வைரல்..

இலங்கை மக்களுக்கு பேரிடி! அனைத்து இறக்குமதி பொருட்களின் விலைகளும் அதிகரிப்பு

இலங்கை இறக்குமதிச் செலவினங்கள் வேகமாக அதிகரித்துச் செல்வதைக் கட்டுப்படுத்துவதற்கும், ரூபாவின் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சியடைவதைத் தடுப்பதற்கும் அரசா…

சமீபத்திய இடுகைகள்

மீண்டும் உயரும் எண்ணெய் விலை

உலகச் சந்தையில் மசகு எண்ணெய் விலை இன்று (18) மீண்டும் அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.   இதன்படி, ஒரு பீப்பாய் பிரெண்ட் வகை மசகு எண்ணெய் விலை 2.44% உயர்…

18 May 2026 17 ஆவது ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இன்று

உள்நாட்டு யுத்தத்தால் தமது உயிர்களை நீத்தவர்களை நினைவுகூறும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின், 17 ஆவது ஆண்டு நிகழ்வுகள் இன்று நடைபெறவுள்ளன. முல்லைத்தீ…

யாழில் நகை, பணத்திற்காக ஒருவர் கொலை

சுவிட்ஸர்லாந்தில் இருந்து யாழ்ப்பாணம் வந்த நபர் ஒருவரை கொலை செய்து, அவரது வீட்டில் இருந்த தங்க ஆபரணங்கள் மற்றும் பணம் என்பனவற்றை முகமூடி அணிந்த கொள்ள…

நாடு முழுவதும் உள்ள முக்கிய சேவைகள் அதிரடி முடக்கம்!

இலங்கை வெளிவிவகார அமைச்சின் தூதரக விவகாரங்கள் பிரிவின் (Consular Affairs Division) அனைத்து ஆவண அத்தாட்சிப்படுத்தல் (Attestation) சேவைகளும் மறு அறிவ…

வாகன விபத்து: மட்டக்களப்பு இளைஞர் உயிரிழப்பு

பண்டாரவளை - வடக்கு கெபில்லவெல பகுதியில் சிற்றூந்து ஒன்றுடன் உந்துருளியொன்று மோதி இடம்பெற்ற விபத்தில் உந்துருளியை செலுத்திய நபர் உயிரிழந்துள்ளார். இ…

கொழும்பில் கிணற்றில் மிதந்த இராணுவச் சிப்பாயின் சடலம் - பொலிஸார் தீவிர விசாரணை

கொழும்பு - ஹோமாகம, பிடிபன தெற்கு பகுதியில் உள்ள கிணறு ஒன்றிலிருந்து இராணுவச் சிப்பாய் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை …

இருவேறு பகுதிகளில் இருவர் வெட்டிக்கொலை!

நாட்டின் இரு வேறு பகுதிகளில் இடம்பெற்ற கொடூரமான தாக்குதல் சம்பவங்களில் இருவர் கூர்மையான ஆயுதங்களால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். அவிசாவளை பேருந்த…

மறந்தும் கூட வெள்ளி மோதிரத்தை இந்த ராசிகள் அணிய கூடாது! ஏன் தெரியுமா?

ஜோதிட சாஸ்திரத்திங்களின்படி கிரகங்கள் அடிப்படையில் ராசிப்பலன்கள் கணிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு உலோகமும் ஒரு குறிப்பிட்ட கிரகத்தின் ஆதிக்கத்திற்கு உட்…

வாகன விலைகளில் விரைவில் மாற்றம்!

வாகன இறக்குமதிகள் மீது அரசாங்கம் விதித்துள்ள புதிய வரித் திருத்தம், நாட்டில் வாகனங்களின் விலையை கணிசமாக அதிகரிக்கும் என்று வாகன இறக்குமதியாளர்கள் ச…

விபத்தின் போது சம்பவ இடத்தில் ஒருவர் பலி

பேராதனைப் பகுதியில் லொறி ஒன்றுடன் மோதி பௌத்த பிக்கு ஒருவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பேராதனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பேராதனை, ரஜவத்த …

பெற்றோருக்கு காவல்துறை விடுத்துள்ள அவசர எச்சரிக்கை!

இலங்கையில் பதின்ம வயதுக் கர்ப்பங்கள் (Teenage Pregnancies) அதிகரித்து வருகின்றமை தொடர்பில் சுட்டிக்காட்டியுள்ள இலங்கை காவல்துறை, பிள்ளைகளைப் பாதுகா…

எரிபொருள் விலைகள் மீண்டும் அதிகரிப்பு

உலக சந்தையில் நிலவும் கடுமையான விலை ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியில், இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் அண்மைய மாதங்களில் எரிபொருளை இறக்குமதி செய்வதற்…
Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post