livelk

அம்பாறையில் 14 வயதுடைய இளம் பௌத்த பிக்கு துஸ்பிரயோகம் - 41 வயதுடைய தேரர் கைது !

14 வயதுடைய இளம் பௌத்த பிக்குவை தொடர்ச்சியாக துஸ்பிரயோகம் மேற்கொண்டு தலைமறைவாகி இருந்த 41 வயதுடைய பௌத்த தேரரை மத்திய முகாம் பொலிஸார் கைது செய்துள்ளனர…

சுயவிருப்பத்துடன் பாலியல் தொழிலில் ஈடுபடுவது சட்டபூர்வமானது” - உச்ச நீதிமன்றம்!

சுயவிருப்பத்துடன் பாலியல் தொழிலில் ஈடுபடுவது சட்டபூர்வமானது - உச்ச நீதிமன்றம்!   ➤ இந்தியாவில் சுயவிருப்பத்துடன் பாலியல் தொழிலில் ஈடுபடுவது சட்டபூர்…

பேருந்துக்கு வெளியே பறந்த குழந்தை! வெளியான பதற வைக்கும் வீடியோ

வேகமாகச் சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்றில் சாரதி திடீரென பிரேக் அழுத்தியதில் ஒரு வயது குழந்தை ஒன்று பேருந்திலிருந்து தவறி விழுந்துள்ள காட்சி பதறவைத…

சற்றுமுன் யாழ் வடமராட்சி பகுதியில் கோர விபத்து! வீதியில் புரண்ட கனரக வாகனம்

யாழ்ப்பாணம் பருத்தித்துறை பிரதான வீதியின் உடுப்பிட்டி புறாப்பொறுக்கி இமையாணன்  பகுதியில் வேகக்கட்டுப்பாட்டை இழந்த கனரக வாகனமொன்று இன்று (05/07/202…

சிறுவனின் உயிரைப் பறித்த ரம்புட்டான் பழம்!

நெல்லை மேலப்பாளையம் வடக்கு தைக்கா தெரு பகுதியை சேர்ந்தவர் நிஜாம் (வயது 35). இவருக்கு மனைவி மற்றும் 5 வயதில் ரியாஸ் என்ற மகன் உள்ளார். நிஜாம் வெளிநாட்…

யாழில் காலையிலேயே மீனவருக்கு நேர்ந்த சோகம்! சற்றுமுன் வெளியான தகவல்

வடமராட்சிக் கிழக்கு நாகர்கோவில் கடற் பகுதியில் இன்று (29)அதிகாலை இடம் பெற்ற படகு விபத்தில் காயமடைந்தவர் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்து உள்ளார். சம்பவ…

நடுவீதியில் காதலியை பைக்கில் தூக்கி படுக்க வைத்து வைத்து காதலன் செய்த செயல்!

வீடியோ 👉 https://x.com/Dharm03081987/status/1938829445953110323 சமூக ஊடகங்கள் தான் வாழ்க்கையே என்று எண்ணும் இளைஞர்கள் வாழும் இந்த காலத்தில், லைக்ஸ் …

இலங்கையில் ஆண்களிடையே அதிகரிக்கும் நோய்! சற்றுமுன் வெளியான எச்சரிக்கை!

அநுராதபுரம் மாவட்டத்தில் எச்.ஐ.வி மற்றும் எய்ட்ஸ் தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அநுராதபுரம் பாலியல் …

தமிழர் பகுதியில் நண்பனே எமனான விபரீதம்! வெளியான நடுங்க வைக்கும் சம்பவம்

நண்பரால் மண்வெட்டியால் தாக்கப்பட்ட குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். செல்வபுரம் வடக்கு, வவுனிக்குளத்தை சேர்ந்த கதிரவேல்பிள்ளை கண்ணதாசன் (வயது 56)…

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை நிறுத்தப்படுகிறதா! சற்றுமுன் வெளியான அதிரடி முடிவு!

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையானது உடனடியாக இடைநிறுத்தப்படாது என்று கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன தெரிவித்துள்ளார். நாடாளுமன்…

தமிழர் பகுதியில் பாலத்திற்கு அருகில் கிடந்த சடலம்! வெளியான பரபரப்பு தகவல்

மட்டக்களப்பு செங்கலடி கறுத்தப் பாலத்தின் அருகிலிருந்து இளம் குடுபஸ்தர் ஒருவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் கரவெட்டியைச் சேர்ந்தர் எனவும் இ…

கணவனுக்கு கறிக்குழம்பில் மனைவி செய்த தந்திரம்! அரங்கேறிய பயங்கர சம்பவம்

ஜார்க்கண்ட் மாநிலத்தில், திருமணம் ஆன 36 நாட்களில், கறிக்குழம்பில் விஷம் கலந்து கணவரை கொலை செய்த மனைவி சுனிதா (22) என்பவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.…

தாய்ப்பால் குடித்த பச்சிளம் குழந்தைக்கு நேர்ந்த விபரீதம்!

சென்னையை அடுத்த தாம்பரத்தில் தாய்ப்பால் குடித்து கொண்டிருந்த போதே குழந்தை மரணமடைந்த சம்பவம் பெரும்சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் தா…

யாழில் பாலத்தில் இருந்து கடலில் குதித்த ஹயஸ் வாகனம்!

இன்று அதிகாலை(03-06-2025) பொன்னாலை பாலத்தடியில் இடம்பெற்ற விபத்தில் ஹயஸ் ரக வாகனம் ஒன்று சேதமடைந்துள்ளது. இது குறித்து மேலும் தெரியவருகையில், காரைநகர…

மாதவிடாயால் அவதிப்பட்ட மாணவி... பேராசிரியரால் உருவான பரபரப்பு!

சீனாவின் பெய்ஜிங் பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவருக்கு மாதவிடாய் ஏற்பட்டதால் விடுப்பு கோரிய மாணவியிடம் ஆடைகளை கழற்றி நிரூபிக்க கூறிய பேராசிரியரின் செயல…

சற்றுமுன் கொழும்பை உலுக்கிய சம்பவம்..வரிசையாக இறக்கப்பட்ட தீயணைப்பு வாகனங்கள்

வீடியோ 👉  கொழும்பு ராஜகிரிய பகுதியில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் இன்று மதியம் தீ விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது.  தற்போது 3 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்ப…

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திசாநாயக்க அதிரடியாக கைது... சற்றுமுன் பரபரப்பு தகவல்

கொழும்பு குடியிருப்பு வளாகத்தில் வசிக்கும் பெண்ணொருவரின் பயணப் பையில் இருந்து கண்டு பிடிக்கப்பட்ட தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி தொடர்பாக, அநுராதபு…

இந்தியாவை தாக்க 130 அணு ஆயுதங்கள் தயார் நிலையில்..!

இந்தியாவை தாக்க 130 அணு ஆயுதங்கள் தயார் நிலையில் உள்ளதுபாகிஸ்தான் மந்திரி  ஹனிப் அப்பாசி. எம்மிடம் உள்ள ராணுவ ஆயுதங்களும், ஏவுகணைகளும் பார்வைக்கு வ…

தந்தையை இழந்த நிலையிலும்-பொருளாதார நெருக்கடிக்குள்ளும் சாதித்த வவுனியா மாணவி..!

தந்தையில்லாமல் பொருளாதார ரீதியில் மிகவும் பின்னின்றாலும் தனது முயற்சியில் வவுனியா புளியங்குளத்தைச்சேர்ந்த செல்வி சதுர்சிகா வர்த்தகப்பிரிவில் 3A வ/க…

மன்னாரில் முதலிடத்தை பிடித்த மாணவி..!

உயர்தர பரீட்சையில் கலைப்பிரிவில் மன்னார் சித்திவிநாயகர் இந்து தேசிய பாடசாலை மாணவி ஜெயந்தன் பவதாரணி முதல் இடம்பிடித்துள்ளார்.  2024 ஆம் ஆண்டு உயர்தர…