Pinned Post

யாழ்ப்பாணத்தில் செருப்பு மாலை அணிவிக்கப்பட்ட தனது பதாகையைக் கிழித்தெறிந்த அர்ச்சுனா எம்.பி.

யாழ்ப்பாணத்தில் செருப்பு மாலை அணிவிக்கப்பட்டிருந்த தனது 10 அடி உயரப்  பதாகையை, நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் நேரில் வந்து கிழித்து, தனது …

Latest Posts

வலி. வடக்கு உயர் பாதுகாப்பு வலயக் காணிகளை விடுவிக்கக் கோரி உரிமையாளர்கள் போராட்டம்!

யாழ்ப்பாணம் - வலிகாமம் வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது சொந்தக் காணிகளை உடனடியாக விடுவிக்கக் கோரி, காணி உரிமையாளர்கள் இராணுவத்தின…

தமிழகக் கடற்கரையில் சடலமாக ஒதுங்கிய நெடுந்தீவு மீனவர்!

யாழ்ப்பாணம் - நெடுந்தீவில் இருந்து கடற்றொழிலுக்குச் சென்ற போது கடலில் தவறி விழுந்து காணாமல்போன இலங்கை மீனவரின் சடலம், தமிழகத்தின் கோடிக்கரை கடற்கரையி…

செம்மணியில் ஏ - 9 வீதியை மறித்து உறவுகள் ஆக்ரோஷப் போராட்டம்

யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப் புதைகுழியைப் பார்வையிடுவதற்காக நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார வருகை தரவுள்ள நிலையில், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவ…

செம்மணியில் மேலும் 7 மனித எலும்புக்கூடுகள்: மொத்த எண்ணிக்கை 387 ஆக உயர்வு

யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியில் நேற்று முன்னெடுக்கப்பட்ட அகழ்வுப் பணிகளின் போது, புதிதாக மேலும் 7 மனித என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டு…

சர்வதேச அவதானத்துக்கு மத்தியில் இன்று செம்மணியில் நீதி அமைச்சர் - ஓ.எம்.பி. உயர் பிரதானிகளும் வருகை

யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியில் தற்போது தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வரும் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளை நேரில் பார்வையிடுவதற்காக, நீதி அமைச்…

வட்டுவாகால் விகாரைக்குக் கீழே பெரிய புதைகுழி உள்ளது: ரவிகரன் எம்.பி. அதிர்ச்சித் தகவல்

செம்மணி மனிதப் புதைகுழியில் பிஞ்சுக் குழந்தைகள், சிறுவர்கள், பெரியவர்கள் எனத் தமிழ் மக்கள் குடும்பம் குடும்பமாகக் கொல்லப்பட்டுப் புதைக்கப்பட்டுள்ளன…