சமையலறையில் உல்லாசம்: கணவனுக்கு மனைவி செய்த கொடூரம்! ஆந்திர மாநிலம் அண்ணமய்யா மாவட்டம் (முன்னாள் சித்தூர்) பீலேறு நகரில் நடந்த கொடூர கொலை வழக்கில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி, மனைவி மற்றும் அவரது கா…
ஆணுறையை கிழித்த 23 வயசு காதலி: சிக்கிய 45 வயசு ஆசிரியர் ஒரு சிறிய நகரத்தின் அமைதியான பகுதியில், 45 வயது ஆசிரியர் ரவிச்சந்திரன் பல ஆண்டுகளாக பள்ளியில் பணியாற்றி வந்தார். மாணவர்களிடம் நல்ல மதிப்பு பெற்றவர். …
புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் அறிவிப்பு: இன்று முதல் முக்கிய நடவடிக்கை இந்த ஆண்டுக்கான ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் இன்று (20) ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது…
முன்னாள் அமைச்சரின் மனைவி செய்த மோசமான செயல்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு குடிவரவு மற்றும் குடியகல்வுச் சட்டத்தின் கீழ் குற்றம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு, இரண்டு வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்த ஷஷி வீரவன்சவை முன்ப…
பிரபல பாடகி காலமானார்! இலங்கையின் முன்னணி சிங்கள மொழிப் பாடகி நந்தா மாலினி காலமானார். கொழும்பின் புறநகரான நாவல பகுதியிலுள்ள இல்லத்தில் அவர் தனது 82 ஆவது வயதில் காலமானதாக தெ…
முன்னாள் அமைச்சரின் மனைவிக்கு நடந்த கொடுமை: புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கட்டடத்தில் விபரீதம் மன்னாள் அமைச்சர் ஜகத் புஷ்பகுமாரவின் மனைவியான இரு பிள்ளைகளின் தயாரான தேஷானி குணரத்ன (வயது 55), புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கட்டடத்திலிருந்து தவறி விழுந…
பஸிலுக்கு வலை வீச்சு: நீதிமன்றம் அதிரடி உத்தரவு முறையற்ற வகையில் பெறப்பட்ட நிதியைப் பயன்படுத்தி மாத்தறையில் ஒன்றரை ஏக்கர் நிலத்தை வாங்கினார் எனக் கூறப்படும் வழக்கில், தொடர்ச்சியாக நீதிமன்றத்தில் மு…
இந்த ஆண்டு இறுதியில் புதிய திட்டம் : ஜனாதிபதியின் முக்கிய அறிவிப்பு இலங்கையின் முதலாவது டிஜிட்டல் அடையாள அட்டையை இந்த ஆண்டின் இறுதிக்குள் வெளியிடுவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளத…
செப்டம்பர் 19 ஆம் திகதி புதிய நடைமுறை: பொதுமக்களுக்கு விசேட அறிவிப்பு அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் சாரதிகள் மற்றும் பயணிகள் அனைவரும் ஆசனப்பட்டி அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆசனப்பட்டி அணியும் வசதி இல்லாத பழைய வா…
அத்தியாவசிய பொருள்களின் விலை தொடர்பில் அதிரடி அறிவிப்பு உலகளாவிய ரீதியில் தாக்கம் செலுத்தி வரும் எல் நினோ காலநிலை மாற்றம் மற்றும் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் காரணமாக, இறக்குமதி செ…
85 வயது மூதாட்டி பலாத்காரம் 31 வயது வாலிபர் சிக்கினார் அந்தியூர் அருகே வீட்டிற்குள் புகுந்து 85 வயது மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்த 31 வயது வாலிபரை போலீசார் கைது செய்தனர். ஈரோடு மாவட்டம் அந்தியூர் அர…
செயல்படாத கல்குவாரியில் பெண்னுக்கு நடந்த கொடுமை: கணவர் புகார் வாணியம்பாடி பாரத் நகரில் செயல்படாத கல்குவாரியில் உடலில் காயங்களுடன் பெண்ணின் சடலம் மீட்கப்பட்டள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த பாரத் …
ஓமானில் மறைந்திருந்த ’மோதர சது’ கைது ஓமானில் மறைந்திருந்த, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினரான கங்கானமகே திமுது சதுரங்க பெரேரா என்பவர் (மோதர சது அல்லது சமிட்புர சது என அழைக்கப்…
பிள்ளையானுக்கு நீதிமன்றம் வழங்கிய அதிரடி உத்தரவு கிழக்கு மாகாணத்தில் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் 05 கொலைச் சம்பவங்கள் மற்றும் வலிந்துக் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பில் பிள்ளையான் என்றழைக்கப்…
மாதாந்தம் 5,000 ரூபா கொடுப்பனவு: அமைச்சரவை ஒப்புதல்! குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த, விசேட கல்வித் தேவைகளைக் கொண்ட மாணவர்களுக்கு மாதாந்தக் கொடுப்பனவை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங…
எரிபொருள் தொடர்பில் முக்கிய அறிவிப்பு: இனி சலுகை கிடைக்கும் கனடாவில் எரிபொருள்களுக்கான மத்திய அரசின் எரிபொருள் வரி விலக்கை மேலும் 10 மாதங்களுக்கு நீட்டித்து மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று கன்சர்வேடிவ…
வசமாக சிக்கிய பெண்; பொலிஸார் எடுத்த அதிரடி நடவடிக்கை கனடாவின் ஒட்டாவா நகருக்கு அருகிலுள்ள கனாட்டா பகுதியில், கடந்த ஞாயிற்றுக் கிழமை மீன்பிடிக்கச் சென்ற 27 வயதுப் பெண் ஒருவர் குளத்துச் சேற்றில் சிக்கிய ந…
திடீரென பரவும் ஆபத்தான நோய்: மக்களுக்கு கடும் எச்சரிக்கை கனடாவின் டொராண்டோ நகரின் மையப்பகுதிக்கு அருகில் 'லிஜியோனைர்ஸ்' என்ற சுவாச நோய் பரவி வருவதாக டொராண்டோ பொதுச்சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. பாத…
கெஹெலிய செய்த மோசமான செயல்: பொலிஸார் அதிரடி நடவடிக்கை முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளா…
உயர்தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவனுக்கு நடந்த விபரீதம்: அதிர்ச்சியில் ஊர் மக்கள் யாழில் உயர்தரப் பரீட்சை எழுதும் மாணவன் ஒருவர் நேற்றிரவு பரிதாபமாக உயிரிழந்தார். அரசடி வீதி, கந்தர்மடம் பகுதியைச் சேர்ந்த திருநாவுக்கரசு வைஷ்ணா (வயது …
பட்டம் விடும் போது சிறுவர்களுக்கு ஆபத்து: கடும் எச்சரிக்கை தற்போது சிறுவர்களிடையே பட்டம் விடுவது ஒரு பிரபலமான பொழுதுபோக்காக மாறியுள்ளதால், அது தொடர்பான விபத்துகளும் அதிகளவில் பதிவாகி வருவதாக சீமாட்டி ரிட்ஜ்வே…
வவுனியாவில் இளைஞனுக்கு நடந்த துயரம்: கண்ணெதிரே வந்த எமன் வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் ரயிக் மோதியதில் 23 வயதுடைய இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிப் ப…
அடுக்குமாடி குடியிருப்பில் சிறுவனுக்கு நடந்த துயர சம்பவம்! கொழும்பு 09 பகுதியிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் இருந்து 12 வயதுச் சிறுவன் ஒருவன் கீழே விழுந்து உயிரிழந்தான். இந்தச் சிறுவன் 14 மாடிகளைக் கொ…
பிள்ளையான் உள்ளிட்ட நால்வருக்கு எதிராக நீதிமன்றம் அதிரடி உத்தரவு கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) உள்ளிட்ட நால்வருக்கு எதிராகச் சட்டமா அதிபரினால் பொலன்னறுவை மேல் நீதிமன்றத்…
7 மாவட்டங்களுக்கு கடும் எச்சரிக்கை: வெளியே செல்லவேண்டாம் வவுனியா, முல்லைத்தீவு, திருகோணமலை, பொலன்னறுவை, மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் மொணராகலை ஆகிய 7 மாவட்டங்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெப்ப வ…
காதலுக்காக கணவரை தீர்த்துக்கட்டிய மனைவி: கொள்ளை நாடகம் அம்பலம் தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே வென்றிலிங்கபுரம் கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண் முத்துமாரி (23) மற்றும் அவரது கணவர் வைரவசாமி (30) இருவரும் வீரசிகாமணி…
கணவரால் திருப்தியில்லை: கள்ளக்காதலனுடன் சேர்ந்து மனைவி செய்த கொடூரம் ஆந்திர மாநிலம் காக்கிநாடா பகுதியில் அரங்கேறிய இந்த கொடூரச் சம்பவம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மூன்று ஆண்டுகளுக்கு முன் திருமணமான தம…
அக்காவின் கணவனால் கர்ப்பமான தங்கை: தவறான முடிவெடுத்த கணவன்! ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த இளைஞன் பிரதீப் குமார். வயது 28. சாதாரண குடும்பத்தில் பிறந்து, சிறிய வியாபாரம் செய்து வந்தவன். அவனுக்கு திருமணம் நிச்சயிக்…
மூதாட்டிக்கு பாலியல் தொல்லை: 17 வயது சிறுவன் கைது பாலியல் தொல்லை கொடுத்து மூதாட்டியை கொன்று செல்போன் திருடிய போதை சிறுவன்: கோவை பெண் கொலையில் திருப்பம் கோவை பாப்பநாயக்கன் பாளையம் கருப்புக்கால் தோட்டத…
மாணவிக்கு பாலியல் தொல்லை: தாயின் காதலன் கைது சேலையூர் அடுத்த பதுவஞ்சேரி பகுதியை சேர்ந்தவர் மோகன்ராஜ் (29). சேலையூர் பகுதியை சேர்ந்த கணவரை பிரிந்து வாழ்ந்து வரும் 40 வயது பெண்ணுடன் சேர்ந்து வாழ்ந…