Latest Posts

மாகாண சபைத் தேர்தல்: அரசாங்கம் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்துவதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர், அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். அரசாங்க …

மிஸ் யுனிவர்ஸ் இந்தியா பட்டம் வென்றார் கேரள சட்டக் கல்லூரி மாணவி

மிஸ் யுனிவர்ஸ் இந்தியா 2026 ஆம் ஆண்டு அழகிப் போட்டியில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த சட்டக் கல்லூரி மாணவி காஸியா லிஸ் மெஜோ பட்டம் வென்றுள்ளார். சட்டக் கல…

எல் நினோ பாதிப்பால் இலங்கையில் ஏற்படப்போகும் பாரிய அனர்த்தம்!

தற்போது நிலவும் எல் நினோ நிலைமை தீவிரமடைந்தால், இலங்கையில் ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் அதிக மழைவீழ்ச்சியால் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் எ…

பிச்சைக்காரர்களையும் விட்டுவைக்காத 'பஸ் லலித்': வெடி கொளுத்திக் கொண்டாடிய மக்கள்

டுபாயில் வைத்து கைது செய்யப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடைய முக்கிய பாதாள உலகக் குழு உறுப்பினரான லலித் கன்னங்கர என்ற 'பஸ் ல…

உறவினர் வீட்டில் நடந்த பெரும் சோகம்: 3 வயது சிறுமியின் உயிரைப் பறித்த இரசாயன திரவம்!

வவுனியாவிலிருந்து கம்பளைக்கு உறவினர் வீட்டுக்குச் சென்றிருந்த 3 வயது சிறுமி ஒருவர், இரசாயன திரவத்தை பருகி உயிரிழந்துள்ளார். வவுனியா, செட்டிகுளம் பகுத…

குழந்தைகளுக்கு ஆபத்து: பெற்றோருக்கு அவசர எச்சரிக்கை!

சிறிய குழந்தைகளுக்கு கைபேசிகளை வழங்குவது அவர்களின் கண் பார்வை மற்றும் பேச்சுத் திறனைப் கடுமையாகப் பாதிக்கும் என சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் மருத்துவமன…

எரிபொருள் விநியோகம் தொடர்பில் முக்கிய அறிவிப்பு!

மத்திய கிழக்கில் நிலவும் மோதல்கள் மற்றும் ஹோர்முஸ் நீரிணையில் தொடரும் உறுதியற்ற தன்மை ஆகியவை காரணமாக, நாட்டில் QR அடிப்படையிலான எரிபொருள் விநியோக முற…

வெளிநாடு செல்வோருக்கு அதிர்ச்சி : விசாக்களுக்கு100,000 டொலர்களுக்கு அதிக கட்டணம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகம், அதிக திறன் கொண்ட வெளிநாட்டு பணியாளர்களுக்கான புதிய எச்-1பி விசாக்களுக்கு 103,265 அமெரிக்க டொலர் கட்டண…

ஆற்றில் விழுந்த பெண்: இராணுவம் செய்த தரமான செயல்

பத்தரமுல்ல ஜப்பான் நட்புறவு வீதியின் சதுன் உயன பகுதியில் நேற்றுத் திங்கட்கிழமை நண்பகல் தியவன்னா ஓயாவில் விழுந்த பெண்ணொருவர், கடற்படை உயிர்காக்கும் …

16 வயதிற்குட்பட்டோருக்கு தடை: அரசாங்கம் எடுத்த அதிரடி தீர்மானம்

16 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடுக்கும் வகையிலான புதிய சட்டமூலம் ஒன்றை நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யவ…

எமனாய் வந்த மரம்: குடும்பஸ்தருக்கு நடந்த கொடுமை

நுவரெலியா, நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொகவந்தலாவ எல்பட மேல் பிரிவு தோட்டப் பகுதியில் மரம் வெட்டிக்கொண்டிருந்த குடும்பஸ்தர் மீது பாரிய மரம் ஒன்ற…

காணாமல்போன பதுளை மருத்துவமனை மயக்கவியல் நிபுணரின் உடல் மீட்பு!

பதுளை போதனா மருத்துவமனையில் பணியாற்றிய மயக்கவியல் நிபுணர் ஒருவர் காணாமல்போயிருந்த நிலையில், மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின்போது அவரது சடலம் இ…

கடலில் மிதந்துவந்த உடல்: யாழில் பதற்றம்

யாழ்ப்பாணம், காரைநகர் - வேரப்பிட்டி கடற்கரைப் பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் இன்று கரையொதுங்கியுள்ளது. கடற்கரைக்குச் சென்றவர்கள் அங்கு…

16 வயதுக்குட்பட்டோருக்கு விதிக்கப்பட்ட முக்கிய தடை: அரசாங்கம் அதிரடி அறிவிப்பு

மெட்ரோ வான்கூவர் பகுதிகளில் மின் - ஸ்கூட்டர் விபத்துக்கள் சமீபத்திய மாதங்களில் அதிகரித்து வருகின்றன. இதன் விளைவாக, வான்கூவர் காவல்துறை போக்குவரத்து…

நாட்டை உலுக்கும் நோய் தொற்று: 93,635 நோயாளர்கள் அடையாளம்

நடப்பாண்டில் இதுவரை 93,635 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். டெங்கு காரணமாக 71 உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளன என சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு கட்டு…

சிக்கனமாக பயன்படுத்துங்கள்: மக்களுக்கு சற்றுமுன் முக்கிய அறிவிப்பு

நாடளாவிய ரீதியில் நிலவும் கடுமையான வறட்சியான காலநிலை காரணமாக, நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பிரதான நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் 3…

'எல் நினோ' பாதிப்பு: 81,000 இற்கும் அதிகமானோர் பாதிப்பு

எல் நினோ காலநிலை மாற்றம் காரணமாக நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலையினால் இதுவரை 81,865 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என அனர்த்த முகாமைத்துவ மத்திய ந…

நாடெங்கும் அதிகரிக்கும் ஆபத்து: மக்களுக்கு கடும் எச்சரிக்கை

நாட்டில் அதிகபட்சமாகப் பொலன்னறுவையில் 37.2 செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்துடன், வவுனியாவில் 35.7 ச…

கோர விபத்தில் பறிபோன உயிர்கள்: வீத்யோரத்தில் நின்ற 3 மாணவர்கள் பந்தாடப்பட்டனர்

களுவாஞ்சிகுடி - கல்முனை பிரதான வீதியிலுள்ள கோட்டைக்கல்லாறு கண்ணகி அம்மன் ஆலயத்திற்கு அருகாமையில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி, வீத…

புதையல் தோண்ட முற்பட்ட இராணுவ உயர் அதிகாரி உட்பட எட்டு பேர் கைது

கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட இரணைமடு 55ஆம் கட்டை பகுதியில் புதையல் தோண்ட முற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.  குறித்த சம்பவம் நேற்று முன்…

எரிபொருள் விலை தொடர்பில் முக்கிய அறிவிப்பு

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலையில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பு இலங்கையின் உள்நாட்டு பொருளாதாரத்திலும் மக்களின் வாழ்க்கை செலவிலும் கடுமையான தாக்கத்தை…

20 நாட்களில் 8 ஆயிரத்தை தாண்டிய நோயாளர்கள் - இலங்கையில் பெரும் அதிர்ச்சி

ஓகஸ்ட் மாதத்தின் முதல் 20 நாட்களில் இலங்கை முழுவதும் மொத்தம் 8,043 டெங்கு நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு (NDCU…

இரண்டு பிள்ளைகளுக்கு தந்தை செய்த மோசமான செயல்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு

பலாங்கொடை – பின்னவல பகுதியில், தனது இரண்டு பிள்ளைகளைத் தாக்கிய தந்தை ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். மத்திய கிழக்கு நாட…

வசமாக சிக்கினார் நாமல் ராஜபக்ச: துருவித் துருவி விசாரணை

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச காவல்துறை நிதிக் குற்ற விசாரணைப் பிரிவில் முன்னிலையாகியுள்ளார். விசாரணை ஒன்றுக்கு அமைவாக விடுக்கப்பட்ட அழைப்பின…

பாடசாலை விடுமுறை தொடர்பில் முக்கிய அறிவிப்பு!

2027 ஆம் ஆண்டிற்கான அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற அனைத்துத் தனியார் பாடசாலைகளுக்கான பாடசாலை அட்டவணை மற்றும் விடுமுறைக்காலப் பட்டியலைக் கல்வி அ…

குழந்தையிடம் தகாத முறையில் நடந்த நபர்: புகைப்படங்களை வெளியிட்ட பொலிஸ்

டொராண்டோ நகரின் மத்திய பகுதியில் உள்ள பிரபல பூங்காவில் 6 வயது குழந்தையிடம் தகாத முறையில் நடந்து கொண்ட சந்தேக நபரின் புகைப்படங்களை வெளியிட்டு, அவரைத…

அதிகாலை கோர விபத்து: பறிபோன இந்து உயிர்கள்

மொனராகலை, கும்புக்கன பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற பாரிய வாகன விபத்தொன்றில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். வெல்லவாய - மொனராகலை வீதியின் கும்புக்கன,…

ஆலயத் திருவிழாவில் ஏற்பட்ட ஆபத்து: மருத்துவர் விடுத்த எச்சரிக்கை

யாழ். பண்டத்தரிப்பு பிரான்பற்று பகுதியில் நடைபெற்ற ஆலயத் திருவிழாவின் போது இடம்பெற்ற அதிகளவிலான வாணவேடிக்கை மற்றும் லேசர் ஒளிக்கீற்றுப் பயன்பாடு கா…

ஆலயத் திருவிழாவில் பதற்றம்: 157 பேர் வைத்தியசாலையில் அனுமதி

யாழ். பண்டத்தரிப்பு பிரான்பற்று முருகமூர்த்தி ஆலயத்தில் நேற்றிரவு நடைபெற்ற திருவிழாவில் ஏற்பட்ட அதிகளவு ஒளி காரணமாகக் கண் பாதிப்புக்குள்ளானவர்கள் ப…

சமையலறையில் உல்லாசம்: கணவனுக்கு மனைவி செய்த கொடூரம்!

ஆந்திர மாநிலம் அண்ணமய்யா மாவட்டம் (முன்னாள் சித்தூர்) பீலேறு நகரில் நடந்த கொடூர கொலை வழக்கில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி, மனைவி மற்றும் அவரது கா…