இலங்கை செய்திகள்

நீர் கட்டணம் அதிகரிப்பு?

நீர் கட்டணம் மிகச் சிறிய அளவில் உயர்த்தப்படும் என்று வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் சுசில் ரணசிங்க தெரிவித்துள்ளார்.  கொழும்பி…

இலங்கை மக்களுக்கு பேரிடி! அத்தியாவசிய பொருட்களின் விலைகளில் ஏற்படும் சடுதியான மாற்றம்

இலங்கையில் ​​அத்தியாவசிய பொருட்கள் உட்பட அனைத்து இறக்குமதிப் பொருட்களின் விலைகளும் 10 சதவீதம் அதிகரிக்கும் என அத்தியாவசியப் பொருட்கள் இறக்குமதியாளர…

இலங்கையில் இரவில் நடந்த மர்ம சம்பவம்! திடீரென யாருமின்றி நகர்ந்து சென்ற தொடருந்து - ஆபத்திலிருந்து தப்பிய மக்கள்

குருணாகல் தொடரூந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த களனி குமாரி என பிரபலமாக அழைக்கப்படும் தொடருந்து, ஓட்டுநர் எவருமில்லாமல் தானாகவே முன்னோக்…

வாகன இறக்குமதி தொடர்பில் மத்திய வங்கி ஆளுநர் வெளியிட்ட தகவல்

சில வாகன இறக்குமதியாளர்கள் எதிர்காலத்தில் மீண்டும் வாகன இறக்குமதிக்கு தடை விதிக்கப்படும் என்ற அச்சத்தை மக்கள் மத்தியில் பரப்பி, நுகர்வோரை தவறாக வழி…

லிட்ரோ சமையல் எரிவாயு விலை திருத்தம் குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு

லிட்ரோ சமையல் எரிவாயுவின் ஜூன் மாதத்துக்கான விலை திருத்தம் குறித்த அறிவிப்பு, நாளை மறுதினம் (04) வெளியிடப்படும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.…

எரிப்பொருள் விலை உயர்வு...

எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ள போதிலும், தற்போதைய நிலையில் பேருந்துக் கட்டணங்கள் அதிகரிக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து மற்ற…

மாணவர்களுக்கான விசேட அறிவித்தல்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களுக்கான தனது நிதி உதவித் திட்டத்தை இந்தியா விரிவுபடுத்தியுள்ளதுடன், தெரிவு செய்யப்பட்ட இளங்கலை மாணவர்களுக்கான மேம்பட…

எரிவாயு விலை திருத்தம் குறித்து லிட்ரோவின் அறிவிப்பு

ஜூன் மாதத்திற்கான எரிவாயு விலை திருத்தம் குறித்த அறிவிப்பு, நாளை மறுதினம் (04) வெளியிடப்படும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.  ஜூன் 5 ஆம் திகதி…

அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய ஒருவருக்கு மாதம் ரூ. 17,117 தேவை: ஏப்ரல் மாத வறுமைக் கோட்டு விபரம் வெளியானது!

இலங்கையில் ஒரு தனி நபர் தனது அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதற்காக மாதமொன்றுக்குத் தேவைப்படும் குறைந்தபட்சச் செலவு 17,117 ரூபா வரை அதிகர…

யாழ். மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர அறிவிப்பு

யாழ்ப்பாணம் உள்ளிட்ட நாட்டின் பெரும்பாலான கடல் பரப்புகளில் பலத்த காற்றுடன் கடல் கொந்தளிப்பாகக் காணப்படும் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள…

அதிகரித்த டீசல் விலையேற்றம்

டீசல் விலை அதிகரிக்கப்பட்ட போதிலும், அதற்குச் சாதகமான முறையில் பேருந்துக் கட்டணங்கள் உயர்த்தப்படாமை குறித்து ஆராய்ந்து, தங்களது அடுத்தகட்ட நடவடிக்க…

இலங்கை வான்பரப்பில் தோன்றிய மர்மம் - குழப்பத்தில் மக்கள்

புத்தளம் நகருக்கு மேலாக வானில் நெருப்பு பிழம்புகளை ஏற்படுத்தியவாறு, ஏவுகணை போன்றதொரு பொருள் தென்பட்டதாக அந்த பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். நேற்று அ…

வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில் பலரையும் நெகிழ்ச்சிக்குள்ளாக்கிய செயல்

முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வைகாசிப் பொங்கல் உற்சவம் நேற்றையதினம் (01) மிகச் சிறப்பா…

இன்று தங்க விலையில் மாற்றமா? : 24, 22 கரட் தங்கத்தின் இன்றைய விலை நிலவரம்!

இலங்கையில் தங்கத்தின் விலையில் இன்று (02) இதுவரை எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை என அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. நேற்று (01) …

இரு நாட்களில் 24 பேர் பலி – 13 பாதசாரிகள் உயிரிழப்பு!

கடந்த மே 29 மற்றும் 30 ஆகிய இரு தினங்களில் மாத்திரம் நாடு முழுவதும் இடம்பெற்ற 19 வீதி விபத்துக்களில் 24 பேர் உயிரிழந்துள்ளதாகப் போக்குவரத்துப் பாது…

கல்வி அமைச்சு அதிரடி நடவடிக்கை!

நாடளாவிய ரீதியில் உள்ள அரச பல்கலைக்கழகங்களில் சுமார் 16,000 மாணவர்களுக்கான தங்குமிட வசதிகளை மேம்படுத்தும் நோக்கில், கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற…

யாழில் நீதிபதி அலெக்ஸ்ராஜாவுக்கு நேர்ந்தது என்ன! அவிழ்க்கப்படும் அதிர்ச்சி தகவல்கள்

யாழ்ப்பாண உயர் நீதிமன்றத்திலிருந்து பதுளை சிவில் மேன்முறையீட்டு உயர் நீதிமன்றத்துக்கு ஏ.ஜி.அலெக்ஸ்ராஜா இடமாற்றம் செய்யப்பட்டமை குறித்து கடும் விமர்…

எண்ணெய் விலையில் அதிரடி மாற்றம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரானுடனான பேச்சுவார்த்தைகள் முடிவுக்கு வருவதைப் பற்றித் தான் கவலைப்படவில்லை என்றும், எண்ணெய் விலை உயர்வு குறித்…

எரிபொருள் ஏற்றுமதிக்கு தடை

யுக்ரைனின் தொடர்ச்சியான வான்வளி தாக்குதல்களால் தங்களின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்புகள் பாதிக்கப்பட்டுள்ள பின்னண…

ஆசிரியர் நியமனப் பரீட்சையில் 44 கோடி ரூபா இலாபம் ஈட்டிய இலங்கை அரசு

அண்மையில் நடாத்தப்பட்ட ஆசிரியர் போட்டிப் பரீட்சை மூலம் அரசாங்கம் சுமார் 44 கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகையை இலாபம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள…