மாணவியிடம் வீடியோ கோலில் ஆபாச பேச்சு: வாலிபருக்கு நேர்ந்த மோசமான நிலை ! கல்லூரி மாணவியிடம் வீடியோ காலில் ஆபாசமாக பேசிய வாலிபருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்து உள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் …
இலங்கையில் திடீர் நோய் பரவல்: நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு இலங்கையில் இந்த ஆண்டு இதுவரை பதிவான டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 94805ஆக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. தெற்கா…
மாணவனுக்கு தனியாக அழைத்து சென்ற 32 வயது ஆசிரியை: அரங்கேறிய கொடூரம்.. மத்தியப் பிரதேச மாநிலம் போபால் நகரில் நடந்த சம்பவம் காவல்துறையினரையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. 32 வயதான ஆசிரியை நீஹா சர்மா தனது வீட்டில் நடத்த…
6 மாதங்களாக காணாமல் போன கணவர்: மனைவியின் ரகசிய உறவு வெளிச்சத்துக்கு வந்தது எப்படி? கர்நாடகா மாநிலத்தில் கதக்கலட் என்ற சிறிய கிராமம். 2026 ஜூலை 5ஆம் தேதி அங்கே ஒரு இறுதிச் சடங்கு நடந்து கொண்டிருந்தது. வயதான அம்மா இரவில் தூங்கும்போதே …
நண்பனின் துரோகம்: மனைவியின் கள்ளக்காதலால் நடந்த விபரீதம் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த 34 வயது சிவபாலாஜி என்பவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பர…
கணவனின் நண்பனின் மோசமான செயல்: குடும்ப பெண்ணுக்கு நேர்ந்த கதி! தனது கணவனின் நண்பரினால் தாக்கப்பட்ட 68 வயதுடைய குடும்ப பெண் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். குறித்த பெண…
அரச ஊழியர்களுக்கு ஆப்பு: கடமை நேரத்தில் சமூக வலைத்தளங்களை பயன்படுத்த தடை ரயில்வே திணைக்களத்தின் உத்தியோகபூர்வ கடமை நேரத்தின் போது, சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதற்கும் ரயில்வே செயற்பாடுகள் தொடர்பான முக்கிய தகவல்களை பகிர்வ…
வெளியான மகிழ்ச்சியான செய்தி: இரண்டு நாட்களில் கோடி ரூபா வருமானம் கடந்த இரு நாட்களில் மாத்திரம் இலங்கையின் அதிவேக நெடுஞ்சாலை கட்டமைப்பின் ஊடாக 12 கோடியே 45 இலட்சத்து 74,000 ரூபாய்க்கும் அதிக வருவாய் ஈட்டப்பட்டுள்ளதா…
இஷாரா செவ்வந்தி தொடர்பில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு! கணேமுல்ல சஞ்சீவ மரணம் தொடர்பான விசாரணைகளுக்காக, அங்குணகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தியிடம் வாக்குமூலம் பெற கொழும்பு …
இளம்பெண்ணுக்கு நடந்த கொடுமை : கமராவில் சிக்கிய காமுகன்! மொபட்டில் சென்ற இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த நபரை கண்காணிப்பு கேமரா மூலம் போலீசார் தேடி வருகின்றனர். சென்னை கொடுங்கையூர் பகுதியை சேர்ந்தவர…
பள்ளி மாணவிக்கு நடந்த கொடூரம்: வாலிபர் கைது ஊட்டியில் உள்ள தனியார் விடுதிக்கு அழைத்துச்சென்று 10ம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த திருத்தணி வாலிபர் கைது செய்யப்பட்டார்.திருவள்ளூர் மாவ…
குழந்தை இல்லாத பிரச்னையில் விபரீதம்; ‘மந்திரவாதி’ மனைவி கொடூர செயல் அரியானாவில் கணவனின் வயிற்றை அறுத்து உள்ளுறுப்புகளை பையில் அடைக்க முயன்ற கொடூர மனைவியை போலீசார் தீவிர கண்காணிப்பில் வைத்துள்ளனர். உத்தரபிரதேச மாநிலம் …
இளம்பெண்கள் போதையில் ரகளை: பெரும் பரபரப்பு புழல் அருகே இருசக்கர வாகனத்தில் வந்த இளம் பெண்கள் சாலையில் சென்ற வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மற்றும் காவல்துறையினரிடம் ஆபாசமான அநாகரிகமான வார்த்தைக…
நாட்டில் பரவும் ஆபத்தான நோய்: ஒரு லட்சத்தை அண்மித்த நோயாளிகள் எண்ணிக்கை நடப்பு ஆண்டில் பதிவான டெங்கு நோயாளிகள் எண்ணிக்கை ஒரு இலட்சத்தை அண்மித்துள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த வாரம் வரையில் நாட்டில் பதிவான …
குதிரைக்கு இளைஞர் செய்த மோசமான செயல்: காணொளிகள் பரவின நுவரெலியாவில் உள்ள கிரிகோரி ஏரி அருகே ஒரு குதிரைக்குட்டியைத் தாக்கிய குற்றத்திற்காக இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நுவரெலியாவில் உள்ள கிரிகோர…
மனைவியை வெள்ளையாக்க கணவர் செய்த செயல்: உறவினர்கள் கண் முன் நடந்த கொடூரம் வவுனியா - நெடுங்கேணி, நையினாமடு பிரதேசத்தை சேர்ந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவ…
நாளை வெளியில் செல்லவேண்டாம்: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை சில பகுதிகளில் நாளை (28) பகல் வேளையில் வெப்பச் சுட்டெண் 'எச்சரிக்கை' நிலையை எட்டும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக…
யாழ்ப்பாணத்தில் முக்கிய பொருள் விலை அதிகரிப்பு: எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கை! நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு போத்தல் குடிநீரை விற்பனை செய்த யாழ்ப்பாணத்தில் உள்ள உணவகம் ஒன்றுக்கு, யாழ்ப்பாணம் நீதவான் …
சுனாமியே தோற்றுபோகும்: நேபாளத்தை வெள்ளம் தாக்கியது எப்படி? நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி 400க்கும் அதிகமானவர்கள் மாயமாகி உள்ளனர். பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேபாளத்தில் ஏற்பட…
குழந்தை பெற்றால் பராமரிப்புக்கு நிதியுதவி: புதிய திட்டம் அறிமுகம் சிங்கப்பூரில் குறைந்து வரும் குழந்தை பிறப்பு வீதத்தை அதிகரிக்கும் நோக்கில், குழந்தைகளைக் கொண்ட குடும்பங்களுக்கு குறிப்பிடத்தக்க நிதியுதவி வழங்கும்…
கணவருடன் சேர்ந்து வாழ முடிவு செய்த தாய்க்கு நேர்ந்த கதி! தலைமன்னார் ஸ்ரேசன் பகுதியில் கணவன் - மனைவிக்கு இடையே ஏற்பட்ட மோதலில், மனைவி கத்திக்குத்துக்கு இலக்காகி பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் இ…
ரயிலுடன் மோதிய கார்: 17 வயது இளம்பெண்ணுக்கு நேர்ந்த சோகம் கிளிநொச்சி - யாழ் பல்கலைக் கழக வீதியில் உள்ள ரயில் கடவையில் ஏற்பட்ட விபத்தில் இளம் வயது பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து இன்று இடம்பெற்றுள…
பொலிஸாரின் மோசமான செயல்: விசாரணை ஆரம்பம் அம்பலாங்கொட காவல்துறையினரால் பொதுமகன் ஒருவர் கைது செய்யப்பட்டு தாக்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் பரவிய காணொளியைத் தொடர்ந்து, இது குறித்து தீவிர விசாரண…
நகைப் பிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி! இலங்கையில் நேற்றைய விலையுடன் ஒப்பிடுகையில் இன்று (26) தங்கத்தின் விலையில் எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை என அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவ…
சிறைக்கு சென்றார் நீதி அமைச்சர் ஹர்ஷன! நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தலைமையிலான குழுவினர் நேற்று யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு விஜயம் மேற்கொண்டு, அங்குள்ள நிலைமைகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு …
மாகாண சபைத் தேர்தல்: அரசாங்கம் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்துவதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர், அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். அரசாங்க …
மிஸ் யுனிவர்ஸ் இந்தியா பட்டம் வென்றார் கேரள சட்டக் கல்லூரி மாணவி மிஸ் யுனிவர்ஸ் இந்தியா 2026 ஆம் ஆண்டு அழகிப் போட்டியில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த சட்டக் கல்லூரி மாணவி காஸியா லிஸ் மெஜோ பட்டம் வென்றுள்ளார். சட்டக் கல…
எல் நினோ பாதிப்பால் இலங்கையில் ஏற்படப்போகும் பாரிய அனர்த்தம்! தற்போது நிலவும் எல் நினோ நிலைமை தீவிரமடைந்தால், இலங்கையில் ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் அதிக மழைவீழ்ச்சியால் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் எ…
பிச்சைக்காரர்களையும் விட்டுவைக்காத 'பஸ் லலித்': வெடி கொளுத்திக் கொண்டாடிய மக்கள் டுபாயில் வைத்து கைது செய்யப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடைய முக்கிய பாதாள உலகக் குழு உறுப்பினரான லலித் கன்னங்கர என்ற 'பஸ் ல…
உறவினர் வீட்டில் நடந்த பெரும் சோகம்: 3 வயது சிறுமியின் உயிரைப் பறித்த இரசாயன திரவம்! வவுனியாவிலிருந்து கம்பளைக்கு உறவினர் வீட்டுக்குச் சென்றிருந்த 3 வயது சிறுமி ஒருவர், இரசாயன திரவத்தை பருகி உயிரிழந்துள்ளார். வவுனியா, செட்டிகுளம் பகுத…