Pinned Post

மாணவர்களுக்கு மேலதிகமாக 10000 ரூபா கொடுப்பனவு-சற்று முன் வெளியான மகிழ்ச்சி அறிவிப்பு

டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்காக ஜனாதிபதி நிதியத்தினால் வழங்கப்படும் 10,000 ரூபாய் கொடுப்பனவு வழங்கும் நடவடிக்கை தற்போது ஆரம…

சமீபத்திய இடுகைகள்

ஆசிரியர் பணிக்கு காத்திருப்பவர்களுக்மு சற்று முன் வெளியான மகிழ்ச்சி அறிவிப்பு

அரசு சேவையில் நிலவும் அத்தியாவசிய வெற்றிடங்களை நிரப்புவதற்காக, பிரதமர் தலைமையில் நியமிக்கப்பட்ட குழுவின் பரிந்துரையின் பேரில் 26,095 பேரை ஆட்சேர்ப்…

சற்று முன் நாட்டு மக்களுக்கு அவசர எச்சரிக்கை அறிவிப்பு

பலத்த மின்னல் தாக்கம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் அவசர எச்சரிக்கை விடுத்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு இன்று (14) இரவு 11.0…

மட்டு நகரில் மாணவிகளின் உள்ளாடையை திருடிய கள்வன்-மக்களால் நைய புடைப்பு

மட்டக்களப்பில் வசமாக சிக்கிய உள்ளாடை திருடன் மட்டக்களப்பு தாழங்குடாவில் உள்ள மாணவிகள் விடுதிகளுக்குள் நேற்றிரவு நுழைந்து அங்கிருந்த மாணவிகள் உள்ளாட…

சற்று முன் நாட்டு மக்களுக்கு வெளியான பேரதிர்ச்சி தகவல்

எதிர்வரும் ஏப்ரல் மாதமளவில் நாட்டில் பச்சை அரிசி மற்றும் நாட்டரிசிக்குத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதாக மரதகஹமுல சிறிய மற்றும் நடுத்தர அளவிலான…

சற்று முன் பயணிகள் ரயில் மீது விழுந்த கிரைன்-22 பேர் உடல் சிதைந்து பலி

தாய்லாந்தின் நக்கோன் ராட்சசிமா மாகாணத்தில் உள்ள சீகியோ மாவட்டத்தில் பயணிகள் ரயில் மீது கட்டுமான கிரேன் சரிந்து விழுந்ததில் குறைந்தது 22 பேர் கொல்லப்ப…

சற்று முன் நேர்ந்த கோர விபத்து-பெண் சம்பவ இடத்திலே பலி{படங்கள்}

கண்டியில் இருந்து மஸ்பண்ணாவுக்கு  சென்ற பேருந்து கண்டி போகம்பரை பழைய சிறைச்சாலைக்கு அருகில்  விபத்தில் சிக்கி பெண்ணொருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த…

பாடசாலை மாணவர்களுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்

சீன அரசாங்கத்தால் பாடசாலை மாணவர்களுக்கான சீருடைத் துணிகள் நன்கொடை சீன அரசாங்கத்தால் பாடசாலை மாணவர்களுக்காக நன்கொடையாக வழங்கப்படும் சீருடைத்துணிகளை,…

யாழ் நகைக்கடை ஒன்றில் அழகி செய்து வந்த கூத்து-உரிமையாளருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி

யாழ்ப்பாணம் மாநகரில் உள்ள பிரபல நகைக்கடை ஒன்றில் 10 கோடி ரூபாய் பெறுமதியான, 2 கிலோ கிராம் தங்க நகைகளைத் திருடிய இளம் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள…

யாழில் புலி எதிர்ப்புவாதி சித்தார்தின் வீடும்-கட்சி அலுவலகமும் எரிக்கப்பட்டது

யாழ்ப்பாணம், தாவடிப் பகுதியில் அமைந்துள்ள தாயக மக்கள் கட்சியின் அலுவலகம் மீது நேற்று (13) நள்ளிரவு இனந்தெரியாத நபர்களினால் தீ வைக்கப்பட்டுள்ளது. நே…

நேற்று இரவும் கோர விபத்து-இருவர் பலி

புத்தளம், அட்டவில்லுவ பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.    நேற்று (13) இரவு இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்…

நேற்றும் தமிழர் பகுதியை நடுங்க வைத்த கோர விபத்து-ஒருவர் பலி{படங்கள்}

வீதியோரம் நிறுத்தப்பட்டிருந்த வட்டாவுக்குள்  புகுந்த மோட்டார்சைக்கிள்- ஒருவர் உயிரிழப்பு  A9 வீதியின் கொக்காவில் பகுதியில் இன்று வீதியோரத்தில் நிறுத…

அஸ்வெசும தொடர்பில் வெளியான அறிவிப்பு

அஸ்வெசும கொடுப்பனவு குறித்த வர்த்தமானி அறிவித்தல். அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பாக ஏழைகள் மற்றும் மிகவும் ஏழ்மையான குடும்பத்தினர்க்கு  அஸ்வெசும நலன்புர…
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
Site is Blocked
Sorry! This site is not available in your country.