறார்.  அந்த பள்ளி ஆசிரியர் …

கள்ளக்காதலை கண்டித்த கணவனுக்கு நடந்த கொடுமை: மனைவி செய்த மோசமான செயல்

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே குண்டுகுறுக்கி கிராமத்தை சேர்ந்தவர் ராஜகோபால் (39), விவசாயி. இவரது மனைவி ரூபா (38). 2 மகள்கள் உள்ளனர். கடந்த மாதம…

சிறுவர்கள், இளைஞர்களுடன் உறவு; 600 வீடியோக்கள் வைத்திருந்த காமக்கொடூரன் கைது

மகாராஷ்டிராவில் சிறுவர்கள் மற்றும் இளைஞர்களை பாலியல் பலாத்காரம் செய்து மிரட்டி வந்த 22 வயது இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.  மகாராஷ்டிரா மாநிலம் ந…

‘அலைபாயுதே’ பட பாணியில் திருமணம் செய்து வர மறுப்பு; இன்ஸ்டா காதலன் வெறிச்செயல்

‘அலைபாயுதே’ பட பாணியில் திருமணம் செய்து வர மறுத்ததால் வீடு புகுந்து தாய், மகளை சரமாரியாக வெட்டி கொடூரமாக கொலை செய்த இன்ஸ்டா காதலனை போலீசார் கைது செ…

இரகசிய உளவுத்தகவலில் ஆபத்தான பொதிகளுடன் சிக்கிய நபர்

வெளிநாட்டில் தலைமறைவாகியுள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியும் போதைப்பொருள் கடத்தல்காரருமான 'கங்கன' என்பவரின் உள்நாட்டு போதைப்பொருள் வலையமைப்பை…

காதலர்கள் செய்த மோசமான செயல்: சி.சி.டி.வி. காட்சிகளில் சிக்கிய ஆதாரம்

கொழும்பு - அத்துருகிரிய பகுதியில் தொழிலதிபரின் வீட்டிலிருந்து இரண்டு வங்கி அட்டைகளை திருடி பணமோசடி செய்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த…

தங்கத்தின் விலை தொடர்பில் மகிழ்ச்சியான அறிவிப்பு

இலங்கையில் இன்று (12) தங்கத்தின் விலையில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை என அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இதன்படி, நேற்று (11) …

7 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை: வெளியில் செல்லவேண்டாம்

வவுனியா, முல்லைத்தீவு, திருகோணமலை, பொலன்னறுவை, மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களில் நாளை (13) வெப்பம் அதிகரிக்கக்கூடும் என வளி…

மூடிய அறைக்குள் மஹிந்த மகன்: இரண்டு மணி நேரம் கழித்து வெளியே வந்தார்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்ச, சுமார் இரண்டு மணி நேர விசாரணைக்குப் பின்னர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திலிருந்து வெளியேற…

நாட்டில் ஏற்பட்டுள்ள திடீர் ஆபத்து: அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தல்

கொழும்பு முதல் காலி மற்றும் மாத்தறை வரையான கடற்பரப்புகளில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு திசை…

ஆலயத் தேர் திருவிழாவில் பெண்ணுக்கு நடந்த கொடுமை: களமிறங்கிய பொலிஸார்

மட்டக்களப்பு- அமிர்தகளி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலய வருடாந்த தேர் திருவிழாவின் போது பெண் ஒருவரின் கழுத்தில் இருந்த இரண்டரை பவுன் தங்க சங்கிலி இனம் தெரியா…

குழந்தையால் ரத்து செய்யப்பட்ட விமானப் பயணம்: பாதுகாப்பில் பாதக நிலை

கனடா - டொராண்டோவிற்குச் செல்லும் விமானம் ஒன்று, ஒரு சிறு குழந்தை தனது சீட் பெல்ட்டை அணிய மறுத்ததால், ரத்து செய்யப்பட்டுள்ளதாக போர்ட்டர் ஏர்லைன்ஸ் தெர…

எரிபொருள் கொள்முதல் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்திற்கு நீண்ட கால ஒப்பந்தங்களின் கீழ் எரிபொருள் கொள்முதல் செய்வதற்கான முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.…

யாழில் அதிகளவான போதைப்பொருளை உட்கொண்ட இளைஞனுக்கு நேர்ந்த கதி!

யாழில் அதிகளவான போதைப்பொருளை உள்ளெடுத்த இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவமானது நேற்றையதினம் இடம்பெற்றள்ளது. இதன்போது கோப்பாய் தெற்கு பகுத…

இஷாரா செவ்வந்திக்கு முகப் பரிசோதனை: நீதிமன்றம் அதிரடி உத்தரவு

கணேமுல்ல சஞ்சீவவின் மரணத்தைத் திட்டமிட்டதாகக் கூறப்படும் முக்கிய சந்தேகநபரான இஷாரா செவ்வந்தியை, முகப் பரிசோதனைக்காக அரசாங்கப் பகுப்பாய்வாளரிடம் அனுப்…

அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சி: சம்பள உயர்வு தொடர்பில் வெளியான தகவல்

அரச ஊழியர்களின் கண்ணியத்தைப் பாதுகாக்கும் வகையில் அவர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரதியமைச்சர் நளின் ஹேவகே தெரிவித்…

முக்கிய நகருக்கு வெடிகுண்டு மிரட்டல்: பல்லாயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றம்!

கனடாவின் ஹாலிஃபாக்ஸ் நகர மையப்பகுதியில் நபர் ஒருவர் குண்டு மிரட்டல் விடுத்தமையைத் தொடர்ந்து, அங்குள்ள கட்டடங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் ப…