மூவரை பலியெடுத்த கோர விபத்து ; தீவிரமாகும் விசாரணை அவிசாவளை - அமிதிரிகல பகுதியில் கார் ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மூவர் உயிரிழந்தனர். விபத்து ஏற்பட்ட சந்தர்ப்பத்தில் அந்த காரில்…
பெரும் துயரை ஏற்படுத்திய மருத்துவ பீட மாணவனின் மரணம் தங்காலை, மாவெல்ல கடற்கரையில் நீராடிக்கொண்டிருந்த, களனி பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக தங்காலை தலைமையக பொலிஸார் த…
முச்சக்கர வண்டிகளில் பயணிப்போருக்கு முக்கிய தகவல் ; நாடு முழுவதும் புதிய நடைமுறை நாட்டிலுள்ள அனைத்து முச்சக்கர வண்டிகளும் செயலியை (app) அடிப்படையாகக் கொண்டு இயங்கக்கூடிய வகையிலான திட்டத்தை அறிமுகப்படுத்த தேசிய போக்குவரத்து ஆணைக்…
மக்களுக்கு மகிழ்ச்சித் தகவல்..! ரூ. 10,000 இற்கு மேல் பொருட்கள் வாங்கினால் இலவசம் கூட்டுறவு விற்பனை நிலையங்களில் ஒரு மாதத்திற்குள் 10,000 ரூபாவிற்கும் அதிகமான பொருட்களைக் கொள்வனவு செய்யும் நுகர்வோருக்கு ஆயுள் காப்புறுதி ஒன்றை வழங…
மீண்டும் நாட்டை தாக்க போகும் அனர்த்தம் உடனடியாக வெளியேறும் மக்கள் டிட்வா பேரழிவின்போது ஏற்பட்ட நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பசறை பிரதேச செயலாளர் பிரிவின் மடித்தகொல்ல பகுதியில் கடும் மழை பெய்தமையால் மண்சரிவு அபாயம் …
தங்கம் விலை சவரன் 70,000! நகை பிரியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்! இதை உடனே பண்ணுங்க தங்க விலை கணிப்பு : தற்போது சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் காரணமாக இந்தியாவில் தங்க விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. திருமண சீசன் நெர…
நாளை முதல் அதிகரிக்கும் கட்டணங்கள் சற்றுமுன் வெளியானது அறிவிப்பு அஞ்சல் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அஞ்சல் திணைக்களம் அறிவித்துள்ளது. நாளை (09.02.2026) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த கட்டண அதிகரிப்பு …
மோட்டார் சைக்கிள் மோதி கோர விபத்து இளைஞனுக்கு நேர்ந்த சோகம் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதிய விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.அத்துடன் முதியவர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இந்தச் சம்ப…
வெளியே செல்ல வேண்டாம் : மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை வளிமண்டலவியல் திணைக்களத்தின் இயற்கை அனர்த்தம் தொடர்பான முன்னெச்சரிக்கை மையம், கடும் மின்னல் தாக்கம் தொடர்பான 'செம்மஞ்சள்' நிற எச்சரிக்கையை வி…
கொலையில் முடிந்த குடும்ப தகராறு ; நான்கு பெண்கள் 2 ஆண்கள் கைது கொழும்பு இரத்மலானை, தர்மராம வீதி பகுதியில் ரயில் கடவைக்கு அருகில் கிரிக்கெட் மட்டையால் கொடூரமாக தாக்கப்பட்டு இளைஞன் ஒருவன் கொலை செய்யப்பட்டுள்ளதாக …
அரச பேரூந்தை வழிமறித்து சாரதி-நடத்துனர் மீது கொடூர தாக்குதல்-வெளியான அதிர்ச்சி காரணம் டயகமவில் இருந்து ஹட்டன் நோக்கி பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் (இ.போ.ச) சொந்தமான பேருந்தின் சாரதி மீது, அதே வீதியில…
கறிவேப்பிலையால் வந்த வினை- சற்று முன் தாயும் மகளும் துடிதுடித்து பலி-இலங்கையை உலுக்கிய சோகம் கலகா, நவனெலிய கிரிபோகஹின்ன பகுதியில் மின்சாரம் தாக்கியதில் தாயும் மகளும் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று (07) இந்த விபத்து இடம்பெற்று…
சற்று முன் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞன் யாழில் சடலமாக மீட்பு சண்டிலிப்பாயிலிருந்து உடுவில் செல்லும் டச்சு வீதியில் இன்று (07) தூக்கில் தொங்கிய நிலையில் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்…