உலகை உலுக்கிய நிலச்சரிவு-சற்று முன் வரை 25 பேர் பலி-பலர் வீடுகளோடு மண்ணுக்கடியில் மாயம் இந்தோனேசியாவில் மேற்கு ஜாவா மாகாணம் புரங்ரங் மலைப்பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 25 பேர் பலியாகியுள்ளார். இந்த நிலச்சரிவில் 97 பேரும் 34 வீ…
அரச வங்கி-மற்றும் தனியார் வங்கிகளில் மூன்று வீத வட்டியுடன் கடன்-சற்று முன் வெளியான மகிழ்ச்சி அறிவிப்பு டித்வா' புயலினால் பாதிக்கப்பட்ட நுண், சிறு மற்றும் நடுத்தர அளவிலான வர்த்தக நடவடிக்கைகளை விரைவில் மீள ஆரம்பிப்பதற்குத் தேவையான நடைமுறை மூலதனக் க…
தாயின் தகாத உறவால் வந்த வினை-மாணவியான மகளும் அம்மாவானார்-அம்பாறையில் சம்பவம் பாடசாலை மாணவி ஒருவர் பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்டு கர்ப்பமான சம்பவம் தொடர்பில், தலைமறைவாகியிருந்த பிரதான சந்தேகநபர் 55 நாட்களின் பின்னர் …
யாழில் வீரபத்திரர் கோவிலுக்கு சென்ற ஐயருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி எழுவைதீவு வீரபத்திரர் ஆலயத்தில் எழுந்தருளியிருந்த இரண்டு ஐம்பொன் சிலைகள் களவாடப்பட்டுள்ளதாக ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டு…
உலக சந்தையில் வரலாற்று உச்சத்தை எட்டிய தங்கத்தின் விலை! உலக சந்தையில் தங்கத்தின் விலை வரலாற்றில் முதல் முறையாக 5,000 அமெரிக்க டொலர் எல்லையை கடந்துள்ளது. ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 5,024.95 அமெரிக்க டொல…
சம்பள அதிகரிப்பு-வெளியான மகிழ்ச்சி அறிவிப்பு தோட்டத் தொழிலாளர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை வழங்கி, ஜனாதிபதியின் தலையீட்டுடன் அவர்களது சம்பளத்தை உயர்த்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்தத…
வாகன இலக்க தகடுகள் தொடர்பில் சற்று முன் வெளியான அதிர்ச்சி தகவல் மோட்டார் சைக்கிள்கள் உட்பட புதிதாகப் பதிவு செய்யப்பட்ட இரண்டரை இலட்சத்திற்கும் மேற்பட்ட வாகனங்களுக்கு இன்னும் இலக்கத்தகடுகள் வழங்கப்படவில்லை என மோட…
இன்று மீண்டும் அதிர்ந்தது கொழும்பு கொள்ளுப்பிட்டி, ஆர்.ஏ. டி மெல் மாவத்தையில் அமைந்துள்ள இசைக்கல்லூரி ஒன்று இயங்கும் கட்டிடத்தை நோக்கி இன்று (25) அதிகாலை 2.35 மணியளவில் துப்பாக்கிச் …
இன்று தமிழர் பகுதியில் கோர விபத்து-சிலர் கவலைக்கிடம் ஏறாவூரிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த அம்பியுலன்ஸ் வண்டி இன்று அதிகாலை ஹபரணை பகுதியில் விபத்துக்குள்ளானதில், ஏறாவூர் நகர சபை உறுப்பினர் மற்றும்…
மற்றுமொரு கோர விபத்து-சம்பவ இடத்திலே பெண் பலி-மேலும் ஒருவர் கவலைக்கிடம் தெற்கு அதிவேக வீதியில் நேற்று (24) மாலை இடம்பெற்ற வீதி விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தன…
யாழில் இளைஞன் திடீர் மரணம்-வெளியான அதிர்ச்சி காரணம் யாழில் காய்ச்சல் காரணமாக ஆணொருவர் உயிரிழந்துள்ளார். கொழும்புத்துறை - ஹெலன்தோட்டத்தை சேர்ந்த கிறிஸ்ரி ஜெயானந்தன் யூட்கிமோசன் (வயது 32) என்பவரே இவ்வா…
தாழமுக்கம் தொடர்பில் சற்று முன் வெளியான மகிழ்ச்சி அறிவிப்பு வலுவிழந்து அரேபிக் கடலை நோக்கி நகரும் தாழமுக்கம் மழை நிகழ்வானது மேற்கு, தென்மேற்கு திசையில் இலங்கையின் மத்திய நிலப்பரப்பினூடாக ஒரு கட்டமைப்பை இழந…
வெளிநாடொன்றில் பாரிய நிலச்சரிவு.. 82 பேர் மாயம் - 7 பேர் பலி இந்தோனேசியாவின் மேற்கு ஜாவாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஏழு பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் 82 பேர் காணாமல் போயுள்ளனர். அப்பகுதியில் பெய்த கனமழையைத் தொட…