இன்றைய தலைப்புச்செய்திகள் இன்று நாட்டில் பகிரப்பட்ட செய்தியின் முழுமையான தொகுப்பை விபரிக்கிறது முழுமையான காணொளியைப் பார்த்து கருத்திடுங்கள் 👇👇👇👇👇
இலங்கையில் பயங்கரம்-36 சிறுமிகளை பாலியல் நடத்தைக்கு உட்படுத்திய வர்த்தகர்-வெளியான அதிர்ச்சி தகவல் 18 வயதுக்குட்பட்டவர்கள் என சந்தேகிக்கப்படும் 36 சிறுமிகளை பாலியல் ரீதியாக தவறான நடத்தைக்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் தொழிலதிபர் ஒருவரை, காவல்துறை…
கனடா செல்ல காத்திருப்பவர்களுக்கு சற்று முன் வெளியான மகிழ்ச்சி அறிவிப்பு கனடாவில் சுகாதாரம் மற்றும் வேளாண்மை துறைகளில் பணியாற்ற விரும்பும் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு வேலை அனுமதி (Work Permit) விரைவாக வழங்கப்படும் என அறி…
சற்றுமுன் யாழில் கோர விபத்து சம்பவ இடத்திலே முதியவர் பலி யாழ்ப்பாணம் மயிலிட்டி பகுதியில் துவிச்சக்கர வண்டியில் பயணித்துக் கொண்டிருந்த முதியவர் ஒருவர், இராணுவ வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்…
சற்று முன் வெளியான மற்றுமொரு அதி விசேட வர்த்தமானி-இலங்கை பெண் ஊழியர்களுக்கு வெளியான மகிழ்ச்சி அறிவிப்பு துப்புரவுப் பணியாளர்களாகவும், உணவகங்களில் உணவு பரிமாறும் பணிகளுக்காகவும் பெண்களை இரவு நேரத்தில் பணிக்கு அமர்த்துவதற்கான அனுமதியை வழங்கும் அதி விசேட…
தங்கத்தின் விலையில் தலை கீழ் மாற்றம்-நகை வாங்க காத்திருப்போருக்கு சற்று முன் வெளியான மகிழ்ச்சி அறிவிப்பு கொழும்பு செட்டியார்தெரு தகவல்களின் படி 24 கரட் தங்கப்பவுணொன்றின் விலை இன்று (02.02.2026) 368,000 ரூபாவாக பதிவாகியுள்ளது. அத்துடன் 22 கரட் தங்கப் பவ…
சற்று முன் அடுத்தடுத்து அதிர்ந்த பூமி-கதி கலங்கிய மக்கள் அந்தமான் நிக்கோபார் தீவுகளில் ரிக்டர் அளவுகோலில் 4.6 ஆக பதிவான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இன்று (02) காலை இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக வெளிநாட்டு …
இலங்கையின் வாகன இறக்குமதி குறித்து வெளியான முக்கிய தகவல் 2025ஆம் ஆண்டில் இலங்கையின் வாகன இறக்குமதிச் செலவு 2 பில்லியன் டொலரைக் கடந்துள்ளது. டிசம்பர் மாத தரவுகளுக்கு அமைய, இலங்கை மத்திய வங்கி இந்த விடயத்தை…
திருமலையை உலுக்கிய சோகம்-பிரபல பாடசாலை ஆசிரியர் விபத்தில் சம்பவ இடத்திலே பலி உளவு இயந்திரம் மோதியதில் கிண்ணியா பாடசாலை ஆசிரியர் உயிரிழப்பு..! கிண்ணியா கற்குழி சந்தியில் நேற்று (01) மதியம் இடம்பெற்ற கோர விபத்தில், பாடசாலை ஆச…
சற்று முன் கிளிநொச்சியில் கோர விபத்து-மூவருக்கு நேர்ந்த சோகம் முறிகண்டியில் மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து! மூவர் காயம். இன்று பிற்பகல் கிளிநொச்சி முறிகண்டி - செல்வபுரம் A 9. வீதியில் பயணித்த இர…
பாரிய ஆபத்திலிருந்து 40 பயணிகளின் உயிரைக்காத்த பேருந்தின் சாரதி வலப்பனையில் உள்ள இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று இன்று (01) பாரிய ஆபத்திலிருந்து சாரதியின் சாமர்த்தியமான செயற்பாட்டால் தப்பியது…
தமிழர் பகுதியில் பாரிய நில அதிர்வு விடுக்கப்பட்டதா சுனாமி எச்சரிக்கை திருகோணமலை மற்றும் முல்லைத்தீவு ஆகியவற்றுக்கு இடைப்பட்ட கடற்பரப்பில் இன்று (31) பிற்பகல் சிறியளவிலான நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்…
வாகன இறக்குமதிக்காக-25000 அரச ஊழியர்கள்-சற்று முன் வெளியான அதிர்ச்சி தகவல் ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக வரி இல்லாத வாகன உரிமங்களை வைத்திருப்பதாலும், புதிய வாகனங்களை வாங்க முடியாததாலும் சுமார் இருபத்தைந்தாயிரம் அரச சேவை ஊழியர…