16 வயதுக்குட்பட்டோருக்கு விதிக்கப்பட்ட முக்கிய தடை: அரசாங்கம் அதிரடி அறிவிப்பு மெட்ரோ வான்கூவர் பகுதிகளில் மின் - ஸ்கூட்டர் விபத்துக்கள் சமீபத்திய மாதங்களில் அதிகரித்து வருகின்றன. இதன் விளைவாக, வான்கூவர் காவல்துறை போக்குவரத்து…
நாட்=டை உலுக்கும் நோய் தொற்று: 93,635 நோயாளர்கள் அடையாளம் நடப்பாண்டில் இதுவரை 93,635 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். டெங்கு காரணமாக 71 உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளன என சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு கட்டு…
சிக்கனமாக பயன்படுத்துங்கள்: மக்களுக்கு சற்றுமுன் முக்கிய அறிவிப்பு நாடளாவிய ரீதியில் நிலவும் கடுமையான வறட்சியான காலநிலை காரணமாக, நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பிரதான நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் 3…
'எல் நினோ' பாதிப்பு: 81,000 இற்கும் அதிகமானோர் பாதிப்பு எல் நினோ காலநிலை மாற்றம் காரணமாக நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலையினால் இதுவரை 81,865 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என அனர்த்த முகாமைத்துவ மத்திய ந…
நாடெங்கும் அதிகரிக்கும் ஆபத்து: மக்களுக்கு கடும் எச்சரிக்கை நாட்டில் அதிகபட்சமாகப் பொலன்னறுவையில் 37.2 செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்துடன், வவுனியாவில் 35.7 ச…
கோர விபத்தில் பறிபோன உயிர்கள்: வீத்யோரத்தில் நின்ற 3 மாணவர்கள் பந்தாடப்பட்டனர் களுவாஞ்சிகுடி - கல்முனை பிரதான வீதியிலுள்ள கோட்டைக்கல்லாறு கண்ணகி அம்மன் ஆலயத்திற்கு அருகாமையில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி, வீத…
புதையல் தோண்ட முற்பட்ட இராணுவ உயர் அதிகாரி உட்பட எட்டு பேர் கைது கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட இரணைமடு 55ஆம் கட்டை பகுதியில் புதையல் தோண்ட முற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் நேற்று முன்…
எரிபொருள் விலை தொடர்பில் முக்கிய அறிவிப்பு சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலையில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பு இலங்கையின் உள்நாட்டு பொருளாதாரத்திலும் மக்களின் வாழ்க்கை செலவிலும் கடுமையான தாக்கத்தை…
20 நாட்களில் 8 ஆயிரத்தை தாண்டிய நோயாளர்கள் - இலங்கையில் பெரும் அதிர்ச்சி ஓகஸ்ட் மாதத்தின் முதல் 20 நாட்களில் இலங்கை முழுவதும் மொத்தம் 8,043 டெங்கு நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு (NDCU…
இரண்டு பிள்ளைகளுக்கு தந்தை செய்த மோசமான செயல்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு பலாங்கொடை – பின்னவல பகுதியில், தனது இரண்டு பிள்ளைகளைத் தாக்கிய தந்தை ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். மத்திய கிழக்கு நாட…
வசமாக சிக்கினார் நாமல் ராஜபக்ச: துருவித் துருவி விசாரணை நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச காவல்துறை நிதிக் குற்ற விசாரணைப் பிரிவில் முன்னிலையாகியுள்ளார். விசாரணை ஒன்றுக்கு அமைவாக விடுக்கப்பட்ட அழைப்பின…
பாடசாலை விடுமுறை தொடர்பில் முக்கிய அறிவிப்பு! 2027 ஆம் ஆண்டிற்கான அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற அனைத்துத் தனியார் பாடசாலைகளுக்கான பாடசாலை அட்டவணை மற்றும் விடுமுறைக்காலப் பட்டியலைக் கல்வி அ…
குழந்தையிடம் தகாத முறையில் நடந்த நபர்: புகைப்படங்களை வெளியிட்ட பொலிஸ் டொராண்டோ நகரின் மத்திய பகுதியில் உள்ள பிரபல பூங்காவில் 6 வயது குழந்தையிடம் தகாத முறையில் நடந்து கொண்ட சந்தேக நபரின் புகைப்படங்களை வெளியிட்டு, அவரைத…
அதிகாலை கோர விபத்து: பறிபோன இந்து உயிர்கள் மொனராகலை, கும்புக்கன பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற பாரிய வாகன விபத்தொன்றில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். வெல்லவாய - மொனராகலை வீதியின் கும்புக்கன,…
ஆலயத் திருவிழாவில் ஏற்பட்ட ஆபத்து: மருத்துவர் விடுத்த எச்சரிக்கை யாழ். பண்டத்தரிப்பு பிரான்பற்று பகுதியில் நடைபெற்ற ஆலயத் திருவிழாவின் போது இடம்பெற்ற அதிகளவிலான வாணவேடிக்கை மற்றும் லேசர் ஒளிக்கீற்றுப் பயன்பாடு கா…
ஆலயத் திருவிழாவில் பதற்றம்: 157 பேர் வைத்தியசாலையில் அனுமதி யாழ். பண்டத்தரிப்பு பிரான்பற்று முருகமூர்த்தி ஆலயத்தில் நேற்றிரவு நடைபெற்ற திருவிழாவில் ஏற்பட்ட அதிகளவு ஒளி காரணமாகக் கண் பாதிப்புக்குள்ளானவர்கள் ப…
சமையலறையில் உல்லாசம்: கணவனுக்கு மனைவி செய்த கொடூரம்! ஆந்திர மாநிலம் அண்ணமய்யா மாவட்டம் (முன்னாள் சித்தூர்) பீலேறு நகரில் நடந்த கொடூர கொலை வழக்கில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி, மனைவி மற்றும் அவரது கா…
ஆணுறையை கிழித்த 23 வயசு காதலி: சிக்கிய 45 வயசு ஆசிரியர் ஒரு சிறிய நகரத்தின் அமைதியான பகுதியில், 45 வயது ஆசிரியர் ரவிச்சந்திரன் பல ஆண்டுகளாக பள்ளியில் பணியாற்றி வந்தார். மாணவர்களிடம் நல்ல மதிப்பு பெற்றவர். …
புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் அறிவிப்பு: இன்று முதல் முக்கிய நடவடிக்கை இந்த ஆண்டுக்கான ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் இன்று (20) ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது…
முன்னாள் அமைச்சரின் மனைவி செய்த மோசமான செயல்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு குடிவரவு மற்றும் குடியகல்வுச் சட்டத்தின் கீழ் குற்றம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு, இரண்டு வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்த ஷஷி வீரவன்சவை முன்ப…
பிரபல பாடகி காலமானார்! இலங்கையின் முன்னணி சிங்கள மொழிப் பாடகி நந்தா மாலினி காலமானார். கொழும்பின் புறநகரான நாவல பகுதியிலுள்ள இல்லத்தில் அவர் தனது 82 ஆவது வயதில் காலமானதாக தெ…
முன்னாள் அமைச்சரின் மனைவிக்கு நடந்த கொடுமை: புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கட்டடத்தில் விபரீதம் மன்னாள் அமைச்சர் ஜகத் புஷ்பகுமாரவின் மனைவியான இரு பிள்ளைகளின் தயாரான தேஷானி குணரத்ன (வயது 55), புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கட்டடத்திலிருந்து தவறி விழுந…
பஸிலுக்கு வலை வீச்சு: நீதிமன்றம் அதிரடி உத்தரவு முறையற்ற வகையில் பெறப்பட்ட நிதியைப் பயன்படுத்தி மாத்தறையில் ஒன்றரை ஏக்கர் நிலத்தை வாங்கினார் எனக் கூறப்படும் வழக்கில், தொடர்ச்சியாக நீதிமன்றத்தில் மு…
இந்த ஆண்டு இறுதியில் புதிய திட்டம் : ஜனாதிபதியின் முக்கிய அறிவிப்பு இலங்கையின் முதலாவது டிஜிட்டல் அடையாள அட்டையை இந்த ஆண்டின் இறுதிக்குள் வெளியிடுவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளத…
செப்டம்பர் 19 ஆம் திகதி புதிய நடைமுறை: பொதுமக்களுக்கு விசேட அறிவிப்பு அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் சாரதிகள் மற்றும் பயணிகள் அனைவரும் ஆசனப்பட்டி அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆசனப்பட்டி அணியும் வசதி இல்லாத பழைய வா…
அத்தியாவசிய பொருள்களின் விலை தொடர்பில் அதிரடி அறிவிப்பு உலகளாவிய ரீதியில் தாக்கம் செலுத்தி வரும் எல் நினோ காலநிலை மாற்றம் மற்றும் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் காரணமாக, இறக்குமதி செ…
85 வயது மூதாட்டி பலாத்காரம் 31 வயது வாலிபர் சிக்கினார் அந்தியூர் அருகே வீட்டிற்குள் புகுந்து 85 வயது மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்த 31 வயது வாலிபரை போலீசார் கைது செய்தனர். ஈரோடு மாவட்டம் அந்தியூர் அர…
செயல்படாத கல்குவாரியில் பெண்னுக்கு நடந்த கொடுமை: கணவர் புகார் வாணியம்பாடி பாரத் நகரில் செயல்படாத கல்குவாரியில் உடலில் காயங்களுடன் பெண்ணின் சடலம் மீட்கப்பட்டள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த பாரத் …
ஓமானில் மறைந்திருந்த ’மோதர சது’ கைது ஓமானில் மறைந்திருந்த, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினரான கங்கானமகே திமுது சதுரங்க பெரேரா என்பவர் (மோதர சது அல்லது சமிட்புர சது என அழைக்கப்…
பிள்ளையானுக்கு நீதிமன்றம் வழங்கிய அதிரடி உத்தரவு கிழக்கு மாகாணத்தில் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் 05 கொலைச் சம்பவங்கள் மற்றும் வலிந்துக் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பில் பிள்ளையான் என்றழைக்கப்…