Latest Posts

எம்.பி. வீட்டிற்கு முன் வாகனங்கள் தீக்கிரை: இளைஞர் கைது

ஸ்கார்பரோ பகுதியைச் சேர்ந்த லிபரல் நாடாளுமன்ற உறுப்பினர் சல்மா சாஹித் அவர்களின் வீட்டுக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த பல வாகனங்களுக்கு கடந்த வாரம் …

பாடசாலைகள் தொடங்கவுள்ள நிலையில் குழந்தைகளுக்கு ஆபத்து: சுகாதார துறையினர் அவசர அறிவுறுத்தல்

கனடாவில் பாடசாலைகள் மீண்டும் தொடங்கவுள்ள நிலையில், பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்குரிய தடுப்பூசிகளைத் தவறாமல் செலுத்தியுள்ளனரா என்பதை உறுதி செய்ய வேண…

5 பெண்களை காதல் வலையில் வீழ்த்திய காதல் மன்னன் கைது

கனடாவின் டர்ஹாம் பிராந்தியத்தில் ஐந்து பெண்களைக் காதலிப்பதாக ஏமாற்றி, 10 லட்சம் டொலருக்கும் அதிகமான தொகையை மோசடி செய்த 41 வயது நபரை பொலிஸார் கைது செய…

இரண்டு நாய்கள் செய்த மோசமான செயல்: 2 ஆண்டுகள் வீட்டைவிட்டு வெளிவராமல் தவிக்கும் பெண்

கடந்த 2024 ஆம் ஆண்டு இரண்டு பெரிய நாய்கள் தாக்கியதில் 11 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, அந்த நாய்களின் உரிமையாளரான எட்மண்டன் பெண்ணுக்கு இரண…

மனநல பாதிப்பால் அவதியுறும் பிரபல நடிகை: உயிரி மாய்க்க முயற்சி

மனநல பாதிப்பை மட்டுமே காரணமாகக் கொண்டு மருத்துவ உதவியுடனான மரணத்தை நாட அனுமதி கோரிய பிரபல நகைச்சுவை நடிகையின் அவசர மனுவை ஒன்டாரியோ உயர் நீதிமன்றம் நி…

கொழும்பில் திடீர் சோதனை: வசமாக சிக்கிய 40 பேருந்துகள்!

கொழும்பு - பெஸ்டியன் மாவத்தை பேருந்து நிலையத்தில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின் போது, உரிய தரநிலைகளைப் பூர்த்தி செய்திராத 40 நீண்ட தூரப்…

நீண்ட தூர பஸ்களில் புதிய நடைமுறை: கடுமையான கண்காணிப்பு

நீண்ட தூரப் பயணிகள் பேருந்துகளில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தும் திட்டத்திற்கான தொழில்நுட்ப உபகரணங்களைப் பொருத்தும் பணிகள் …

இலங்கையில் ஏற்பட்ட ஆபத்து: 1.15 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிப்பு

எல் நினோ தாக்கம் காரணமாக வறண்ட வானிலயால் இலங்கையின் 7 மாவட்டங்களில் உள்ள 35 பிரதேச செயலகப் பிரிவுகளில் மொத்தம் 115,534 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என அ…

உடன் அமுலுக்கு வரும் வகையில் எரிவாயு விலை குறைப்பு!

லிட்ரோ சமையல் எரிவாயு கொள்கலன்களின் விலைகள் இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் குறைக்கப்பட்டுள்ளன. அதன்படி, 12.5 கிலோகிராம் எடையுடைய லிட்ரோ சமையல் எ…

நள்ளிரவில் நடந்த கோர விபத்து: பறிபோனது 8 மாணவர்களின் உயிர்கள்!

கேரள மாநிலம் திருச்சூர் அருகே நள்ளிரவு நேரத்தில் ஏற்பட்ட வீதி விபத்தில் தமிழகத்தை சேர்ந்த 8 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர் என தகவல் வெளியாகி உள்ளது. இந்த…

தரம் 6 மாணவர்கள் தொடர்பில் கல்வி அமைச்சு முக்கிய அறிவிப்பு

2027 ஆம் ஆண்டுக்கான தரம் 6 மாணவர் சேர்க்கைக்கான இணைய விண்ணப்ப முறை குறித்த மேலதிக அறிவிப்புகளுக்காக, 2026 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்ச…

விமான நிலையத்தில் மழை வெள்ளம்: பயணிகள் அவதி

டில்லியில் பெய்த கனமழையால் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் நுழைவாயில்களில் பெருமளவில் தண்ணீர் தேங்கியது. இதனால், பயணிகள் சிரமத்துக்கு ஆளாகின…

பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை!

ஊவா, மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கும் பொலன்னறுவை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களுக்கும் இன்று (04) கடுமையான மின்னல் தாக்கம் குறித்த எச்சரிக்கை…

நாளை முதல் முக்கிய பொருளின் விலை அதிகரிப்பு!

நாளை (05) முதல் உள்நாட்டு டின் மீன் வகைகளுக்காக புதிய அதிகூடிய சில்லறை விலைகள் நிர்ணயிக்கப்பட்டு வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, …

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கைது!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் முக்கியஸ்தரும் முன்னாள் அமைச்சருமான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவினரால் கைது செய்யப்பட்டுள்ள…

நாமல் ராஜபக்ச கைது!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மூத்த மகனும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ, இலஞ்ச, ஊழல் …

விமான நிலையத்தில் மாணவன் செய்த மோசமான செயல்: மடக்கிப்பிடித்த பொலிஸார்

ரொறன்டோ மற்றும் சிகாகோ விமான நிலையங்களில் சீனாவுக்கு உளவு பார்க்கும் வகையில் புகைப்படங்கள் எடுத்த குற்றச்சாட்டின் பேரில், கனடாவின் ஒன்டாரியோ பல்கலைக்…

குழந்தைகளுக்கு நடந்த கொடுமை: வீடியோ வைத்திருந்தவருக்கு ஏற்பட்ட நிலை!

கனடாவின் நியூ பிரன்சுவிக் மாகாணத்திலுள்ள ஒரோமொக்டோவைச் சேர்ந்த 44 வயது நபர் மீது, குழந்தைகள் மீதான துஷ்பிரயோகம் மற்றும் சுரண்டல் தொடர்பான காட்சிகளை வ…

நேபாளத்தில் ஏற்பட்டதைப்போன்று பேரழிவு ஏற்படும்!

நேபாளத்தில் ஏற்பட்ட பாறை மற்றும் பனிப்பாறை சரிவு காரணமாக உண்டான பேரழிவு, கனடாவின் மாறுபடும் மலைப்பகுதிகளிலும் இத்தகைய ஆபத்துகள் ஏற்படக்கூடும் என்ற அச…

அதிகாலையில் அதிர்ந்த கொழும்பு: இருவர் வைத்தியசாலையில்!

கொழும்பு, கொள்ளுப்பிட்டி - 6 ஆவது ஒழுங்கையில் உள்ள தொடர்மாடி குடியிருப்புப் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயமடைந்துள்ளனர். இந்தச்…

நாடு வீதியில் நடந்த கொடுமை: பறிபோனது 4 மாணவிகளில் உயிர்கள்

தமிழகம் திருச்செங்கோடு அருகே மோட்டார் சைக்கிளில்  வீதியை கடக்க முயன்றபோது தனியார் கல்லூரி பஸ் மோதியதில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பாடசாலை …

கொழும்பில் திடீரென வெடித்த போராட்டம்: பெரும் பதற்றம்!

அரசின் மக்கள் விரோத அரசமைப்பு 22ஆவது திருத்தச் சட்ட மூலத்துக்கு எதிராக, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையில் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்த…

அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் முக்கிய அறிவிப்பு!

'அஸ்வெசும' நலன்புரி திட்டத்தின் கீழ், 70 வயதிற்கு மேற்பட்டோருக்கான ஆகஸ்ட் மாத கொடுப்பனவுகள் இன்று (3) அவர்களின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலி…

இணையப் பாதுகாப்பில் காத்திருக்கும் பேராபத்து: பாதிக்கப்படும் சிறுவர்கள்!

உலகின் 21 நாடுகளில் இணையத்தைப் பயன்படுத்தும் சுமார் 2 கோடி சிறுவர்கள், ஒரே ஆண்டில் இணையவழி பாலியல் சுரண்டல் அல்லது தவறான நடத்தைக்கு உள்ளாகியுள்ளதாக ஐ…

ஆஸ்திரேலியப் பெண்னுக்கு நடந்த கொடுமை: மூன்று இலங்கையர்கள் கைது

63 வயது மதிக்கத்தக்க ஆஸ்திரேலியப் பெண் சுற்றுலாப் பயணி ஒருவரின் அறைக்கதவின் கீழ் பாலியல் நடவடிக்கைக்கு அழைப்பு விடுத்து ஆங்கிலத்தில் எழுதப்பட்ட துண…

அந்தரங்கப் பகுதியில் தழும்பா? யுவதியிடம் ஆராய்ந்த சார்ஜன்ட் கைது

இலங்கையின் வெலிமடை, மிரஹவத்த பகுதியில், பொலிஸ் பயிலுநர் கான்ஸ்டபிள் பதவிக்கு விண்ணப்பித்த 24 வயது இளம்பெண்ணிடம் அத்துமீறியதாகக் கூறப்படும் பொலிஸ் சார…

புளியங்கொட்டை சிக்கி பறிபோன சிறுமியின் உயிர்!

புளியங்கொட்டை ஒன்று தொண்டையில் சிக்கியதால் சிறுமி ஒருவர் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம், கலஹா, நில்லம்ப - குருக்கலை பிரதேசத்தில் இட…

உடலை துண்டாடி பிரியாணி செய்த தம்பதி

சென்னையை அடுத்த கூடுவாஞ்சேரியில் பெண் ஒருவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டு, அவரது உடல் பாகங்கள் பிரியாணி அண்டாவில் வேகவைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் …

மண்டபத்தில் அரங்கேறிய திடீர் திருப்பம் : மணமகனின் திட்டவட்டம்

தம் சொந்த பந்தங்கள் மற்றும் நண்பர்கள் சூழ மணம்மகளை அழைத்துச் செல்வதற்காகத் திருமணத்திற்கு வந்த இளைஞன் ஒருவனுக்கு,   சாட்சிக் கையெழுத்திடும் சமயம் ந…

பற்றி எரிந்த எண்ணெய்க் கப்பல்; இரு பிலிப்பைன்ஸ் மாலுமிகள் பலி

ஹோர்முஸ் நீரிணை வழியே பயணித்த சவூதி அரேபியாவுக்குச் சொந்தமான 'சித்ர்' (Sidr) எனும் பிரம்மாண்ட எண்ணெய்க் கப்பல் மீது திங்கள்கிழமை இரவு ஈரான்…