புதிய மாதத்தில் உங்கள் ராசிபலன் எப்படி..!{1.7.2025} செவ்வாய்க்கிழமை, 1 ஜூலை 2025 மேஷம் aries-mesham கடினமாக உழைத்தாலும், அதிகாரிகளிடம் நற்பெயர் எடுக்க முடியாது. பயணத்தில் தடைகளும், தாமதம் ஏற்படலாம். …
மதிய உணவை நல்ல பசியில் திறந்த மாணவனுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி-தந்தை கைது..! அமெரிக்காவின் வோஷிங்டன் நகரில் உள்ள ஒரு பாடசாலையில் தந்தையால் தனது மகனுக்காக தயார் செய்யப்பட்ட உணவுப் பெட்டியில், உணவுடன் சேர்த்து தவறுதலாக ஒரு துப…
வைத்தியருடன் காதலி தகாத உறவு-விபரீத முடிவெடுத்த யாழ் பல்கலை மாணவன்..! யாழில் மருத்துவபீட மாணவன் ஒருவர் தற்கொலை முயற்சியிலிருந்து காப்பாற்றப்பட்டுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. தென்பகுதியைச் சேர்ந்த குறித்த மாணவன் த…
பொலிசாரால் கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்டு உயிரிழந்த தமிழ் இளைஞனின் பிரதே அறிக்கை வெளியானது..! சிவகங்கை திருபுவனத்தில் போலீசாரால் தாக்கியதில் உயிரிழந்ததாக கூறப்படும் அஜித்குமார் உடலில் 18 இடங்களில் கடும் காயங்கள் இருந்ததாக முதற்கட்ட தகவல் வெள…
கிழக்கில் வேட்டையாடப்படும் சிறுவர்-சிறுமிகள்-சற்று முன் வெளியான அதிர்ச்சி தகவல்..? கிழக்கு மாகாணத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சம்பந்தப்பட்ட துஷ்பிரயோக வழக்குகளில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு பதிவாகியுள்ளது. 2024ஆம் ஆண்டில் 30…
டிக்டொக் ஊடாக காதல்-நண்பர்களுடன் சென்று காதலனை புரட்டி எடுத்த காதலி-வெளியான அதிர்ச்சி காரணம் .! டிக்டாக் செயலி ஊடாக சில நாட்களுக்கு முன்னர் நண்பர்களாகி பின்னர் காதலர்களாகிய பின்னர் காதலனை தாக்கிய காதலி கைது செய்யப்பட்டுள்ளார். அந்த காதலன் காதல…
விளையாடிக் கொண்டிருந்த 8 வயது சிறுமி-பொலிஸ் உத்தியோகத்தர் வீட்டில் ஆடைகள் களைந்த நிலையில் மயக்கமாக-பெற்றோருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி..! சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில், 8 வயது சிறுமி ஒருவர் வீட்டருகே விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென காணாமல் போனார். அவரது குடும்பத்தினர் தேடியபோது,…
கிளிநொச்சியில் சற்று முன் நேர்ந்த விபத்து-மகள் கூறும் தகவல்-அவசரமாக பகிருங்கள் ! அவசர அறிவித்தல் கிளிநொச்சியில் தற்சமயம் ஒரு விபத்து ஏற்பட்டு கணவனும் மனைவியும் காயம் அடைந்துள்ளனர் அனுசன் தனுஷிகா அவர்களுடைய மகள் சகானா சிறுமி கொடுத…
மட்டு நகரில் சிறுவன் மீது ஏறிய பேரூந்து-கதறி துடித்த பெற்ற மனம்..! மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆரையம்பதியில் அமைந்துள்ள பிரபல தனியார் ஆடை தொழிற்சாலை ஒன்றுக்கு சொந்தமான பேருந்தின் பின் பக்க சி…
திடீரென வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாணவர்கள்-பதறி ஓடிய பெற்றோர்கள்..! மட்டக்களப்பு, கரடியனாறு பகுதியில் பாடசாலை ஒன்றில் வழங்கப்பட்ட உணவு ஒவ்வாமையினால் வயிற்றுவலி ஏற்பட்ட நிலையில், 22 மாணவர்கள் வைத்தியசாலையில் இன்று …
மிகவும் ஆபத்தான வெடிபொருட்களுடன் சிக்கிய லொறி-வெளியான பரபரப்பு தகவல்..! ஹபரணை - திருகோணமலை பிரதான வீதியில் வெடிபொருட்களை ஏற்றிச் சென்ற லொறி ஒன்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளன. திருகோணமலை பிரதான வீதியில் ஹதரஸ்கொட்டுவ பொலிஸார…
கோவில் சென்று வீடு திரும்பியவர்களுக்கு நேர்ந்த விபத்து-மூவர் சம்பவ இடத்திலேயே பலி..! இந்தியாவின் கர்நாடக மாநிலம் பாகே பள்ளியை சேர்ந்த 13 பேர் திருப்பதி கோவிலுக்கு வந்தனர். நேற்று (29) மாலை தரிசனம் முடித்து பின்னர் வேனில் தங்களது சொந…
இசைப்பிரியா-மற்றும் பாலச்சந்திரன் தொடர்பில் சற்று முன் வெளியான தகவல்..! இசைப்பிரியா மற்றும் பாலச்சந்திரன் ஆகியோரின் மரணம் தொடர்பான முறைப்பாடு கொழும்பில் உள்ள காவல்துறை தலைமையகத்தில் உள்ள சட்டப் பிரிவு துணை ஆய்வாளர் (டி.…