வைரல்..

நேரடி மக்கள் சந்திப்புக்குத் தயாராகும் முதலமைச்சர் விஜய்!

தமிழக சட்டமன்றத்தில் தனது பெரும்பான்மையை நிரூபித்து வெற்றிகரமாக ஆட்சியைத் தொடங்கியுள்ள முதலமைச்சர் விஜய், அடுத்த கட்டமாக “மக்களுடன் முதல்வர்” என்ற …

சமீபத்திய இடுகைகள்

யாழிலிருந்து சென்ற இளம் யுவதியை காணவில்லை - பெற்றோர் முறைப்பாடு

யாழில் இருந்து வவுனியா சென்ற வவுனியாவைச் சேர்ந்த யுவதி ஒருவரை காணவில்லை என பெற்றோர் காவல்துறையில் முறைப்பாடு செய்துள்ளனர். வவுனியா கற்பகபுரம் பகுதி…

கடலில் பயணம் செய்வோர் மற்றும் மீனவர்களுக்கு விசேட அறிவித்தல்

நாட்டிற்கு வடகிழக்காக நிலை கொண்டுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம் தொடர்ந்தும் காணப்படுகின்றது. இத் தொகுதி இலங்கையை விட்டு விலகி நகரக் கூடிய சாத்தியம்…

தங்கம் மற்றும் வெள்ளியின் விலை அதிகரிப்பு

சர்வதேச சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இன்று அதிகரிப்பு பதிவு செய்துள்ளது அதன்படி, சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4,703.76…

விபத்துக்களில் மூன்று இளைஞர்கள் உட்பட 4 பேர் பலி!

நாடளாவிய ரீதியில் பல இடங்களில் இடம்பெற்ற கோர விபத்துக்களில் நால்வர் உயிரிழந்துள்ளனர்.  நேற்றைய தினம் (13) அஹங்கம, திருக்கோவில், வெலிவேரிய மற்றும் ப…

சிலையில் தொங்கிய நிலையில் துண்டிக்கப்பட்ட தலை! விசாரணையில் வெளிவரும் திடுக்கிடும் தகவல்கள்

அம்பலாந்தோட்டை மாமடல பகுதியில் இடம்பெற்ற கொடூரக் கொலைச் சம்பவம் தொடர்பில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. நபர் ஒருவரை சுட்டுக் கொன்று, பின்னர…

தோட்டதொழிலாளர்களுக்கு மகிழ்ச்சி செய்தி

தோட்டத் தொழிலாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள வேதன உயர்வு, எவ்வித பாகுபாடுமின்றி அனைத்து தொழிலாளர்களுக்கும் சமமாக வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி ஐ…

எரிபொருள் கையிருப்பு தொடர்பில் சற்று முன் வெளியான தகவல்

எரிபொருள் பயன்பாட்டைக் குறைப்பதே அரசாங்கத்தின் இலக்கு என்றும், அதற்கமைய எரிபொருள் விலையை அதிகரிப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் எடுக்கப்பட்டதாகவும் ஜனாத…

சுகாதாரத் திணைக்களம் வெளியிட்டுள்ள தகவல்

நாட்டில் கடந்த 2025ஆம் ஆண்டில் மாத்திரம் 68 யானைக்கால் நோய் (Filariasis) பாதிப்புகள் பதிவாகியுள்ளதாக யானைக்கால் நோய் தடுப்புக்கான தேசிய இயக்கம் தெரிவ…

சீரற்ற வானிலையால் மட்டகளப்பில் நேர்ந்த சோகம்

இலங்கையில் தற்போது நிலவி வரும் சீரற்ற வானிலை காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் (DMC) அறிவித்துள…

விவசாயிகளுக்கு மகிழ்ச்சி செய்தி

எரிபொருள், உரம் மற்றும் ஏனைய விவசாய இடுபொருட்களின் விலை அதிகரித்துள்ள நிலையில், அவற்றுக்கு ஈடுகொடுக்கக்கூடிய மாற்று வழிகள் குறித்து விவசாயிகளைத் தெ…

சடுதியாக வீழ்ந்த எண்ணெய் விலை

மத்திய கிழக்கில் நிலவும் மோதல்கள் காரணமாக உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் பாரிய வீழ்ச்சி ஏற்படும் என சர்வதேச எரிசக்தி முகவர் நிலையம் எதிர்வு கூறியுள…

ஓய்வூதியம் தொடர்பில் வெளியான அறிவிப்பு

நவீனமயமாக்கல் பணிகள் காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த ஓய்வூதியத் திணைக்களத்தின் சேவைகள், இன்று (13) முதல் வழமை போன்று மீண்டும் ஆரம்பிக்கப…
Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post